Click any line to highlight and share it as a quote!
Female

Aa…..aa…aa…aa….aa….aa…..

Sariganisaniathanisa

Aadavarum aada varum parathakkalai

Aadavarum aada varum parathakkalai

Nee aasai tharum aanazhagu kanaga silai

Velli sathangai thulli kulunga

Alli kol alli kol endru

Eduththu anaiththu mayakkam kodukkum

Female

Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….

Female

Vettri pathakkam nadaiyinil thatti parikkum

Abinayam kattru kodukkum

Iruvizhi etti pidikkum

Kangalin jaadai kandaval aadai

Vizhunthu kidakka mayanguvaal

Kangalin jaadai kandaval aadai

Vizhunthu kidakka mayanguvaal

Female

Iravum pagalum viragam perugum

Ilamai mezhugu thanalil urugum

Iravum pagalum viragam perugum

Ilamai mezhugu thanalil urugum

Mayilum payilum unathu kalai

Manathinil oruvitha mona nilai

Female

Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….

Female

……………..

Female

Sinthum pudhu thaen thamizhinil santham eduththaen

Amuthinil konjam nanaiththaen

Kavithaigal nenjil vadiththaen

Oorvalam pogum kaaviya megam

Ezhunthu pozhinthu vazhinthathu

Oorvalam pogum kaaviya megam

Ezhunthu pozhinthu vazhinthathu

Female

Iravum malarum kamalam vadhanam

Ilamai amutham vazhiyum nayanam

Iravum malarum kamalam vadhanam

Ilamai amutham vazhiyum nayanam

Azhagin sirippae neeyallavaa

Rasippathum thavippathum naanallavaa

Female

Aadavarum aada varum parathakkalai

Nee aasai tharum aanazhagu kanaga silai

Velli sathangai thulli kulunga

Alli kol alli kol endru

Eduththu anaiththu mayakkam kodukkum

Female

Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….

Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….

பெண்

ஆ....ஆ....ஆ....ஆ......ஆ......ஆ....

ஸரிகநிஸநிபதநிஸ....

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை

வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க

அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று

எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்...

பெண்

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ......

பெண்

வெற்றி பதக்கம் நடையினில் தட்டிப் பறிக்கும்

அபிநயம் கற்றுக் கொடுக்கும்

இருவிழி எட்டிப் பிடிக்கும்

கண்களின் ஜாடை கண்டவள் ஆடை

விழுந்து கிடக்க மயங்குவாள்

கண்களின் ஜாடை கண்டவள் ஆடை

விழுந்து கிடக்க மயங்குவாள்

பெண்

இரவும் பகலும் விரகம் பெருகும்

இளமை மெழுகு தணலில் உருகும்

இரவும் பகலும் விரகம் பெருகும்

இளமை மெழுகு தணலில் உருகும்

மயிலும் பயிலும் உனது கலை

மனதினில் ஒருவித மோன நிலை.....

பெண்

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ......

பெண்

.......................

பெண்

சிந்தும் புது தேன் தமிழினில் சந்தம் எடுத்தேன்

அமுதினில் கொஞ்சம் நனைத்தேன்

கவிதைகள் நெஞ்சில் வடித்தேன்

ஊர்வலம் போகும் காவிய மேகம்

எழுந்து பொழிந்து வழிந்தது

ஊர்வலம் போகும் காவிய மேகம்

எழுந்து பொழிந்து வழிந்தது

பெண்

இரவும் மலரும் கமலம் வதனம்

இளமை அமுதம் வழியும் நயனம்

இரவும் மலரும் கமலம் வதனம்

இளமை அமுதம் வழியும் நயனம்

அழகின் சிரிப்பே நீயல்லவா

ரசிப்பதும் தவிப்பதும் நானல்லவா...

பெண்

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை

வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க

அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று

எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்...

பெண்

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ......

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ......

English Script

Female

Aa…..aa…aa…aa….aa….aa…..

Sariganisaniathanisa

Aadavarum aada varum parathakkalai

Aadavarum aada varum parathakkalai

Nee aasai tharum aanazhagu kanaga silai

Velli sathangai thulli kulunga

Alli kol alli kol endru

Eduththu anaiththu mayakkam kodukkum

Female

Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….

Female

Vettri pathakkam nadaiyinil thatti parikkum

Abinayam kattru kodukkum

Iruvizhi etti pidikkum

Kangalin jaadai kandaval aadai

Vizhunthu kidakka mayanguvaal

Kangalin jaadai kandaval aadai

Vizhunthu kidakka mayanguvaal

Female

Iravum pagalum viragam perugum

Ilamai mezhugu thanalil urugum

Iravum pagalum viragam perugum

Ilamai mezhugu thanalil urugum

Mayilum payilum unathu kalai

Manathinil oruvitha mona nilai

Female

Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….

Female

……………..

Female

Sinthum pudhu thaen thamizhinil santham eduththaen

Amuthinil konjam nanaiththaen

Kavithaigal nenjil vadiththaen

Oorvalam pogum kaaviya megam

Ezhunthu pozhinthu vazhinthathu

Oorvalam pogum kaaviya megam

Ezhunthu pozhinthu vazhinthathu

Female

Iravum malarum kamalam vadhanam

Ilamai amutham vazhiyum nayanam

Iravum malarum kamalam vadhanam

Ilamai amutham vazhiyum nayanam

Azhagin sirippae neeyallavaa

Rasippathum thavippathum naanallavaa

Female

Aadavarum aada varum parathakkalai

Nee aasai tharum aanazhagu kanaga silai

Velli sathangai thulli kulunga

Alli kol alli kol endru

Eduththu anaiththu mayakkam kodukkum

Female

Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….

Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….

தமிழ் வரிகள்

பெண்

ஆ....ஆ....ஆ....ஆ......ஆ......ஆ....

ஸரிகநிஸநிபதநிஸ....

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை

வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க

அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று

எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்...

பெண்

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ......

பெண்

வெற்றி பதக்கம் நடையினில் தட்டிப் பறிக்கும்

அபிநயம் கற்றுக் கொடுக்கும்

இருவிழி எட்டிப் பிடிக்கும்

கண்களின் ஜாடை கண்டவள் ஆடை

விழுந்து கிடக்க மயங்குவாள்

கண்களின் ஜாடை கண்டவள் ஆடை

விழுந்து கிடக்க மயங்குவாள்

பெண்

இரவும் பகலும் விரகம் பெருகும்

இளமை மெழுகு தணலில் உருகும்

இரவும் பகலும் விரகம் பெருகும்

இளமை மெழுகு தணலில் உருகும்

மயிலும் பயிலும் உனது கலை

மனதினில் ஒருவித மோன நிலை.....

பெண்

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ......

பெண்

.......................

பெண்

சிந்தும் புது தேன் தமிழினில் சந்தம் எடுத்தேன்

அமுதினில் கொஞ்சம் நனைத்தேன்

கவிதைகள் நெஞ்சில் வடித்தேன்

ஊர்வலம் போகும் காவிய மேகம்

எழுந்து பொழிந்து வழிந்தது

ஊர்வலம் போகும் காவிய மேகம்

எழுந்து பொழிந்து வழிந்தது

பெண்

இரவும் மலரும் கமலம் வதனம்

இளமை அமுதம் வழியும் நயனம்

இரவும் மலரும் கமலம் வதனம்

இளமை அமுதம் வழியும் நயனம்

அழகின் சிரிப்பே நீயல்லவா

ரசிப்பதும் தவிப்பதும் நானல்லவா...

பெண்

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை

வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க

அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று

எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்...

பெண்

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ......

ஆடவரும் ஆட வரும் பரதக்கலை

பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ......

Frequently Asked Questions

The song Aadavarum Aada Varum from the movie Puthisali Paithiyangal was sung by Vani Jairam.

The music for Puthisali Paithiyangal (1983) was composed by Shankar Ganesh.

The lyrics for Aadavarum Aada Varum were penned by B. A. Chidambaranathan.

Aadavarum Aada Varum is a Tamil film song from Puthisali Paithiyangal (1983).