Click any line to highlight and share it as a quote!
Male

Aadidum odamaai aanadhae kaadhalae

Aarudhal thaediyae yaaridam pogumo

Sodhanai vaedhanai

Serndhuvarum vaazhkkai maarumo

Aadidum odamaai aanadhae kaadhalae

Female

Aadidum odamaai aanadhae kaadhalae

Male

Aadidum odamaai aanadhae kaadhalae

Female

Aarudhal thaediyae yaaridam pogumo

Male

Sodhanai vaedhanai

Serndhuvarum vaazhkkai maarumo

Female

Aadidum odamaai aanadhae kaadhalae

Male

{Kaarkaala megam ondru

Kanmeedhu thaengi nindru

Ezhudhudhae…ae….

Kanneeril kavidhai indru} (2)

Female

Silar kadhai sirukadhai

Palar kadhai thodarkadhai

Iraivanin vidukadhai

Vidaigalai yaarae kooruvaar

Male

Aadidum odamaai aanadhae kaadhalae

Female

{Paaindhodum gangai ingae

Pasiththaengum vayirum ingae

Sugangalae…ae…

Arasaalum bhoomi engae} (2)

Male

Maedai yen maalai yen

Koottamaen kodigal yen

Thozhanae kooradaa

Maatruvor ingae yaaradaa

Male

Aadidum odamaai aanadhae kaadhalae

Female

Aarudhal thaediyae yaaridam pogumo

Male

Sodhanai vaedhanai

Serndhuvarum vaazhkkai maarumo

Female

Aadidum odamaai aanadhae kaadhalae

ஆண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

சோதனை வேதனை

சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

ஆண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண்

ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

ஆண்

சோதனை வேதனை

சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

பெண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

ஆண்

{கார்கால மேகம் ஒன்று

கண்மீது தேங்கி நின்று

எழுதுதே.....ஏ....

கண்ணீரில் கவிதை இன்று} (2)

பெண்

சிலர் கதை சிறுகதை

பலர்கதை தொடர்கதை

இறைவனின் விடுகதை

விடைகளை யாரே கூறுவார்

ஆண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண்

{பாய்ந்தோடும் கங்கை இங்கே

பசித்த எங்கும் வயிறும் இங்கே

சுகங்களே.....ஏ....

அரசாலும் பூமி எங்கே} (2)

ஆண்

மேடை ஏன் மாலை ஏன்

கூட்டம் ஏன் கொடிகள் ஏன்

தோழனே கூறடா

மாற்றுவோர் இங்கே யாரடா

ஆண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண்

ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

ஆண்

சோதனை வேதனை

சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

பெண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

English Script

Male

Aadidum odamaai aanadhae kaadhalae

Aarudhal thaediyae yaaridam pogumo

Sodhanai vaedhanai

Serndhuvarum vaazhkkai maarumo

Aadidum odamaai aanadhae kaadhalae

Female

Aadidum odamaai aanadhae kaadhalae

Male

Aadidum odamaai aanadhae kaadhalae

Female

Aarudhal thaediyae yaaridam pogumo

Male

Sodhanai vaedhanai

Serndhuvarum vaazhkkai maarumo

Female

Aadidum odamaai aanadhae kaadhalae

Male

{Kaarkaala megam ondru

Kanmeedhu thaengi nindru

Ezhudhudhae…ae….

Kanneeril kavidhai indru} (2)

Female

Silar kadhai sirukadhai

Palar kadhai thodarkadhai

Iraivanin vidukadhai

Vidaigalai yaarae kooruvaar

Male

Aadidum odamaai aanadhae kaadhalae

Female

{Paaindhodum gangai ingae

Pasiththaengum vayirum ingae

Sugangalae…ae…

Arasaalum bhoomi engae} (2)

Male

Maedai yen maalai yen

Koottamaen kodigal yen

Thozhanae kooradaa

Maatruvor ingae yaaradaa

Male

Aadidum odamaai aanadhae kaadhalae

Female

Aarudhal thaediyae yaaridam pogumo

Male

Sodhanai vaedhanai

Serndhuvarum vaazhkkai maarumo

Female

Aadidum odamaai aanadhae kaadhalae

தமிழ் வரிகள்

ஆண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

சோதனை வேதனை

சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

ஆண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண்

ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

ஆண்

சோதனை வேதனை

சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

பெண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

ஆண்

{கார்கால மேகம் ஒன்று

கண்மீது தேங்கி நின்று

எழுதுதே.....ஏ....

கண்ணீரில் கவிதை இன்று} (2)

பெண்

சிலர் கதை சிறுகதை

பலர்கதை தொடர்கதை

இறைவனின் விடுகதை

விடைகளை யாரே கூறுவார்

ஆண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண்

{பாய்ந்தோடும் கங்கை இங்கே

பசித்த எங்கும் வயிறும் இங்கே

சுகங்களே.....ஏ....

அரசாலும் பூமி எங்கே} (2)

ஆண்

மேடை ஏன் மாலை ஏன்

கூட்டம் ஏன் கொடிகள் ஏன்

தோழனே கூறடா

மாற்றுவோர் இங்கே யாரடா

ஆண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண்

ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

ஆண்

சோதனை வேதனை

சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

பெண்

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

Frequently Asked Questions

The lyrics for Aadidum Odamaai were penned by Muthulingam.

Aadidum Odamaai is a Tamil film song from Suvarilladha Chithirangal (1979).