
Aadidum Odamaai
From the movie Suvarilladha Chithirangal
Read the full lyrics of Aadidum Odamaai from Suvarilladha Chithirangal (1979), written by Muthulingam, in Tamil & English script.

From the movie Suvarilladha Chithirangal
Read the full lyrics of Aadidum Odamaai from Suvarilladha Chithirangal (1979), written by Muthulingam, in Tamil & English script.
Aadidum odamaai aanadhae kaadhalae
Aarudhal thaediyae yaaridam pogumo
Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Aadidum odamaai aanadhae kaadhalae
Aadidum odamaai aanadhae kaadhalae
Aadidum odamaai aanadhae kaadhalae
Aarudhal thaediyae yaaridam pogumo
Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Aadidum odamaai aanadhae kaadhalae
{Kaarkaala megam ondru
Kanmeedhu thaengi nindru
Ezhudhudhae…ae….
Kanneeril kavidhai indru} (2)
Silar kadhai sirukadhai
Palar kadhai thodarkadhai
Iraivanin vidukadhai
Vidaigalai yaarae kooruvaar
Aadidum odamaai aanadhae kaadhalae
{Paaindhodum gangai ingae
Pasiththaengum vayirum ingae
Sugangalae…ae…
Arasaalum bhoomi engae} (2)
Maedai yen maalai yen
Koottamaen kodigal yen
Thozhanae kooradaa
Maatruvor ingae yaaradaa
Aadidum odamaai aanadhae kaadhalae
Aarudhal thaediyae yaaridam pogumo
Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Aadidum odamaai aanadhae kaadhalae
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
{கார்கால மேகம் ஒன்று
கண்மீது தேங்கி நின்று
எழுதுதே.....ஏ....
கண்ணீரில் கவிதை இன்று} (2)
சிலர் கதை சிறுகதை
பலர்கதை தொடர்கதை
இறைவனின் விடுகதை
விடைகளை யாரே கூறுவார்
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
{பாய்ந்தோடும் கங்கை இங்கே
பசித்த எங்கும் வயிறும் இங்கே
சுகங்களே.....ஏ....
அரசாலும் பூமி எங்கே} (2)
மேடை ஏன் மாலை ஏன்
கூட்டம் ஏன் கொடிகள் ஏன்
தோழனே கூறடா
மாற்றுவோர் இங்கே யாரடா
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
Aadidum odamaai aanadhae kaadhalae
Aarudhal thaediyae yaaridam pogumo
Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Aadidum odamaai aanadhae kaadhalae
Aadidum odamaai aanadhae kaadhalae
Aadidum odamaai aanadhae kaadhalae
Aarudhal thaediyae yaaridam pogumo
Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Aadidum odamaai aanadhae kaadhalae
{Kaarkaala megam ondru
Kanmeedhu thaengi nindru
Ezhudhudhae…ae….
Kanneeril kavidhai indru} (2)
Silar kadhai sirukadhai
Palar kadhai thodarkadhai
Iraivanin vidukadhai
Vidaigalai yaarae kooruvaar
Aadidum odamaai aanadhae kaadhalae
{Paaindhodum gangai ingae
Pasiththaengum vayirum ingae
Sugangalae…ae…
Arasaalum bhoomi engae} (2)
Maedai yen maalai yen
Koottamaen kodigal yen
Thozhanae kooradaa
Maatruvor ingae yaaradaa
Aadidum odamaai aanadhae kaadhalae
Aarudhal thaediyae yaaridam pogumo
Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Aadidum odamaai aanadhae kaadhalae
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
{கார்கால மேகம் ஒன்று
கண்மீது தேங்கி நின்று
எழுதுதே.....ஏ....
கண்ணீரில் கவிதை இன்று} (2)
சிலர் கதை சிறுகதை
பலர்கதை தொடர்கதை
இறைவனின் விடுகதை
விடைகளை யாரே கூறுவார்
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
{பாய்ந்தோடும் கங்கை இங்கே
பசித்த எங்கும் வயிறும் இங்கே
சுகங்களே.....ஏ....
அரசாலும் பூமி எங்கே} (2)
மேடை ஏன் மாலை ஏன்
கூட்டம் ஏன் கொடிகள் ஏன்
தோழனே கூறடா
மாற்றுவோர் இங்கே யாரடா
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
The lyrics for Aadidum Odamaai were penned by Muthulingam.
Aadidum Odamaai is a Tamil film song from Suvarilladha Chithirangal (1979).
Share this beautiful lyric line with your friends!