
Aagaya Thamarai
From the movie Nadodi Pattukkaran
Read the full lyrics of Aagaya Thamarai from Nadodi Pattukkaran (1992), written by Vaali, in Tamil & English script.

From the movie Nadodi Pattukkaran
Read the full lyrics of Aagaya Thamarai from Nadodi Pattukkaran (1992), written by Vaali, in Tamil & English script.
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Mellisai paattu
Muzhangida kettu
Idhayamae ilagudhaa
Ila mayilae
Nee mandhiram polae
Mani thamizhaalae
Isaikiraai izhukiraai
Ilavarasae
Oru mada maadhu
Inai piriyaadhu
Irukkumo … marakkumo…
Oru pozhudhaenum
Aruviyai meenum
Piriyumo… vilagumo…
Endru indha leelai ellaam
Ellai thaandi povadhu …
Kayil yendhum velai ellaam
Kanni pogum poovidhu
Mutham thalaivan
Idhazh padhithida
Idhayam thithithida
Pudhiya madhu rasam vazhindhida
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Punnagai mullai
Pudhu vizhi kuvalai
Azhagiya adharangal
Aravindha poovoo….
Unn kannangal roja
Kodi idai alli
Nirathinil nee oru
Sevvandhi poovoo…
Shenbagam ondru
Penn mugam kondu
Ennakena pirandhadhoo..
Kundrinil thondrum
Kurinjiyum ingae
Kumariyaai vilaindhadhoo..
Minnum vanna pookkal ellaam
Maalai endru aagalaam
Mannan thandha maalai endhan
Nenjai thottu aadalaam
Nenjai thazhuviyadhu thulangida
Uravu vilangida
Inia kavidhaigal punaindhaida
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே...
நீ மந்திரன் போலே
மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே...
ஒரு மட மாது
இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும்
அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
என்று இந்த
லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கைகள் ஏந்தும்
வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது
முத்தம் தலைவன்
இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வழிந்திட
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ
செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ
மின்னும் வண்ண
பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Mellisai paattu
Muzhangida kettu
Idhayamae ilagudhaa
Ila mayilae
Nee mandhiram polae
Mani thamizhaalae
Isaikiraai izhukiraai
Ilavarasae
Oru mada maadhu
Inai piriyaadhu
Irukkumo … marakkumo…
Oru pozhudhaenum
Aruviyai meenum
Piriyumo… vilagumo…
Endru indha leelai ellaam
Ellai thaandi povadhu …
Kayil yendhum velai ellaam
Kanni pogum poovidhu
Mutham thalaivan
Idhazh padhithida
Idhayam thithithida
Pudhiya madhu rasam vazhindhida
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Punnagai mullai
Pudhu vizhi kuvalai
Azhagiya adharangal
Aravindha poovoo….
Unn kannangal roja
Kodi idai alli
Nirathinil nee oru
Sevvandhi poovoo…
Shenbagam ondru
Penn mugam kondu
Ennakena pirandhadhoo..
Kundrinil thondrum
Kurinjiyum ingae
Kumariyaai vilaindhadhoo..
Minnum vanna pookkal ellaam
Maalai endru aagalaam
Mannan thandha maalai endhan
Nenjai thottu aadalaam
Nenjai thazhuviyadhu thulangida
Uravu vilangida
Inia kavidhaigal punaindhaida
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே...
நீ மந்திரன் போலே
மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே...
ஒரு மட மாது
இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும்
அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
என்று இந்த
லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கைகள் ஏந்தும்
வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது
முத்தம் தலைவன்
இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வழிந்திட
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ
செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ
மின்னும் வண்ண
பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
The lyrics for Aagaya Thamarai were penned by Vaali.
Aagaya Thamarai is a Tamil film song from Nadodi Pattukkaran (1992).
Share this beautiful lyric line with your friends!