Click any line to highlight and share it as a quote!
Male

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Naadodi paadalil

Urugi nindradhae

Male

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Naadodi paadalil

Urugi nindradhae

Kaaval thanai thaandiyae

Kaadhal thunai vendiyae

Female

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Naadodi paadalil

Urugi nindradhae

Kaaval thanai thaandiyae

Kaadhal thunai vendiyae

Male

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Male

Mellisai paattu

Muzhangida kettu

Idhayamae ilagudhaa

Ila mayilae

Female

Nee mandhiram polae

Mani thamizhaalae

Isaikiraai izhukiraai

Ilavarasae

Male

Oru mada maadhu

Inai piriyaadhu

Irukkumo … marakkumo…

Female

Oru pozhudhaenum

Aruviyai meenum

Piriyumo… vilagumo…

Male

Endru indha leelai ellaam

Ellai thaandi povadhu …

Female

Kayil yendhum velai ellaam

Kanni pogum poovidhu

Male

Mutham thalaivan

Idhazh padhithida

Idhayam thithithida

Pudhiya madhu rasam vazhindhida

Female

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Male

Naadodi paadalil

Urugi nindradhae

Male

Punnagai mullai

Pudhu vizhi kuvalai

Azhagiya adharangal

Aravindha poovoo….

Male

Unn kannangal roja

Kodi idai alli

Nirathinil nee oru

Sevvandhi poovoo…

Male

Shenbagam ondru

Penn mugam kondu

Ennakena pirandhadhoo..

Kundrinil thondrum

Kurinjiyum ingae

Kumariyaai vilaindhadhoo..

Female

Minnum vanna pookkal ellaam

Maalai endru aagalaam

Mannan thandha maalai endhan

Nenjai thottu aadalaam

Nenjai thazhuviyadhu thulangida

Uravu vilangida

Inia kavidhaigal punaindhaida

Male

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Female

Naadodi paadalil

Urugi nindradhae

Male

Kaaval thanai thaandiyae

Kaadhal thunai vendiyae

Female

Aagaaya thaamarai

Arugil vandhadhae

ஆண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

ஆண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

பெண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

ஆண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

ஆண்

மெல்லிசை பாட்டு

முழங்கிட கேட்டு

இதயமே இளகுதா

இள மயிலே...

பெண்

நீ மந்திரன் போலே

மணி தமிழாலே

இசைக்கிறாய் இழுக்கிறாய்

இளவரசே...

ஆண்

ஒரு மட மாது

இணை பிரியாது

இருக்குமோ மறக்குமோ

பெண்

ஒரு பொழுதென்னும்

அருவியை மீனும்

பிரியுமோ விலகுமோ

ஆண்

என்று இந்த

லீலை எல்லாம்

எல்லை தாண்டி போவது

பெண்

கைகள் ஏந்தும்

வேளையெல்லாம்

கன்னி போகும் பூவிது

ஆண்

முத்தம் தலைவன்

இதழ் பதித்திட

இதயம் தித்தித்திட

புதிய மது ரசம் வழிந்திட

பெண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

ஆண்

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

ஆண்

புன்னகை முல்லை

புது விழி குவளை

அழகிய அதரங்கள்

அரவிந்த பூவோ

உன் கன்னங்கள்

ரோஜா கொடி இடை அள்ளி

நிறத்தினில் நீ ஒரு

செவ்வந்திப்பூவோ

ஆண்

செண்பகம் ஒன்று

பெண் முகம் கொண்டு

எனக்கென பிறந்ததோ

குன்றினில் தோன்றும்

குறிஞ்சியும் இங்கே

குமரியாய் விளைந்ததோ

பெண்

மின்னும் வண்ண

பூக்கள் எல்லாம்

மாலை என்று ஆகலாம்

மன்னன் தந்த மாலை எந்தன்

நெஞ்சை தொட்டு ஆடலாம்

நெஞ்சை தழுவியது

துலங்கிட உறவு விளங்கிட

இனிய கவிதைகள் புனைந்திட

ஆண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

பெண்

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

ஆண்

காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

பெண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

English Script

Male

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Naadodi paadalil

Urugi nindradhae

Male

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Naadodi paadalil

Urugi nindradhae

Kaaval thanai thaandiyae

Kaadhal thunai vendiyae

Female

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Naadodi paadalil

Urugi nindradhae

Kaaval thanai thaandiyae

Kaadhal thunai vendiyae

Male

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Male

Mellisai paattu

Muzhangida kettu

Idhayamae ilagudhaa

Ila mayilae

Female

Nee mandhiram polae

Mani thamizhaalae

Isaikiraai izhukiraai

Ilavarasae

Male

Oru mada maadhu

Inai piriyaadhu

Irukkumo … marakkumo…

Female

Oru pozhudhaenum

Aruviyai meenum

Piriyumo… vilagumo…

Male

Endru indha leelai ellaam

Ellai thaandi povadhu …

Female

Kayil yendhum velai ellaam

Kanni pogum poovidhu

Male

Mutham thalaivan

Idhazh padhithida

Idhayam thithithida

Pudhiya madhu rasam vazhindhida

Female

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Male

Naadodi paadalil

Urugi nindradhae

Male

Punnagai mullai

Pudhu vizhi kuvalai

Azhagiya adharangal

Aravindha poovoo….

Male

Unn kannangal roja

Kodi idai alli

Nirathinil nee oru

Sevvandhi poovoo…

Male

Shenbagam ondru

Penn mugam kondu

Ennakena pirandhadhoo..

Kundrinil thondrum

Kurinjiyum ingae

Kumariyaai vilaindhadhoo..

Female

Minnum vanna pookkal ellaam

Maalai endru aagalaam

Mannan thandha maalai endhan

Nenjai thottu aadalaam

Nenjai thazhuviyadhu thulangida

Uravu vilangida

Inia kavidhaigal punaindhaida

Male

Aagaaya thaamarai

Arugil vandhadhae

Female

Naadodi paadalil

Urugi nindradhae

Male

Kaaval thanai thaandiyae

Kaadhal thunai vendiyae

Female

Aagaaya thaamarai

Arugil vandhadhae

தமிழ் வரிகள்

ஆண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

ஆண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

பெண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

ஆண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

ஆண்

மெல்லிசை பாட்டு

முழங்கிட கேட்டு

இதயமே இளகுதா

இள மயிலே...

பெண்

நீ மந்திரன் போலே

மணி தமிழாலே

இசைக்கிறாய் இழுக்கிறாய்

இளவரசே...

ஆண்

ஒரு மட மாது

இணை பிரியாது

இருக்குமோ மறக்குமோ

பெண்

ஒரு பொழுதென்னும்

அருவியை மீனும்

பிரியுமோ விலகுமோ

ஆண்

என்று இந்த

லீலை எல்லாம்

எல்லை தாண்டி போவது

பெண்

கைகள் ஏந்தும்

வேளையெல்லாம்

கன்னி போகும் பூவிது

ஆண்

முத்தம் தலைவன்

இதழ் பதித்திட

இதயம் தித்தித்திட

புதிய மது ரசம் வழிந்திட

பெண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

ஆண்

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

ஆண்

புன்னகை முல்லை

புது விழி குவளை

அழகிய அதரங்கள்

அரவிந்த பூவோ

உன் கன்னங்கள்

ரோஜா கொடி இடை அள்ளி

நிறத்தினில் நீ ஒரு

செவ்வந்திப்பூவோ

ஆண்

செண்பகம் ஒன்று

பெண் முகம் கொண்டு

எனக்கென பிறந்ததோ

குன்றினில் தோன்றும்

குறிஞ்சியும் இங்கே

குமரியாய் விளைந்ததோ

பெண்

மின்னும் வண்ண

பூக்கள் எல்லாம்

மாலை என்று ஆகலாம்

மன்னன் தந்த மாலை எந்தன்

நெஞ்சை தொட்டு ஆடலாம்

நெஞ்சை தழுவியது

துலங்கிட உறவு விளங்கிட

இனிய கவிதைகள் புனைந்திட

ஆண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

பெண்

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

ஆண்

காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

பெண்

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

Frequently Asked Questions

The lyrics for Aagaya Thamarai were penned by Vaali.

Aagaya Thamarai is a Tamil film song from Nadodi Pattukkaran (1992).