
Aagayam Boomi Endrum
From the movie Samanthi Poo
Read the full lyrics of Aagayam Boomi Endrum from Samanthi Poo (1980), written by Vaali, in Tamil & English script.

From the movie Samanthi Poo
Read the full lyrics of Aagayam Boomi Endrum from Samanthi Poo (1980), written by Vaali, in Tamil & English script.
Aagaayam boomi endrum ondraa
Nee andha vaanam naan indha boomi
Ondrendru yaar solluvaar
Ennai naanae… ae… ae… ae… ae…
Ketkindra kelvi idhu
Naanae ketkindra kelvi idhu
Saamanthi poovo ettaadha dhooram
Oomattham poovo en veettin oram
Idhil vaasam illai en nenjil paasam illai
Adhu pakkam illai naan sooda yogam illai
Idhu maedai indri aadum naadagam
Vaanathu meenai valai poda chonnaal
Naan engu povadhammaa
Aagaayam boomi endrum ondraa
Nee andha vaanam naan indha boomi
Ondrendru yaar solluvaar
Vaedhangal ellaam baedhangal paesum
Naam vaazhum naattil yaen indha kaadhal
Idhu saeri kaatru oorukku aagaadhammaa
Idhu yaeri thanneer muthukkal ingaedhammaa
Kadal meenum andha vaanil neendhumo
Nee konda kaadhal neeralla kaanal
Dhaagathai theerppadhundo
Aagaayam boomi endrum ondraa
Nee andha vaanam naan indha boomi
Ondrendru yaar solluvaar
Ennai naanae… ae… ae… ae… ae…
Ketkindra kelvi idhu
Naanae ketkindra kelvi idhu
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே......ஏ.....ஏ......ஏ.....ஏ.....
கேட்கின்ற கேள்வி இது
நானே கேட்கின்ற கேள்வி இது
சாமந்திப் பூவோ எட்டாத தூரம்
ஊமத்தம் பூவோ என் வீட்டின் ஓரம்
இதில் வாசம் இல்லை என் நெஞ்சில் பாசம் இல்லை
அது பக்கம் இல்லை நான் சூட யோகம் இல்லை
இது மேடை இன்றி ஆடும் நாடகம்
வானத்து மீனை வலை போடச் சொன்னால்
நான் எங்கு போவதம்மா
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
வேதங்கள் எல்லாம் பேதங்கள் பேசும்
நாம் வாழும் நாட்டில் ஏன் இந்தக் காதல்
இது சேரிக் காற்று ஊருக்கு ஆகாதம்மா
இது ஏரித் தண்ணீர் முத்துக்கள் இங்கேதம்மா
கடல் மீனும் அந்த வானில் நீந்துமோ
நீ கொண்ட காதல் நீரல்ல கானல்
தாகத்தை தீர்ப்பதுண்டோ
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே......ஏ.....ஏ......ஏ.....ஏ.....
கேட்கின்ற கேள்வி இது
நானே கேட்கின்ற கேள்வி இது
Aagaayam boomi endrum ondraa
Nee andha vaanam naan indha boomi
Ondrendru yaar solluvaar
Ennai naanae… ae… ae… ae… ae…
Ketkindra kelvi idhu
Naanae ketkindra kelvi idhu
Saamanthi poovo ettaadha dhooram
Oomattham poovo en veettin oram
Idhil vaasam illai en nenjil paasam illai
Adhu pakkam illai naan sooda yogam illai
Idhu maedai indri aadum naadagam
Vaanathu meenai valai poda chonnaal
Naan engu povadhammaa
Aagaayam boomi endrum ondraa
Nee andha vaanam naan indha boomi
Ondrendru yaar solluvaar
Vaedhangal ellaam baedhangal paesum
Naam vaazhum naattil yaen indha kaadhal
Idhu saeri kaatru oorukku aagaadhammaa
Idhu yaeri thanneer muthukkal ingaedhammaa
Kadal meenum andha vaanil neendhumo
Nee konda kaadhal neeralla kaanal
Dhaagathai theerppadhundo
Aagaayam boomi endrum ondraa
Nee andha vaanam naan indha boomi
Ondrendru yaar solluvaar
Ennai naanae… ae… ae… ae… ae…
Ketkindra kelvi idhu
Naanae ketkindra kelvi idhu
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே......ஏ.....ஏ......ஏ.....ஏ.....
கேட்கின்ற கேள்வி இது
நானே கேட்கின்ற கேள்வி இது
சாமந்திப் பூவோ எட்டாத தூரம்
ஊமத்தம் பூவோ என் வீட்டின் ஓரம்
இதில் வாசம் இல்லை என் நெஞ்சில் பாசம் இல்லை
அது பக்கம் இல்லை நான் சூட யோகம் இல்லை
இது மேடை இன்றி ஆடும் நாடகம்
வானத்து மீனை வலை போடச் சொன்னால்
நான் எங்கு போவதம்மா
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
வேதங்கள் எல்லாம் பேதங்கள் பேசும்
நாம் வாழும் நாட்டில் ஏன் இந்தக் காதல்
இது சேரிக் காற்று ஊருக்கு ஆகாதம்மா
இது ஏரித் தண்ணீர் முத்துக்கள் இங்கேதம்மா
கடல் மீனும் அந்த வானில் நீந்துமோ
நீ கொண்ட காதல் நீரல்ல கானல்
தாகத்தை தீர்ப்பதுண்டோ
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே......ஏ.....ஏ......ஏ.....ஏ.....
கேட்கின்ற கேள்வி இது
நானே கேட்கின்ற கேள்வி இது
The lyrics for Aagayam Boomi Endrum were penned by Vaali.
Aagayam Boomi Endrum is a Tamil film song from Samanthi Poo (1980).
Share this beautiful lyric line with your friends!