
Aajaa Aajaa
From the movie Thillu Mullu (2013)
Read the full lyrics of Aajaa Aajaa from Thillu Mullu (2013) (2013), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

From the movie Thillu Mullu (2013)
Read the full lyrics of Aajaa Aajaa from Thillu Mullu (2013) (2013), written by Na. Muthu Kumar, in Tamil & English script.
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa
Aajaa aajaa aajaa aaaa
Meraa roja
Sattai paiyil etti paaarkkum
Piyaaraa raja
Pennae unnai
Brahman andru seithathu poovilaa
Thiththikkindra orr theeyilaa
Poovil konam theeyil konjam
Saernthaval naanadaa
Enna vendumo keladaa
Kalla paarvaigal podum
Sella sandaigal vendum
Veru enna naan ketkka
Kangalaal modhadi
Chinna pillaiyai polae
Unnai konjida thondrum
Kannam killida vendum
Anbe vaa vaa
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
Oru vaarththaiyil pala varththaigal
Moththamaai solgiraai
Intha manthiram eppadi
Oru paarvaiyil pala paarvaiyin
Arththangal solgiraai
Kattru kondathu appadi
Sonthamaaga oru bhoomi
Sonthamaaga oru vaanam
Neeyum naanumthaan angae
Inbamaai vaazhalaam
Ennai pol oru pennai
Unnai poloru thollai
Veru aasaigal illai
Anbe vaa vaa….
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரா ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரா ராஜா
பெண்ணே உன்னை
பிரம்மன் அன்று செய்தது பூவிலா
தித்திக்கின்ற ஓர் தீயிலா
பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
சேர்த்தவள் நானடா
என்ன வேண்டுமோ கேளடா
கள்ள பார்வைகள் போடும்
செல்ல சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்க
கண்களால் மோதடி
சின்ன பிள்ளையை போலே
உன்னை கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும்
அன்பே வா வா...
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
மொத்தமாய் சொல்கிறாய்
இந்த மந்திரம் எப்படி
ஒரு பார்வையில் பல பார்வையின்
அர்த்தங்கள் சொல்கிறாய்
கற்றுக் கொண்டது அப்படி
சொந்தமாக ஒரு பூமி
சொந்தமாக ஒரு வானம்
நீயும் நானும் தான் அங்கே
இன்பமாய் வாழலாம்
என்னை போல் ஒரு பெண்னை
உன்னை போலொரு தொல்லை
வேறு ஆசைகள் இல்லை
அன்பே வா வா...
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa
Aajaa aajaa aajaa aaaa
Meraa roja
Sattai paiyil etti paaarkkum
Piyaaraa raja
Pennae unnai
Brahman andru seithathu poovilaa
Thiththikkindra orr theeyilaa
Poovil konam theeyil konjam
Saernthaval naanadaa
Enna vendumo keladaa
Kalla paarvaigal podum
Sella sandaigal vendum
Veru enna naan ketkka
Kangalaal modhadi
Chinna pillaiyai polae
Unnai konjida thondrum
Kannam killida vendum
Anbe vaa vaa
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
Oru vaarththaiyil pala varththaigal
Moththamaai solgiraai
Intha manthiram eppadi
Oru paarvaiyil pala paarvaiyin
Arththangal solgiraai
Kattru kondathu appadi
Sonthamaaga oru bhoomi
Sonthamaaga oru vaanam
Neeyum naanumthaan angae
Inbamaai vaazhalaam
Ennai pol oru pennai
Unnai poloru thollai
Veru aasaigal illai
Anbe vaa vaa….
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரா ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரா ராஜா
பெண்ணே உன்னை
பிரம்மன் அன்று செய்தது பூவிலா
தித்திக்கின்ற ஓர் தீயிலா
பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
சேர்த்தவள் நானடா
என்ன வேண்டுமோ கேளடா
கள்ள பார்வைகள் போடும்
செல்ல சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்க
கண்களால் மோதடி
சின்ன பிள்ளையை போலே
உன்னை கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும்
அன்பே வா வா...
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
மொத்தமாய் சொல்கிறாய்
இந்த மந்திரம் எப்படி
ஒரு பார்வையில் பல பார்வையின்
அர்த்தங்கள் சொல்கிறாய்
கற்றுக் கொண்டது அப்படி
சொந்தமாக ஒரு பூமி
சொந்தமாக ஒரு வானம்
நீயும் நானும் தான் அங்கே
இன்பமாய் வாழலாம்
என்னை போல் ஒரு பெண்னை
உன்னை போலொரு தொல்லை
வேறு ஆசைகள் இல்லை
அன்பே வா வா...
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
The lyrics for Aajaa Aajaa were penned by Na. Muthu Kumar.
Aajaa Aajaa is a Tamil film song from Thillu Mullu (2013) (2013).
Share this beautiful lyric line with your friends!