
Aalai Paar Azhagai Paar
From the movie Rajavukketha Rani
Read the full lyrics of Aalai Paar Azhagai Paar from Rajavukketha Rani (1978), sung by Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Rajavukketha Rani
Read the full lyrics of Aalai Paar Azhagai Paar from Rajavukketha Rani (1978), sung by Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Engenko paranthu sendru
Ennai nee ninaithathundu
Unnai naan marakkavillai vaa arugae
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Kannukkul padangal undandro
Ennaththil pathintha mugam andro
Kinnaththil nirangal undandri
Penmaikkul vithangal undandro
Adhisayam ellaam nadakkattum
Avasara neram pirakkattum
Ragasiyam ellaam thodarattum
Avasiyam aanathu mudiyattum…aah…
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Sorkkaththai eduththu vaikkindraen
Vetkaththai maraiththu vaikkindrean
Pakkaththil vilakkai vaikkindraen
Thookkaththai marakka vaikkindraen
Vanthathu vanthaal valai podu
Vantha idaththil vilaiyaadu
Kandathu mattum pothaathu
Kaariyam seivaai mudivodu…aah…
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Engenko paranthu sendru
Ennai nee ninaithathundu
Unnai naan marakkavillai vaa arugae
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
எங்கெங்கோ பறந்து சென்று
என்னை நீ நினைத்ததுண்டு
உன்னை நான் மறக்கவில்லை வா அருகே....
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
கண்ணுக்குள் படங்கள் உண்டன்றோ
எண்ணத்தில் பதிந்த முகம் அன்றோ
கிண்ணத்தில் நிறங்கள் உண்டன்றோ
பெண்மைக்குள் விதங்கள் உண்டன்றோ
அதிசயம் எல்லாம் நடக்கட்டும்
அவசர நேரம் பிறக்கட்டும்
ரகசியம் எல்லாம் தொடரட்டும்
அவசியம் ஆனது முடியட்டும்...ஆஹ்
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
சொர்க்கத்தை எடுத்து வைக்கின்றேன்
வெட்கத்தை மறைத்து வைக்கின்றேன்
பக்கத்தில் விளக்கை வைக்கின்றேன்
தூக்கத்தை மறக்க வைக்கின்றேன்
வந்தது வந்தால் வலை போடு
வந்த இடத்தில் விளையாடு
கண்டது மட்டும் போதாது
காரியம் செய்வாய் முடிவோடு...ஆஹ்.....
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
எங்கெங்கோ பறந்து சென்று
என்னை நீ நினைத்ததுண்டு
உன்னை நான் மறக்கவில்லை வா அருகே....
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Engenko paranthu sendru
Ennai nee ninaithathundu
Unnai naan marakkavillai vaa arugae
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Kannukkul padangal undandro
Ennaththil pathintha mugam andro
Kinnaththil nirangal undandri
Penmaikkul vithangal undandro
Adhisayam ellaam nadakkattum
Avasara neram pirakkattum
Ragasiyam ellaam thodarattum
Avasiyam aanathu mudiyattum…aah…
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Sorkkaththai eduththu vaikkindraen
Vetkaththai maraiththu vaikkindrean
Pakkaththil vilakkai vaikkindraen
Thookkaththai marakka vaikkindraen
Vanthathu vanthaal valai podu
Vantha idaththil vilaiyaadu
Kandathu mattum pothaathu
Kaariyam seivaai mudivodu…aah…
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Engenko paranthu sendru
Ennai nee ninaithathundu
Unnai naan marakkavillai vaa arugae
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
எங்கெங்கோ பறந்து சென்று
என்னை நீ நினைத்ததுண்டு
உன்னை நான் மறக்கவில்லை வா அருகே....
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
கண்ணுக்குள் படங்கள் உண்டன்றோ
எண்ணத்தில் பதிந்த முகம் அன்றோ
கிண்ணத்தில் நிறங்கள் உண்டன்றோ
பெண்மைக்குள் விதங்கள் உண்டன்றோ
அதிசயம் எல்லாம் நடக்கட்டும்
அவசர நேரம் பிறக்கட்டும்
ரகசியம் எல்லாம் தொடரட்டும்
அவசியம் ஆனது முடியட்டும்...ஆஹ்
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
சொர்க்கத்தை எடுத்து வைக்கின்றேன்
வெட்கத்தை மறைத்து வைக்கின்றேன்
பக்கத்தில் விளக்கை வைக்கின்றேன்
தூக்கத்தை மறக்க வைக்கின்றேன்
வந்தது வந்தால் வலை போடு
வந்த இடத்தில் விளையாடு
கண்டது மட்டும் போதாது
காரியம் செய்வாய் முடிவோடு...ஆஹ்.....
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
எங்கெங்கோ பறந்து சென்று
என்னை நீ நினைத்ததுண்டு
உன்னை நான் மறக்கவில்லை வா அருகே....
The song Aalai Paar Azhagai Paar from the movie Rajavukketha Rani was sung by Vani Jairam.
The music for Rajavukketha Rani (1978) was composed by K. Vijaya Baskar.
The lyrics for Aalai Paar Azhagai Paar were penned by Kannadasan.
Aalai Paar Azhagai Paar is a Tamil film song from Rajavukketha Rani (1978).
Share this beautiful lyric line with your friends!