
Aana Aavanna
From the movie Anbu Engey
Read the full lyrics of Aana Aavanna from Anbu Engey (1958), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.

From the movie Anbu Engey
Read the full lyrics of Aana Aavanna from Anbu Engey (1958), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
Aanaa aavannaa arivai valarththavan
Paerenna sollu
Valluvan
Eenaa eeyannaa
Edhaiyum vellum porulenna
Anbu
Oonaa oovannaa ulaga uththaman
Peyarenna sollu….
Gandhi thathaa
Yaenaa yaeyanna
Ezhuthariviththavan iraivanaagum
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
Aa….aa….aa….
Anbaai pazhagum kombai asaikkum
Ammaannu kaththum adhu enna
Anbaai pazhagum kombai asaikkum
Ammaannu kaththum adhu enna
Maadu
Sonnathai sollum kanigalai thinnum
Solaiyilae vaazhum adhu enna
Sonnathai sollum kanigalai thinnum
Solaiyilae vaazhum adhu enna
Kili
Karuppaai irukkum kuralthaan inikkum
Parakkum paravai adhu enna
Karuppaai irukkum kuralthaan inikkum
Parakkum paravai adhu enna
Kakkaa
Illai kuyil
Aa….aa….aa…
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
Anbum aramum adakkamum porumaiyum
Panbum kondavar pengal
Anbum aramum adakkamum porumaiyum
Panbum kondavar pengal
Aalum thiramaiyum veeramum kadamaiyum
Perumaiyum kondavar aangal
Aalum thiramaiyum veeramum kadamaiyum
Perumaiyum kondavar aangal
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா......
ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன சொல்லு......
வள்ளுவன்
ஈனா ஈயன்னா
எதையும் வெல்லும் பொருளென்ன
அன்பு
ஊனா ஊவன்னா உலக உத்தமன்
பெயரென்ன சொல்லு.....
காந்தித் தாத்தா
ஏனா ஏயன்னா
எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா....
ஆ.....ஆ.....ஆ.....
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
மாடு
சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
கிளி
கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன
கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன
காக்கா
இல்லை குயில்
ஆ.....ஆ....ஆ......
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா....
அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்
அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்
ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்
ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா....
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
Aanaa aavannaa arivai valarththavan
Paerenna sollu
Valluvan
Eenaa eeyannaa
Edhaiyum vellum porulenna
Anbu
Oonaa oovannaa ulaga uththaman
Peyarenna sollu….
Gandhi thathaa
Yaenaa yaeyanna
Ezhuthariviththavan iraivanaagum
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
Aa….aa….aa….
Anbaai pazhagum kombai asaikkum
Ammaannu kaththum adhu enna
Anbaai pazhagum kombai asaikkum
Ammaannu kaththum adhu enna
Maadu
Sonnathai sollum kanigalai thinnum
Solaiyilae vaazhum adhu enna
Sonnathai sollum kanigalai thinnum
Solaiyilae vaazhum adhu enna
Kili
Karuppaai irukkum kuralthaan inikkum
Parakkum paravai adhu enna
Karuppaai irukkum kuralthaan inikkum
Parakkum paravai adhu enna
Kakkaa
Illai kuyil
Aa….aa….aa…
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
Anbum aramum adakkamum porumaiyum
Panbum kondavar pengal
Anbum aramum adakkamum porumaiyum
Panbum kondavar pengal
Aalum thiramaiyum veeramum kadamaiyum
Perumaiyum kondavar aangal
Aalum thiramaiyum veeramum kadamaiyum
Perumaiyum kondavar aangal
Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா......
ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன சொல்லு......
வள்ளுவன்
ஈனா ஈயன்னா
எதையும் வெல்லும் பொருளென்ன
அன்பு
ஊனா ஊவன்னா உலக உத்தமன்
பெயரென்ன சொல்லு.....
காந்தித் தாத்தா
ஏனா ஏயன்னா
எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா....
ஆ.....ஆ.....ஆ.....
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
மாடு
சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
கிளி
கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன
கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன
காக்கா
இல்லை குயில்
ஆ.....ஆ....ஆ......
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா....
அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்
அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்
ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்
ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா....
The lyrics for Aana Aavanna were penned by Pattukkottai Kalyanasundram.
Aana Aavanna is a Tamil film song from Anbu Engey (1958).
Share this beautiful lyric line with your friends!