Click any line to highlight and share it as a quote!
Female

Aa…aaa…aa.aaa….

Aaa…aa…aaa..aa…aaa

Aa…aaa…aa.aaa….

Female

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Female

Maalaiyitta paavathirkku

Parigaaram thedugiren

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Female

Thaarathai sabaiyil panayam veitha

Andha dharman irandhaanae

Ingu marupadi pirandhaanae

Female

Dhraupathi maanam kaapatharkku

Andha kannan vandhaanae

Indha mangaiyin maanam kaapatharkku

Andha annai varuvaala

Maruvoor annai varuvaala

Varuvaala …varuvaala…

Female

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Female

Sandhaiyil maniviyai vittruvittoo

Harichandran irandhaanae

Avan sandhadhi ivandhaanae

Female

Aadavar kaiyil poovaiyar endrum

Adimai porulthaana

Idhai yen ena ketka nee illaiyoo

Un maunam muraithaana

Maruvoor thaayae sarithaana

Sarithaana…. sarithaana

Female

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Female

Maarbodanaithu paal kodutha

Un thaayum penn thaanae

Andha inamum naan thaanae

Female

Pettraval perai keduppadharkku

Endha pillaiyum ninaipaana

Mattravar thaaram thaaiyallavaa

Idhai marandhae thoduvaana

Maruvoor thaai thaan viduvaala

Viduvaala…. viduvaala

Female

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Maalaiyitta paavathirkku

Parigaaram thedugiren

பெண்

ஆஆஆஆ.......

ஆஆஆஆஆ....

ஆஆஆஆ..

பெண்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

பெண்

மாலையிட்ட பாவத்திற்கு

பரிகாரம் தேடுகிறேன்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்.....

பெண்

தாரத்தை சபையில் பணயம் வைத்த

அந்த தருமன் இறந்தானே

இங்கு மறுபடி பிறந்தானே

பெண்

திரௌபதி மானம் காப்பதற்கு

அந்த கண்ணன் வந்தானே

இந்த மங்கையின் மானம் காப்பதற்கு

அந்த அன்னை வருவாளா

மருவூர் அன்னை வருவாளா

வருவாளா வருவாளா

பெண்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

பெண்

சந்தையில் மனைவியை விற்றுவிட்டோ

அரிச்சந்திரன் இறந்தானே

அவன் சந்ததி இழந்தானே

பெண்

ஆடவர் கையில் பூவையர் என்றும்

அடிமை பொருள்தானா

இதை ஏனென கேட்க நீ இல்லையோ

உன் மௌனம் முறைதானா

மருவூர் தாயே சரிதானா

சரிதானா சரிதானா

பெண்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

பெண்

மார்போடணைத்து பால் கொடுத்த

உன் தாயும் பெண்தானே

அந்த இனமும் நான்தானே

பெற்றவள் பேரை கெடுப்பதற்கு

எந்த பிள்ளையும் நினைப்பானா

மற்றவர் தாரம் தாயல்லவா

இதை மறந்தே தொடுவானா

மருவூர் தாய்தான் விடுவாளா

விடுவாளா விடுவாளா

பெண்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

மாலையிட்ட பாவத்திற்கு

பரிகாரம் தேடுகிறேன்...

English Script

Female

Aa…aaa…aa.aaa….

Aaa…aa…aaa..aa…aaa

Aa…aaa…aa.aaa….

Female

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Female

Maalaiyitta paavathirkku

Parigaaram thedugiren

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Female

Thaarathai sabaiyil panayam veitha

Andha dharman irandhaanae

Ingu marupadi pirandhaanae

Female

Dhraupathi maanam kaapatharkku

Andha kannan vandhaanae

Indha mangaiyin maanam kaapatharkku

Andha annai varuvaala

Maruvoor annai varuvaala

Varuvaala …varuvaala…

Female

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Female

Sandhaiyil maniviyai vittruvittoo

Harichandran irandhaanae

Avan sandhadhi ivandhaanae

Female

Aadavar kaiyil poovaiyar endrum

Adimai porulthaana

Idhai yen ena ketka nee illaiyoo

Un maunam muraithaana

Maruvoor thaayae sarithaana

Sarithaana…. sarithaana

Female

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Female

Maarbodanaithu paal kodutha

Un thaayum penn thaanae

Andha inamum naan thaanae

Female

Pettraval perai keduppadharkku

Endha pillaiyum ninaipaana

Mattravar thaaram thaaiyallavaa

Idhai marandhae thoduvaana

Maruvoor thaai thaan viduvaala

Viduvaala…. viduvaala

Female

Aanaiyittaal aadugiren

Azhudha vannam paadugiren

Maalaiyitta paavathirkku

Parigaaram thedugiren

தமிழ் வரிகள்

பெண்

ஆஆஆஆ.......

ஆஆஆஆஆ....

ஆஆஆஆ..

பெண்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

பெண்

மாலையிட்ட பாவத்திற்கு

பரிகாரம் தேடுகிறேன்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்.....

பெண்

தாரத்தை சபையில் பணயம் வைத்த

அந்த தருமன் இறந்தானே

இங்கு மறுபடி பிறந்தானே

பெண்

திரௌபதி மானம் காப்பதற்கு

அந்த கண்ணன் வந்தானே

இந்த மங்கையின் மானம் காப்பதற்கு

அந்த அன்னை வருவாளா

மருவூர் அன்னை வருவாளா

வருவாளா வருவாளா

பெண்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

பெண்

சந்தையில் மனைவியை விற்றுவிட்டோ

அரிச்சந்திரன் இறந்தானே

அவன் சந்ததி இழந்தானே

பெண்

ஆடவர் கையில் பூவையர் என்றும்

அடிமை பொருள்தானா

இதை ஏனென கேட்க நீ இல்லையோ

உன் மௌனம் முறைதானா

மருவூர் தாயே சரிதானா

சரிதானா சரிதானா

பெண்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

பெண்

மார்போடணைத்து பால் கொடுத்த

உன் தாயும் பெண்தானே

அந்த இனமும் நான்தானே

பெற்றவள் பேரை கெடுப்பதற்கு

எந்த பிள்ளையும் நினைப்பானா

மற்றவர் தாரம் தாயல்லவா

இதை மறந்தே தொடுவானா

மருவூர் தாய்தான் விடுவாளா

விடுவாளா விடுவாளா

பெண்

ஆணையிட்டால் ஆடுகிறேன்

அழுத வண்ணம் பாடுகிறேன்

மாலையிட்ட பாவத்திற்கு

பரிகாரம் தேடுகிறேன்...

Frequently Asked Questions

The lyrics for Aanaiyittal Aadukkiren were penned by Vaali.

Aanaiyittal Aadukkiren is a Tamil film song from Mel Maruvathoor Arpudhangal (1986).