
Aanantha Dhaagam
From the movie Vaa Indha Pakkam
Read the full lyrics of Aanantha Dhaagam from Vaa Indha Pakkam (1981), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Vaa Indha Pakkam
Read the full lyrics of Aanantha Dhaagam from Vaa Indha Pakkam (1981), written by Vairamuthu, in Tamil & English script.
Aanantha thaagam….mm…
Un koonthal pookkal theerkkumae
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Aanantha thaagam….mm…
En koonthal pookkal theerkkumae
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Unmaiyil en mayil aadumun…
Aadumun
Pon mazhaikkaalam poevidum…
Pogattum
Aasai aari vida naernthidum…
Nerumo
Raaththiri alaigal ooyattum
Ooyumo
Mooththavar thalaigal saayattum…
Saayumo
Dheepaththin vizhigal moodattum
Moodumo
Aadai kodu
Aalai vidu
Thegam thodu…
Pothum vidu
Thaagam ooruthe….ae….
Valaikkaram olikkaiyil
Maanam poguthae….
Anantha thaagam…mm..
Kanniyin maeni verkkuthey…
Yaenamma
Jannalin kambi paarkkuthey
Ada raamaa
Pesum oosaiyondru ketkuthae…
Ketkumo
Thirikalai viralgal thoonduthe
Thoondaathae
Anaigalai vellam thaanduthae
Thaandaathae
Aasai naagam vanthu theenduthae…
Theendaathae….ae….
Naanam vanthu oorgindrathu
Theeyil visham saergindrathu
Kangal mooduthae
Anaikkaiyil kavikkuyil oomaiyaanathae
Aanantha thaagam….
Laalaala laalaa
Un koonthal pookkal theerkkumae
Laalaala laalaa laalala
Naanam thorkkumae
Laalaa laalala….
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Laalaa laalalaa
Neram paarkkumae…
Laalaalaa…aaa….
Neram paarkkumae…
Laalaa laalalaa….
Neram paarkkumae…
Laalaa laalalaa….
ஆனந்த தாகம்......ம்ம்.......
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே...
ஆனந்த தாகம்.....ம்ம்.....
என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ...
உண்மையில் என் மயில் ஆடுமுன்.....
ஆடுமுன்
பொன் மழைக்காலம் போய்விடும்.....
போகட்டும்
ஆசை ஆறி விட நேர்ந்திடும்.......
நேருமோ
ராத்திரி அலைகள் ஓயட்டும்.....
ஓயுமோ
மூத்தவர் தலைகள் சாயட்டும்....
சாயுமோ
தீபத்தின் விழிகள் மூடட்டும்.....
மூடுமோ
ஆடை கொடு.......
ஆளை விடு
தேகம் தொடு.......
போதும் விடு....
தாகம் ஊறுதே.......ஏ...
வளைக்கரம் ஒலிக்கையில்
மானம் போகுதே......
ஆனந்த தாகம்......ம்ம்.......
கன்னியின் மேனி வேர்க்குதே......
ஏனம்மா
ஜன்னலின் கம்பி பார்க்குதே.......
அட ராமா
பேசும் ஓசையொன்று கேட்குதே......
கேட்குமோ
திரிகளை விரல்கள் தூண்டுதே......
தூண்டாதே
அணைகளை வெள்ளம் தாண்டுதே.......
தாண்டாதே
ஆசை நாகம் வந்து தீண்டுதே.....
தீண்டாதே.....ஏ.....
நாணம் வந்து ஊர்கின்றது...
தீயில் விஷம் சேர்கின்றது......
கண்கள் மூடுதே..........
அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே
ஆனந்த தாகம்......
லாலால லாலா..
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
லாலால லாலா லாலலா..
நாணம் தோற்குமே.....
லாலா லாலலா..
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
லாலா லாலலா....
நேரம் பார்க்குமே..
லாலாலா....ஆஆ....
நேரம் பார்க்குமே
லாலா லாலலா..
நேரம் பார்க்குமே
லாலா லாலலா..
Aanantha thaagam….mm…
Un koonthal pookkal theerkkumae
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Aanantha thaagam….mm…
En koonthal pookkal theerkkumae
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Unmaiyil en mayil aadumun…
Aadumun
Pon mazhaikkaalam poevidum…
Pogattum
Aasai aari vida naernthidum…
Nerumo
Raaththiri alaigal ooyattum
Ooyumo
Mooththavar thalaigal saayattum…
Saayumo
Dheepaththin vizhigal moodattum
Moodumo
Aadai kodu
Aalai vidu
Thegam thodu…
Pothum vidu
Thaagam ooruthe….ae….
Valaikkaram olikkaiyil
Maanam poguthae….
Anantha thaagam…mm..
Kanniyin maeni verkkuthey…
Yaenamma
Jannalin kambi paarkkuthey
Ada raamaa
Pesum oosaiyondru ketkuthae…
Ketkumo
Thirikalai viralgal thoonduthe
Thoondaathae
Anaigalai vellam thaanduthae
Thaandaathae
Aasai naagam vanthu theenduthae…
Theendaathae….ae….
Naanam vanthu oorgindrathu
Theeyil visham saergindrathu
Kangal mooduthae
Anaikkaiyil kavikkuyil oomaiyaanathae
Aanantha thaagam….
Laalaala laalaa
Un koonthal pookkal theerkkumae
Laalaala laalaa laalala
Naanam thorkkumae
Laalaa laalala….
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Laalaa laalalaa
Neram paarkkumae…
Laalaalaa…aaa….
Neram paarkkumae…
Laalaa laalalaa….
Neram paarkkumae…
Laalaa laalalaa….
ஆனந்த தாகம்......ம்ம்.......
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே...
ஆனந்த தாகம்.....ம்ம்.....
என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ...
உண்மையில் என் மயில் ஆடுமுன்.....
ஆடுமுன்
பொன் மழைக்காலம் போய்விடும்.....
போகட்டும்
ஆசை ஆறி விட நேர்ந்திடும்.......
நேருமோ
ராத்திரி அலைகள் ஓயட்டும்.....
ஓயுமோ
மூத்தவர் தலைகள் சாயட்டும்....
சாயுமோ
தீபத்தின் விழிகள் மூடட்டும்.....
மூடுமோ
ஆடை கொடு.......
ஆளை விடு
தேகம் தொடு.......
போதும் விடு....
தாகம் ஊறுதே.......ஏ...
வளைக்கரம் ஒலிக்கையில்
மானம் போகுதே......
ஆனந்த தாகம்......ம்ம்.......
கன்னியின் மேனி வேர்க்குதே......
ஏனம்மா
ஜன்னலின் கம்பி பார்க்குதே.......
அட ராமா
பேசும் ஓசையொன்று கேட்குதே......
கேட்குமோ
திரிகளை விரல்கள் தூண்டுதே......
தூண்டாதே
அணைகளை வெள்ளம் தாண்டுதே.......
தாண்டாதே
ஆசை நாகம் வந்து தீண்டுதே.....
தீண்டாதே.....ஏ.....
நாணம் வந்து ஊர்கின்றது...
தீயில் விஷம் சேர்கின்றது......
கண்கள் மூடுதே..........
அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே
ஆனந்த தாகம்......
லாலால லாலா..
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
லாலால லாலா லாலலா..
நாணம் தோற்குமே.....
லாலா லாலலா..
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
லாலா லாலலா....
நேரம் பார்க்குமே..
லாலாலா....ஆஆ....
நேரம் பார்க்குமே
லாலா லாலலா..
நேரம் பார்க்குமே
லாலா லாலலா..
The lyrics for Aanantha Dhaagam were penned by Vairamuthu.
Aanantha Dhaagam is a Tamil film song from Vaa Indha Pakkam (1981).
Share this beautiful lyric line with your friends!