Click any line to highlight and share it as a quote!
Female

Anandham pudhu anandham

Anandham pudhu anandham

Arasa kumariyin malar mugha meedhil

Arasa kumariyin malar mugha meedhil

Anandham pudhu anandham

Managkavar nesam puviyaalum raajan

Manamaalai sooda vandhaar indrae

Chorus

Manamaalai sooda vandhaar

Female

Adhanaal

Chorus

Anandham pudhu anandham

Female

Aanavam pesi namaiyaalum raani

Chorus

Haa…aaa..aa…

Female

Aanavam pesi namaiyaalum raani

Aaruyir naadhan azhagin munnae

Aaruyir naadhan azhagin munnae

Adimaiyaagiduvaal

Chorus

Aaamaaam

Adimaiyaagiduvaal

Female

Ezhilmighu maaran edhir vandha podhum

Hoo oo oo hoo oo

Ezhilmighu maaran edhir vandha podhum

Vizhiyalae vendriduven

En azhagai kaanum bodhaiyinaalae

Chorus

Haaa..aa.aa…aaa..

Female

En azhagai kaanum bodhaiyinaalae

Suzhandraada seidhiduven

Enaalum suzhandraada seidhiduven

Chorus

Aamaaam

Anandham pudhu anandham

Anandham pudhu anandham

Arasa kumariyin malar mugha meedhil

Arasa kumariyin malar mugha meedhil

Anandham pudhu anandham

பெண்

ஆனந்தம் புது ஆனந்தம்

ஆனந்தம் புது ஆனந்தம்

அரச குமாரியின் மலர் முக மீதில்

ஆனந்தம் புது ஆனந்தம்

மனங்கவர் நேசன் புவியாளும் ராஜன்

மணமாலை சூட வந்தார் இன்றே

குழு

மணமாலை சூட வந்தார்

பெண்

அதனால்..

குழு

ஆனந்தம் புது ஆனந்தம்

பெண்

ஆணவம் பேசி நமையாளும் ராணி

குழு

ஹா..ஆஅ...ஆஅ...

பெண்

ஆணவம் பேசி நமையாளும் ராணி

ஆருயிர் நாதன் அழகின் முன்னே

ஆருயிர் நாதன் அழகின் முன்னே

அடிமையாகிடுவாள்.......

குழு

ஆமாம் ..அடிமையாகிடுவாள்.......

பெண்

எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்

விழியாலே வென்றிடுவேன்

என் அழகைக் காணும் போதையினாலே

குழு

ஹா..ஆஆ..ஆ...

பெண்

என் அழகைக் காணும் போதையினாலே

சூழன்றாட செய்திடுவேன்

எந்நாளும் சூழன்றாட செய்திடுவேன்

குழு

ஆமாம்

ஆனந்தம் புது ஆனந்தம்

ஆனந்தம் புது ஆனந்தம்

அரச குமாரியின் மலர் முக மீதில்

அரச குமாரியின் மலர் முக மீதில்

ஆனந்தம் புது ஆனந்தம்

English Script

Female

Anandham pudhu anandham

Anandham pudhu anandham

Arasa kumariyin malar mugha meedhil

Arasa kumariyin malar mugha meedhil

Anandham pudhu anandham

Managkavar nesam puviyaalum raajan

Manamaalai sooda vandhaar indrae

Chorus

Manamaalai sooda vandhaar

Female

Adhanaal

Chorus

Anandham pudhu anandham

Female

Aanavam pesi namaiyaalum raani

Chorus

Haa…aaa..aa…

Female

Aanavam pesi namaiyaalum raani

Aaruyir naadhan azhagin munnae

Aaruyir naadhan azhagin munnae

Adimaiyaagiduvaal

Chorus

Aaamaaam

Adimaiyaagiduvaal

Female

Ezhilmighu maaran edhir vandha podhum

Hoo oo oo hoo oo

Ezhilmighu maaran edhir vandha podhum

Vizhiyalae vendriduven

En azhagai kaanum bodhaiyinaalae

Chorus

Haaa..aa.aa…aaa..

Female

En azhagai kaanum bodhaiyinaalae

Suzhandraada seidhiduven

Enaalum suzhandraada seidhiduven

Chorus

Aamaaam

Anandham pudhu anandham

Anandham pudhu anandham

Arasa kumariyin malar mugha meedhil

Arasa kumariyin malar mugha meedhil

Anandham pudhu anandham

தமிழ் வரிகள்

பெண்

ஆனந்தம் புது ஆனந்தம்

ஆனந்தம் புது ஆனந்தம்

அரச குமாரியின் மலர் முக மீதில்

ஆனந்தம் புது ஆனந்தம்

மனங்கவர் நேசன் புவியாளும் ராஜன்

மணமாலை சூட வந்தார் இன்றே

குழு

மணமாலை சூட வந்தார்

பெண்

அதனால்..

குழு

ஆனந்தம் புது ஆனந்தம்

பெண்

ஆணவம் பேசி நமையாளும் ராணி

குழு

ஹா..ஆஅ...ஆஅ...

பெண்

ஆணவம் பேசி நமையாளும் ராணி

ஆருயிர் நாதன் அழகின் முன்னே

ஆருயிர் நாதன் அழகின் முன்னே

அடிமையாகிடுவாள்.......

குழு

ஆமாம் ..அடிமையாகிடுவாள்.......

பெண்

எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்

விழியாலே வென்றிடுவேன்

என் அழகைக் காணும் போதையினாலே

குழு

ஹா..ஆஆ..ஆ...

பெண்

என் அழகைக் காணும் போதையினாலே

சூழன்றாட செய்திடுவேன்

எந்நாளும் சூழன்றாட செய்திடுவேன்

குழு

ஆமாம்

ஆனந்தம் புது ஆனந்தம்

ஆனந்தம் புது ஆனந்தம்

அரச குமாரியின் மலர் முக மீதில்

அரச குமாரியின் மலர் முக மீதில்

ஆனந்தம் புது ஆனந்தம்

Frequently Asked Questions

The song Aanantham Puthu Aanantham from the movie Thangamalai Ragasiyam was sung by Jikki , K. Rani and Soolamangalam Rajalakshmi.

The music for Thangamalai Ragasiyam (1957) was composed by T. G. Lingappa.

The lyrics for Aanantham Puthu Aanantham were penned by Ku. Ma. Balasubramaniam.

Aanantham Puthu Aanantham is a Tamil film song from Thangamalai Ragasiyam (1957).