Click any line to highlight and share it as a quote!
Male

………………..

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Manathilae ninaivugal

Maaraamal valarnthaaduthae

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Male

Idhayam ondrai theduthae

Inimai kolam poduthae

Suba raagam naan paadum neram…mm…

Aasaigal nenjilae aayiram ponguthae

Aasaigal nenjilae aayiram ponguthae

Ennangalae sonthangalae

En nenjil vanthaadum velai

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Aa…aa…aa…ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Male

Azhagu vaanil thaaragai

Amutham polae devathai

Azhiyaatha kadhaiyaaga vanthaal

Kanavilae vanthaval karuththilae nindraval

Kanavilae vanthaval karuththilae nindraval

Ennangalae sollaamalae

Ennodu vilaiyaadum velai

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Manathilae ninaivugal

Maaraamal valarnthaaduthae

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

ஆண்

.......................

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

மனதிலே நினைவுகள்

மாறாமல் வளர்ந்தாடுதே....

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

ஆண்

இதயம் ஒன்றை தேடுதே

இனிமை கோலம் போடுதே

சுப ராகம் நான் பாடும் நேரம்.....ம்ம்.....

ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே

ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே

எண்ணங்களே சொந்தங்களே

என் நெஞ்சில் வந்தாடும் வேளை

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

ஆ....ஆ.....ஆ.....ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

ஆண்

அழகு வானில் தாரகை

அமுதம் போலே தேவதை

அழியாத கதையாக வந்தாள்

கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்

கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்

எண்ணங்களே சொல்லாமலே

என்னோடு விளையாடும் வேளை......

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

மனதிலே நினைவுகள்

மாறாமல் வளர்ந்தாடுதே....

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

English Script

Male

………………..

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Manathilae ninaivugal

Maaraamal valarnthaaduthae

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Male

Idhayam ondrai theduthae

Inimai kolam poduthae

Suba raagam naan paadum neram…mm…

Aasaigal nenjilae aayiram ponguthae

Aasaigal nenjilae aayiram ponguthae

Ennangalae sonthangalae

En nenjil vanthaadum velai

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Aa…aa…aa…ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Male

Azhagu vaanil thaaragai

Amutham polae devathai

Azhiyaatha kadhaiyaaga vanthaal

Kanavilae vanthaval karuththilae nindraval

Kanavilae vanthaval karuththilae nindraval

Ennangalae sollaamalae

Ennodu vilaiyaadum velai

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

Manathilae ninaivugal

Maaraamal valarnthaaduthae

Male

Ananthamae alaipaayuthae

Anai meerum nadhi polavae

தமிழ் வரிகள்

ஆண்

.......................

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

மனதிலே நினைவுகள்

மாறாமல் வளர்ந்தாடுதே....

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

ஆண்

இதயம் ஒன்றை தேடுதே

இனிமை கோலம் போடுதே

சுப ராகம் நான் பாடும் நேரம்.....ம்ம்.....

ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே

ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே

எண்ணங்களே சொந்தங்களே

என் நெஞ்சில் வந்தாடும் வேளை

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

ஆ....ஆ.....ஆ.....ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

ஆண்

அழகு வானில் தாரகை

அமுதம் போலே தேவதை

அழியாத கதையாக வந்தாள்

கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்

கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்

எண்ணங்களே சொல்லாமலே

என்னோடு விளையாடும் வேளை......

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

மனதிலே நினைவுகள்

மாறாமல் வளர்ந்தாடுதே....

ஆண்

ஆனந்தமே அலைபாயுதே

அணை மீறும் நதி போலவே

Frequently Asked Questions

The song Aananthame Alaipayuthe from the movie Madhu Malar was sung by S. P. Balasubrahmanyam.

The music for Madhu Malar (1981) was composed by Gangai Amaran.

The lyrics for Aananthame Alaipayuthe were penned by Vaali.

Aananthame Alaipayuthe is a Tamil film song from Madhu Malar (1981).