
Aanattam Pennattam
From the movie Ennaipol Oruvan
Read the full lyrics of Aanattam Pennattam from Ennaipol Oruvan (1978), sung by T. M. Soundararajan and written by Vaali, in Tamil & English script.

From the movie Ennaipol Oruvan
Read the full lyrics of Aanattam Pennattam from Ennaipol Oruvan (1978), sung by T. M. Soundararajan and written by Vaali, in Tamil & English script.
…………………..
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
Poovaattam pengalukku menmai venum
Illai poosari vanthuthaan ootta venum
Poovaattam pengalukku menmai venum
Illai poosari vanthuthaan ootta venum
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
Nee kanda pattana vaasam
Naan kandaen eththanai vesham
Nee kanda pattana vaasam
Naan kandaen eththanai vesham
Panpaattu thaththuvam undu en pattina thambi
Namakkendru paarvaiyum undu
Onnu therinjikko unna purinjikko
Nalla nadanthukka kanna thoranthukko
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
Hae ponnu malligai mottu
Vaa nallaa selaiyai kattu
Yaen vanthaai naanaththai vittu
Vaa konjam kungumam ittu
Mael naattu sangathi alla
En pattana ponnu
Nam naattu sangathi enna
Mael naattu sangathi alla
En pattana ponnu
Nam naattu sangathi enna
Kannai surukkikko kaalai adakkikko
Kaiyai madakkikko
Ponna nenaichchikko
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
.............................
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
பூவாட்டம் பெண்களுக்கு மென்மை வேணும்
இல்லை பூசாரி வந்துதான் ஓட்ட வேணும்
பூவாட்டம் பெண்களுக்கு மென்மை வேணும்
இல்லை பூசாரி வந்துதான் ஓட்ட வேணும்
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
நீ கண்ட பட்டண வாசம்
நான் கண்டேன் எத்தனை வேஷம்
நீ கண்ட பட்டண வாசம்
நான் கண்டேன் எத்தனை வேஷம்
பண்பாட்டு தத்துவம் உண்டு என் பட்டிண தம்பி
நமக்கென்று பார்வையும் உண்டு
ஒன்னு தெரிஞ்சிக்கோ உன்ன புரிஞ்சிக்கோ
நல்லா நடந்துக்க கண்ண தெறந்துக்கோ
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
ஹே பொண்ணு மல்லிகை மொட்டு
வா நல்லா சேலையைக் கட்டு
ஏன் வந்தாய் நாணத்தை விட்டு
வா கொஞ்சம் குங்குமம் இட்டு
மேல் நாட்டு சங்கதி அல்ல
என் பட்டண பொண்ணு
நம் நாட்டு சங்கதி என்ன
மேல் நாட்டு சங்கதி அல்ல
என் பட்டண பொண்ணு
நம் நாட்டு சங்கதி என்ன
கண்ணை சுருக்கிக்கோ காலை அடக்கிக்கோ
கையை மடக்கிக்கோ
பொண்ணா நெனச்சிக்கோ
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
…………………..
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
Poovaattam pengalukku menmai venum
Illai poosari vanthuthaan ootta venum
Poovaattam pengalukku menmai venum
Illai poosari vanthuthaan ootta venum
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
Nee kanda pattana vaasam
Naan kandaen eththanai vesham
Nee kanda pattana vaasam
Naan kandaen eththanai vesham
Panpaattu thaththuvam undu en pattina thambi
Namakkendru paarvaiyum undu
Onnu therinjikko unna purinjikko
Nalla nadanthukka kanna thoranthukko
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
Hae ponnu malligai mottu
Vaa nallaa selaiyai kattu
Yaen vanthaai naanaththai vittu
Vaa konjam kungumam ittu
Mael naattu sangathi alla
En pattana ponnu
Nam naattu sangathi enna
Mael naattu sangathi alla
En pattana ponnu
Nam naattu sangathi enna
Kannai surukkikko kaalai adakkikko
Kaiyai madakkikko
Ponna nenaichchikko
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
.............................
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
பூவாட்டம் பெண்களுக்கு மென்மை வேணும்
இல்லை பூசாரி வந்துதான் ஓட்ட வேணும்
பூவாட்டம் பெண்களுக்கு மென்மை வேணும்
இல்லை பூசாரி வந்துதான் ஓட்ட வேணும்
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
நீ கண்ட பட்டண வாசம்
நான் கண்டேன் எத்தனை வேஷம்
நீ கண்ட பட்டண வாசம்
நான் கண்டேன் எத்தனை வேஷம்
பண்பாட்டு தத்துவம் உண்டு என் பட்டிண தம்பி
நமக்கென்று பார்வையும் உண்டு
ஒன்னு தெரிஞ்சிக்கோ உன்ன புரிஞ்சிக்கோ
நல்லா நடந்துக்க கண்ண தெறந்துக்கோ
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
ஹே பொண்ணு மல்லிகை மொட்டு
வா நல்லா சேலையைக் கட்டு
ஏன் வந்தாய் நாணத்தை விட்டு
வா கொஞ்சம் குங்குமம் இட்டு
மேல் நாட்டு சங்கதி அல்ல
என் பட்டண பொண்ணு
நம் நாட்டு சங்கதி என்ன
மேல் நாட்டு சங்கதி அல்ல
என் பட்டண பொண்ணு
நம் நாட்டு சங்கதி என்ன
கண்ணை சுருக்கிக்கோ காலை அடக்கிக்கோ
கையை மடக்கிக்கோ
பொண்ணா நெனச்சிக்கோ
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
The song Aanattam Pennattam from the movie Ennaipol Oruvan was sung by T. M. Soundararajan.
The music for Ennaipol Oruvan (1978) was composed by M. S. Viswanathan.
The lyrics for Aanattam Pennattam were penned by Vaali.
Aanattam Pennattam is a Tamil film song from Ennaipol Oruvan (1978).
Share this beautiful lyric line with your friends!