Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Kastangalai thanda vaithai
Kanneeril neendha vaithaai
Kodigalai kotti koduthum
Komali aaki vittaai
Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Mannpaanai seiyum kuyavar
Paanaiyai udaipathu illai
Manithanai seidhu nee yen
Mann pola midhikiraai
Mannpaanai seiyum kuyavar
Paanaiyai udaipathu illai
Manithanai seidhu nee yen
Mann pola midhikiraai
Vaazhkai ondrai tharaamale
Vaan ulagam alaithu irukalam
Maram ondrai nadaamale
Mann medai pottu irukalam
Pasiyai kilari vittu
Ilaiyai virithu vaithu
Arusuvai annam ittu
Ilai oram narakal ittaai
Urchagam idhil enna da irukku
Urchavam thaan
Ini unakku edhukku
Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Thuyarathai kadakka vaithu
Uyarathil amara vaithu
Urutti vilaiyadum sivanandi magane
Ivan pirakamal irunthu iruka koodatha
Oru irappu vanthu ivan kangalai moodadha
Manam mattum aluthaal
Vizhiyil neerai olugum
Ingu udal thudikuthadaa
Uyir katharuthadaa
Kadavul meedhu kovam vandhu
Nambikkai poguthadaa
Kadavul meedhu kovam vandhu
Nambikkai poguthadaa
Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
கஷ்டங்களை தாண்ட வைத்தாய்
கண்ணீரில் நீந்த வைத்தாய்
கோடிகளை கொட்டி கொடுத்தும்
கோமாளி ஆக்கிவிட்டாய்
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
மண்பானை செய்யும் குயவர்
பானையை உடைப்பது இல்லை
மனிதனை செய்து நீ ஏன்
மண் போல மிதிக்கிறாய்
மண்பானை செய்யும் குயவர்
பானையை உடைப்பது இல்லை
மனிதனை செய்து நீ ஏன்
மண் போல மிதிக்கிறாய்
வாழ்க்கை ஒன்றை தராமலே
வான் உலகம் அழைத்து இருக்கலாம்
மரம் ஒன்றை நடாமலே
மண் மேடாய் போட்டு இருக்கலாம்
பசியை கிளறி விட்டு
இலையை விரித்து வைத்து
அறுசுவை அன்னம் இட்டு
இலை ஓரம் நரகல் இட்டாய்
உற்சாகம் இதில் என்னடா இருக்கு
உற்சவம்தான்
இனி உனக்கு எதுக்கு
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
துயரத்தை கடக்க வைத்து
உயரத்தில் அமர வைத்து
உருட்டி விளையாடும் சிவனான்டி மகனே
இவன் பிறக்காமல் இருந்து இருக்க கூடாதா
ஒரு இறப்பு வந்து இவன் கண்களை மூடாதா
மனம் மட்டும் அழுதால்
விழியில் நீரை ஒழுகும்
இங்கி உடல் துடிக்குதடா
உயிர் கதறுதடா
கடவுள் மீது கோவம் வந்து
நம்பிக்கை போகுதடா
கடவுள் மீது கோவம் வந்து
நம்பிக்கை போகுதடா
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
English Script
Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Kastangalai thanda vaithai
Kanneeril neendha vaithaai
Kodigalai kotti koduthum
Komali aaki vittaai
Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Mannpaanai seiyum kuyavar
Paanaiyai udaipathu illai
Manithanai seidhu nee yen
Mann pola midhikiraai
Mannpaanai seiyum kuyavar
Paanaiyai udaipathu illai
Manithanai seidhu nee yen
Mann pola midhikiraai
Vaazhkai ondrai tharaamale
Vaan ulagam alaithu irukalam
Maram ondrai nadaamale
Mann medai pottu irukalam
Pasiyai kilari vittu
Ilaiyai virithu vaithu
Arusuvai annam ittu
Ilai oram narakal ittaai
Urchagam idhil enna da irukku
Urchavam thaan
Ini unakku edhukku
Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Thuyarathai kadakka vaithu
Uyarathil amara vaithu
Urutti vilaiyadum sivanandi magane
Ivan pirakamal irunthu iruka koodatha
Oru irappu vanthu ivan kangalai moodadha
Manam mattum aluthaal
Vizhiyil neerai olugum
Ingu udal thudikuthadaa
Uyir katharuthadaa
Kadavul meedhu kovam vandhu
Nambikkai poguthadaa
Kadavul meedhu kovam vandhu
Nambikkai poguthadaa
Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
தமிழ் வரிகள்
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
கஷ்டங்களை தாண்ட வைத்தாய்
கண்ணீரில் நீந்த வைத்தாய்
கோடிகளை கொட்டி கொடுத்தும்
கோமாளி ஆக்கிவிட்டாய்
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
மண்பானை செய்யும் குயவர்
பானையை உடைப்பது இல்லை
மனிதனை செய்து நீ ஏன்
மண் போல மிதிக்கிறாய்
மண்பானை செய்யும் குயவர்
பானையை உடைப்பது இல்லை
மனிதனை செய்து நீ ஏன்
மண் போல மிதிக்கிறாய்
வாழ்க்கை ஒன்றை தராமலே
வான் உலகம் அழைத்து இருக்கலாம்
மரம் ஒன்றை நடாமலே
மண் மேடாய் போட்டு இருக்கலாம்
பசியை கிளறி விட்டு
இலையை விரித்து வைத்து
அறுசுவை அன்னம் இட்டு
இலை ஓரம் நரகல் இட்டாய்
உற்சாகம் இதில் என்னடா இருக்கு
உற்சவம்தான்
இனி உனக்கு எதுக்கு
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
துயரத்தை கடக்க வைத்து
உயரத்தில் அமர வைத்து
உருட்டி விளையாடும் சிவனான்டி மகனே
இவன் பிறக்காமல் இருந்து இருக்க கூடாதா
ஒரு இறப்பு வந்து இவன் கண்களை மூடாதா
மனம் மட்டும் அழுதால்
விழியில் நீரை ஒழுகும்
இங்கி உடல் துடிக்குதடா
உயிர் கதறுதடா
கடவுள் மீது கோவம் வந்து
நம்பிக்கை போகுதடா
கடவுள் மீது கோவம் வந்து
நம்பிக்கை போகுதடா
ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
Frequently Asked Questions
The song Aandavane Aandavane from the movie Rajakili was sung by Ananthu.
The music for Rajakili (2024) was composed by Thambi Ramaiah.
The lyrics for Aandavane Aandavane were penned by J. Thambi Ramaiah.
Aandavane Aandavane is a Tamil film song from Rajakili (2024).
