Click any line to highlight and share it as a quote!
Female

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Female

Aadathaan naanae unnai azhaithen

Aararoo aasai sattru maruthen

Aadathaan naanae unnai azhaithen

Aararoo aasai sattru maruthen

Female

Rokkathai poruthu naan

Vetkathai marakkiren

Pakkathil nerunginaal

Sorgathai amaikkiren

Neethaan naan thedum rasigan

Rasigan rasigan rasigan rasigan

Female

………………………..

Female

Yaarukkum ennai kandaal sabalam

Nenjukkul yedho konjam salanam

Lalala lalala lalalaaala lalala aaa

Yaarukkum ennai kandaal sabalam

Nenjukkul yedho konjam salanam

Kannukkul pugunthu naan ullathai kalakkuven

Kaalathai arindhu naan paadathai vilakkuven

Oorae kondaadum azhagi

Female

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Female

Vaadikkai ondru irukku

Vedikkai paarthaal podhum adharkku

Vaadikkai ondru irukku haan

Vedikkai paarthaal podhum adharkku

Ennathil iruppadhai ennidam maraippavar

Ennathil iruppadhu ulladhu ulladhu thaan

Naanae theradha bodhai

Female

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Hey aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

பெண்

ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

பெண்

ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்

ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்

ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்

ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்

பெண்

ரொக்கத்தை பொறுத்து நான்

வெட்கத்தை மறக்கிறேன்

பக்கத்தில் நெருங்கினால்

சொர்க்கத்தை அமைக்கிறேன்

நீதான் நான் தேடும் ரசிகன்

ரசிகன் ரசிகன் ரசிகன் ரசிகன்......

பெண்

.................

பெண்

யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்

நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்

லாலாலா....

யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்

நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்

கண்ணுக்குள் புகுந்து நான் உள்ளத்தை கலக்குவேன்

காலத்தை அறிந்து நான் பாடத்தை விளக்குவேன்

ஊரே கொண்டாடும் அழகி......

பெண்

ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

பெண்

வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு

வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு

வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு

வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு

எண்ணத்தில் இருப்பதை என்னிடம் மறைப்பவர்

எண்ணத்தில் இருப்பது உள்ளது உள்ளதுதான்

நானே தீராத போதை.....

பெண்

ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

ஹே ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

English Script

Female

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Female

Aadathaan naanae unnai azhaithen

Aararoo aasai sattru maruthen

Aadathaan naanae unnai azhaithen

Aararoo aasai sattru maruthen

Female

Rokkathai poruthu naan

Vetkathai marakkiren

Pakkathil nerunginaal

Sorgathai amaikkiren

Neethaan naan thedum rasigan

Rasigan rasigan rasigan rasigan

Female

………………………..

Female

Yaarukkum ennai kandaal sabalam

Nenjukkul yedho konjam salanam

Lalala lalala lalalaaala lalala aaa

Yaarukkum ennai kandaal sabalam

Nenjukkul yedho konjam salanam

Kannukkul pugunthu naan ullathai kalakkuven

Kaalathai arindhu naan paadathai vilakkuven

Oorae kondaadum azhagi

Female

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Female

Vaadikkai ondru irukku

Vedikkai paarthaal podhum adharkku

Vaadikkai ondru irukku haan

Vedikkai paarthaal podhum adharkku

Ennathil iruppadhai ennidam maraippavar

Ennathil iruppadhu ulladhu ulladhu thaan

Naanae theradha bodhai

Female

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Hey aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

தமிழ் வரிகள்

பெண்

ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

பெண்

ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்

ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்

ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்

ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்

பெண்

ரொக்கத்தை பொறுத்து நான்

வெட்கத்தை மறக்கிறேன்

பக்கத்தில் நெருங்கினால்

சொர்க்கத்தை அமைக்கிறேன்

நீதான் நான் தேடும் ரசிகன்

ரசிகன் ரசிகன் ரசிகன் ரசிகன்......

பெண்

.................

பெண்

யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்

நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்

லாலாலா....

யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்

நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்

கண்ணுக்குள் புகுந்து நான் உள்ளத்தை கலக்குவேன்

காலத்தை அறிந்து நான் பாடத்தை விளக்குவேன்

ஊரே கொண்டாடும் அழகி......

பெண்

ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

பெண்

வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு

வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு

வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு

வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு

எண்ணத்தில் இருப்பதை என்னிடம் மறைப்பவர்

எண்ணத்தில் இருப்பது உள்ளது உள்ளதுதான்

நானே தீராத போதை.....

பெண்

ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

ஹே ஆணும் பெண்ணும் சந்திச்சா

ஆசைக் கொண்டு சிந்திச்சா

அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

Frequently Asked Questions

The song Aanum Pennum Santhicha from the movie Merke Uthikkum Sooriyan was sung by S. Janaki.

The music for Merke Uthikkum Sooriyan (1981) was composed by Shankar Ganesh.

The lyrics for Aanum Pennum Santhicha were penned by Kannadasan.

Aanum Pennum Santhicha is a Tamil film song from Merke Uthikkum Sooriyan (1981).