
Aanum Pennum Santhicha
From the movie Merke Uthikkum Sooriyan
Read the full lyrics of Aanum Pennum Santhicha from Merke Uthikkum Sooriyan (1981), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Merke Uthikkum Sooriyan
Read the full lyrics of Aanum Pennum Santhicha from Merke Uthikkum Sooriyan (1981), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
Aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
Aadathaan naanae unnai azhaithen
Aararoo aasai sattru maruthen
Aadathaan naanae unnai azhaithen
Aararoo aasai sattru maruthen
Rokkathai poruthu naan
Vetkathai marakkiren
Pakkathil nerunginaal
Sorgathai amaikkiren
Neethaan naan thedum rasigan
Rasigan rasigan rasigan rasigan
………………………..
Yaarukkum ennai kandaal sabalam
Nenjukkul yedho konjam salanam
Lalala lalala lalalaaala lalala aaa
Yaarukkum ennai kandaal sabalam
Nenjukkul yedho konjam salanam
Kannukkul pugunthu naan ullathai kalakkuven
Kaalathai arindhu naan paadathai vilakkuven
Oorae kondaadum azhagi
Aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
Vaadikkai ondru irukku
Vedikkai paarthaal podhum adharkku
Vaadikkai ondru irukku haan
Vedikkai paarthaal podhum adharkku
Ennathil iruppadhai ennidam maraippavar
Ennathil iruppadhu ulladhu ulladhu thaan
Naanae theradha bodhai
Aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
Hey aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்
ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்
ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்
ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்
ரொக்கத்தை பொறுத்து நான்
வெட்கத்தை மறக்கிறேன்
பக்கத்தில் நெருங்கினால்
சொர்க்கத்தை அமைக்கிறேன்
நீதான் நான் தேடும் ரசிகன்
ரசிகன் ரசிகன் ரசிகன் ரசிகன்......
.................
யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்
நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்
லாலாலா....
யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்
நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்
கண்ணுக்குள் புகுந்து நான் உள்ளத்தை கலக்குவேன்
காலத்தை அறிந்து நான் பாடத்தை விளக்குவேன்
ஊரே கொண்டாடும் அழகி......
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு
வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு
வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு
வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு
எண்ணத்தில் இருப்பதை என்னிடம் மறைப்பவர்
எண்ணத்தில் இருப்பது உள்ளது உள்ளதுதான்
நானே தீராத போதை.....
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
ஹே ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
Aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
Aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
Aadathaan naanae unnai azhaithen
Aararoo aasai sattru maruthen
Aadathaan naanae unnai azhaithen
Aararoo aasai sattru maruthen
Rokkathai poruthu naan
Vetkathai marakkiren
Pakkathil nerunginaal
Sorgathai amaikkiren
Neethaan naan thedum rasigan
Rasigan rasigan rasigan rasigan
………………………..
Yaarukkum ennai kandaal sabalam
Nenjukkul yedho konjam salanam
Lalala lalala lalalaaala lalala aaa
Yaarukkum ennai kandaal sabalam
Nenjukkul yedho konjam salanam
Kannukkul pugunthu naan ullathai kalakkuven
Kaalathai arindhu naan paadathai vilakkuven
Oorae kondaadum azhagi
Aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
Vaadikkai ondru irukku
Vedikkai paarthaal podhum adharkku
Vaadikkai ondru irukku haan
Vedikkai paarthaal podhum adharkku
Ennathil iruppadhai ennidam maraippavar
Ennathil iruppadhu ulladhu ulladhu thaan
Naanae theradha bodhai
Aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
Hey aanum pennum sandhichaa
Aasai kondu sindhichaa
Appuram enna chachachaa chachachaa
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்
ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்
ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்
ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்
ரொக்கத்தை பொறுத்து நான்
வெட்கத்தை மறக்கிறேன்
பக்கத்தில் நெருங்கினால்
சொர்க்கத்தை அமைக்கிறேன்
நீதான் நான் தேடும் ரசிகன்
ரசிகன் ரசிகன் ரசிகன் ரசிகன்......
.................
யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்
நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்
லாலாலா....
யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்
நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்
கண்ணுக்குள் புகுந்து நான் உள்ளத்தை கலக்குவேன்
காலத்தை அறிந்து நான் பாடத்தை விளக்குவேன்
ஊரே கொண்டாடும் அழகி......
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு
வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு
வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு
வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு
எண்ணத்தில் இருப்பதை என்னிடம் மறைப்பவர்
எண்ணத்தில் இருப்பது உள்ளது உள்ளதுதான்
நானே தீராத போதை.....
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
ஹே ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
The song Aanum Pennum Santhicha from the movie Merke Uthikkum Sooriyan was sung by S. Janaki.
The music for Merke Uthikkum Sooriyan (1981) was composed by Shankar Ganesh.
The lyrics for Aanum Pennum Santhicha were penned by Kannadasan.
Aanum Pennum Santhicha is a Tamil film song from Merke Uthikkum Sooriyan (1981).
Share this beautiful lyric line with your friends!