
Aaraaro Paada
From the movie Aadhalal Kadhal Seiveer
Read the full lyrics of Aaraaro Paada from Aadhalal Kadhal Seiveer (2013), sung by Yuvan Shankar Raja and written by Na. Muthu Kumar, in Tamil & English script.

From the movie Aadhalal Kadhal Seiveer
Read the full lyrics of Aaraaro Paada from Aadhalal Kadhal Seiveer (2013), sung by Yuvan Shankar Raja and written by Na. Muthu Kumar, in Tamil & English script.
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Nee mannil vanthathikka
Unnai yaarum ondrum ketkavillai
Vithi kannai moodikondu
Theruvil erinthathoru vaanavillai
En anbe en amuthae
Intha kaayam aarividum thoongu
En kannae en maniyae
Unnai thannanthaniyae nee thaangu
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Kadavulin uruvam edhuvena
Mazhalai sirippilae ariya vaikindraai
Saetrilae valantha thaamarai
Malarai polavey nee thondrinaai
Bhoomiyithu punithamillai
Aayiram asuthangal ullathu
Theeyilumae neenthi vara
Nee indru kattrukol nallathu
Intha ulagam enbathu
Inba thunbam ulla pathaiyadaa
Nee muttimothi ezha
Vazhigal sollitharum geedhaiyada
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Nadhiyilae vizhuntha ilaiyena
Unathu payanagal thodanthu pogattum
Alaivarum adutha thiruppathil
Unathu karai edhirilae thondridum
Vaer engo sedi engo
Nee ingae thaniyaai pookkiraai
Vazhi thavari veettil vantha
Paravaiyai polavae paarkkiraai
Nee kadavul ezhuthi vaitha
Mannil vantha kavithaiyadaa
Adhan idaiyil iru uyirgal
Seitha ezhuthupizhai paavamadaa
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Nee mannil vanthathikka
Unnai yaarum ondrum ketkavillai
Vithi kannai moodikondu
Theruvil erinthathoru vaanavillai
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை
என் அன்பே என் அமுதே
இந்த காயம் ஆறிவிடும் தூங்கு
என் கண்ணே என் மணியே
உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
கடவுளின் உருவம் எதுவென
மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்
சேற்றிலே வளர்ந்த தாமரை
மலரைப் போலவே நீ தோன்றினாய்
பூமியிது புனிதமில்லை
ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது
தீயிலுமே நீந்தி வர
நீ இன்று கற்றுக்கொள் நல்லது
இந்த உலகம் என்பது
இன்ப துன்பம் உள்ள பாதையடா
நீ முட்டிமோதி எழ
வழிகள் சொல்லித்தரும் கீதையடா
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நதியிலே விழுந்த இலையென
உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்
அலைவரும் அடுத்த திருப்பத்தில்
உனது கரை எதிரிலே தோன்றிடும்
வேர் எங்கோ செடி எங்கோ
நீ இங்கே தனியாய் பூக்கிறாய்
வழி தவறி வீட்டில் வந்த
பறவையைப் போலவே பார்க்கிறாய்
நீ கடவுள் எழுதி வைத்த
மண்ணில் வந்த ஒரு கவிதையடா
அதன் இடையில் இரு உயிர்கள்
செய்த எழுத்துப்பிழை பாவமடா
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Nee mannil vanthathikka
Unnai yaarum ondrum ketkavillai
Vithi kannai moodikondu
Theruvil erinthathoru vaanavillai
En anbe en amuthae
Intha kaayam aarividum thoongu
En kannae en maniyae
Unnai thannanthaniyae nee thaangu
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Kadavulin uruvam edhuvena
Mazhalai sirippilae ariya vaikindraai
Saetrilae valantha thaamarai
Malarai polavey nee thondrinaai
Bhoomiyithu punithamillai
Aayiram asuthangal ullathu
Theeyilumae neenthi vara
Nee indru kattrukol nallathu
Intha ulagam enbathu
Inba thunbam ulla pathaiyadaa
Nee muttimothi ezha
Vazhigal sollitharum geedhaiyada
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Nadhiyilae vizhuntha ilaiyena
Unathu payanagal thodanthu pogattum
Alaivarum adutha thiruppathil
Unathu karai edhirilae thondridum
Vaer engo sedi engo
Nee ingae thaniyaai pookkiraai
Vazhi thavari veettil vantha
Paravaiyai polavae paarkkiraai
Nee kadavul ezhuthi vaitha
Mannil vantha kavithaiyadaa
Adhan idaiyil iru uyirgal
Seitha ezhuthupizhai paavamadaa
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Nee mannil vanthathikka
Unnai yaarum ondrum ketkavillai
Vithi kannai moodikondu
Theruvil erinthathoru vaanavillai
Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை
என் அன்பே என் அமுதே
இந்த காயம் ஆறிவிடும் தூங்கு
என் கண்ணே என் மணியே
உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
கடவுளின் உருவம் எதுவென
மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்
சேற்றிலே வளர்ந்த தாமரை
மலரைப் போலவே நீ தோன்றினாய்
பூமியிது புனிதமில்லை
ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது
தீயிலுமே நீந்தி வர
நீ இன்று கற்றுக்கொள் நல்லது
இந்த உலகம் என்பது
இன்ப துன்பம் உள்ள பாதையடா
நீ முட்டிமோதி எழ
வழிகள் சொல்லித்தரும் கீதையடா
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நதியிலே விழுந்த இலையென
உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்
அலைவரும் அடுத்த திருப்பத்தில்
உனது கரை எதிரிலே தோன்றிடும்
வேர் எங்கோ செடி எங்கோ
நீ இங்கே தனியாய் பூக்கிறாய்
வழி தவறி வீட்டில் வந்த
பறவையைப் போலவே பார்க்கிறாய்
நீ கடவுள் எழுதி வைத்த
மண்ணில் வந்த ஒரு கவிதையடா
அதன் இடையில் இரு உயிர்கள்
செய்த எழுத்துப்பிழை பாவமடா
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
The song Aaraaro Paada from the movie Aadhalal Kadhal Seiveer was sung by Yuvan Shankar Raja.
The music for Aadhalal Kadhal Seiveer (2013) was composed by Yuvan Shankar Raja.
The lyrics for Aaraaro Paada were penned by Na. Muthu Kumar.
Aaraaro Paada is a Tamil film song from Aadhalal Kadhal Seiveer (2013).
Share this beautiful lyric line with your friends!