Click any line to highlight and share it as a quote!
Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Nee mannil vanthathikka

Unnai yaarum ondrum ketkavillai

Vithi kannai moodikondu

Theruvil erinthathoru vaanavillai

Male

En anbe en amuthae

Intha kaayam aarividum thoongu

En kannae en maniyae

Unnai thannanthaniyae nee thaangu

Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Male

Kadavulin uruvam edhuvena

Mazhalai sirippilae ariya vaikindraai

Saetrilae valantha thaamarai

Malarai polavey nee thondrinaai

Male

Bhoomiyithu punithamillai

Aayiram asuthangal ullathu

Theeyilumae neenthi vara

Nee indru kattrukol nallathu

Male

Intha ulagam enbathu

Inba thunbam ulla pathaiyadaa

Nee muttimothi ezha

Vazhigal sollitharum geedhaiyada

Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Male

Nadhiyilae vizhuntha ilaiyena

Unathu payanagal thodanthu pogattum

Alaivarum adutha thiruppathil

Unathu karai edhirilae thondridum

Male

Vaer engo sedi engo

Nee ingae thaniyaai pookkiraai

Vazhi thavari veettil vantha

Paravaiyai polavae paarkkiraai

Male

Nee kadavul ezhuthi vaitha

Mannil vantha kavithaiyadaa

Adhan idaiyil iru uyirgal

Seitha ezhuthupizhai paavamadaa

Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Nee mannil vanthathikka

Unnai yaarum ondrum ketkavillai

Vithi kannai moodikondu

Theruvil erinthathoru vaanavillai

Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

நீ மண்ணில் வந்துதிக்க

உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை

விதி கண்ணை மூடிக்கொண்டு

தெருவில் எறிந்ததொரு வானவில்லை

ஆண்

என் அன்பே என் அமுதே

இந்த காயம் ஆறிவிடும் தூங்கு

என் கண்ணே என் மணியே

உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

ஆண்

கடவுளின் உருவம் எதுவென

மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்

சேற்றிலே வளர்ந்த தாமரை

மலரைப் போலவே நீ தோன்றினாய்

ஆண்

பூமியிது புனிதமில்லை

ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது

தீயிலுமே நீந்தி வர

நீ இன்று கற்றுக்கொள் நல்லது

ஆண்

இந்த உலகம் என்பது

இன்ப துன்பம் உள்ள பாதையடா

நீ முட்டிமோதி எழ

வழிகள் சொல்லித்தரும் கீதையடா

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

ஆண்

நதியிலே விழுந்த இலையென

உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்

அலைவரும் அடுத்த திருப்பத்தில்

உனது கரை எதிரிலே தோன்றிடும்

ஆண்

வேர் எங்கோ செடி எங்கோ

நீ இங்கே தனியாய் பூக்கிறாய்

வழி தவறி வீட்டில் வந்த

பறவையைப் போலவே பார்க்கிறாய்

ஆண்

நீ கடவுள் எழுதி வைத்த

மண்ணில் வந்த ஒரு கவிதையடா

அதன் இடையில் இரு உயிர்கள்

செய்த எழுத்துப்பிழை பாவமடா

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

நீ மண்ணில் வந்துதிக்க

உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை

விதி கண்ணை மூடிக்கொண்டு

தெருவில் எறிந்ததொரு வானவில்லை

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

English Script

Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Nee mannil vanthathikka

Unnai yaarum ondrum ketkavillai

Vithi kannai moodikondu

Theruvil erinthathoru vaanavillai

Male

En anbe en amuthae

Intha kaayam aarividum thoongu

En kannae en maniyae

Unnai thannanthaniyae nee thaangu

Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Male

Kadavulin uruvam edhuvena

Mazhalai sirippilae ariya vaikindraai

Saetrilae valantha thaamarai

Malarai polavey nee thondrinaai

Male

Bhoomiyithu punithamillai

Aayiram asuthangal ullathu

Theeyilumae neenthi vara

Nee indru kattrukol nallathu

Male

Intha ulagam enbathu

Inba thunbam ulla pathaiyadaa

Nee muttimothi ezha

Vazhigal sollitharum geedhaiyada

Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Male

Nadhiyilae vizhuntha ilaiyena

Unathu payanagal thodanthu pogattum

Alaivarum adutha thiruppathil

Unathu karai edhirilae thondridum

Male

Vaer engo sedi engo

Nee ingae thaniyaai pookkiraai

Vazhi thavari veettil vantha

Paravaiyai polavae paarkkiraai

Male

Nee kadavul ezhuthi vaitha

Mannil vantha kavithaiyadaa

Adhan idaiyil iru uyirgal

Seitha ezhuthupizhai paavamadaa

Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Nee mannil vanthathikka

Unnai yaarum ondrum ketkavillai

Vithi kannai moodikondu

Theruvil erinthathoru vaanavillai

Male

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

தமிழ் வரிகள்

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

நீ மண்ணில் வந்துதிக்க

உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை

விதி கண்ணை மூடிக்கொண்டு

தெருவில் எறிந்ததொரு வானவில்லை

ஆண்

என் அன்பே என் அமுதே

இந்த காயம் ஆறிவிடும் தூங்கு

என் கண்ணே என் மணியே

உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

ஆண்

கடவுளின் உருவம் எதுவென

மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்

சேற்றிலே வளர்ந்த தாமரை

மலரைப் போலவே நீ தோன்றினாய்

ஆண்

பூமியிது புனிதமில்லை

ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது

தீயிலுமே நீந்தி வர

நீ இன்று கற்றுக்கொள் நல்லது

ஆண்

இந்த உலகம் என்பது

இன்ப துன்பம் உள்ள பாதையடா

நீ முட்டிமோதி எழ

வழிகள் சொல்லித்தரும் கீதையடா

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

ஆண்

நதியிலே விழுந்த இலையென

உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்

அலைவரும் அடுத்த திருப்பத்தில்

உனது கரை எதிரிலே தோன்றிடும்

ஆண்

வேர் எங்கோ செடி எங்கோ

நீ இங்கே தனியாய் பூக்கிறாய்

வழி தவறி வீட்டில் வந்த

பறவையைப் போலவே பார்க்கிறாய்

ஆண்

நீ கடவுள் எழுதி வைத்த

மண்ணில் வந்த ஒரு கவிதையடா

அதன் இடையில் இரு உயிர்கள்

செய்த எழுத்துப்பிழை பாவமடா

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

நீ மண்ணில் வந்துதிக்க

உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை

விதி கண்ணை மூடிக்கொண்டு

தெருவில் எறிந்ததொரு வானவில்லை

ஆண்

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

Frequently Asked Questions

The song Aaraaro Paada from the movie Aadhalal Kadhal Seiveer was sung by Yuvan Shankar Raja.

The music for Aadhalal Kadhal Seiveer (2013) was composed by Yuvan Shankar Raja.

The lyrics for Aaraaro Paada were penned by Na. Muthu Kumar.

Aaraaro Paada is a Tamil film song from Aadhalal Kadhal Seiveer (2013).