Click any line to highlight and share it as a quote!
Male

Aaraariraaro naan paadugindren

Un sogam maranthu thoongadi

Un kaayam ellaam thaanaaga theerum

En tholil saainthu thoongadi

Male

Kanavaai ellaam marainthae pogum

Vidinthaal irul vittu parakkum

Unakkaai dhinam vizhiththaen anbae

Urangavillaiyae

Male

Kanneer unthan kannaththai thottaal

En viral vanthu thottu thudaikkum

Vennilaa melae karaigal ellaam

Kuraigal illaiyae

Male

Aaraariraaro naan paadugindren

Un sogam maranthu thoongadi

Male

Uyirae unthan unarvil oru

Salanam indru enna ninaippu

Valigal ellaam tholaiyum varai

Kaavalirupen

Male

Mull mel unthal nizhal vizhnthathaal

Kurainthaa vidum un madhippu

Unnai paarkkindra nodi pothumae

Uyir pizhaipaen

Male

Aaraariraaro naan paadugindren

Un sogam maranthu thoongadi

ஆண்

ஆராரிராரோ நான் பாடுகின்றேன்

உன் சோகம் மறந்து தூங்கடி

உன் காயம் எல்லாம் தானாகத் தீரும்

என் தோளில் சாய்ந்து தூங்கடி

ஆண்

கனவாய் எல்லாம் மறைந்தே போகும்

விடிந்தால் இருள் விட்டுப் பறக்கும்

உனக்காய் தினம் விழித்தேன் அன்பே

உறங்கவில்லையே

ஆண்

கண்ணீர் உந்தன் கன்னத்தைத் தொட்டால்

என் விரல் வந்து தொட்டுத் துடைக்கும்

வெண்ணிலா மேலே கறைகள் எல்லாம்

குறைகள் இல்லையே.....

ஆண்

ஆராரிராரோ நான் பாடுகின்றேன்

உன் சோகம் மறந்து தூங்கடி

ஆண்

உயிரே உந்தன் உணர்வில் ஒரு

சலனம் இன்று என்ன நினைப்பு

வலிகள் எல்லாம் தொலையும் வரை

காவலிருப்பேன்.......

ஆண்

முள் மேல் உந்தன் நிழல் விழுந்ததால்

குறைந்தா விடும் உன் மதிப்பு

உன்னைப் பார்க்கின்ற நொடி போதுமே

உயிர் பிழைப்பேன்........

ஆண்

ஆராரிராரோ நான் பாடுகின்றேன்

உன் சோகம் மறந்து தூங்கடி

English Script

Male

Aaraariraaro naan paadugindren

Un sogam maranthu thoongadi

Un kaayam ellaam thaanaaga theerum

En tholil saainthu thoongadi

Male

Kanavaai ellaam marainthae pogum

Vidinthaal irul vittu parakkum

Unakkaai dhinam vizhiththaen anbae

Urangavillaiyae

Male

Kanneer unthan kannaththai thottaal

En viral vanthu thottu thudaikkum

Vennilaa melae karaigal ellaam

Kuraigal illaiyae

Male

Aaraariraaro naan paadugindren

Un sogam maranthu thoongadi

Male

Uyirae unthan unarvil oru

Salanam indru enna ninaippu

Valigal ellaam tholaiyum varai

Kaavalirupen

Male

Mull mel unthal nizhal vizhnthathaal

Kurainthaa vidum un madhippu

Unnai paarkkindra nodi pothumae

Uyir pizhaipaen

Male

Aaraariraaro naan paadugindren

Un sogam maranthu thoongadi

தமிழ் வரிகள்

ஆண்

ஆராரிராரோ நான் பாடுகின்றேன்

உன் சோகம் மறந்து தூங்கடி

உன் காயம் எல்லாம் தானாகத் தீரும்

என் தோளில் சாய்ந்து தூங்கடி

ஆண்

கனவாய் எல்லாம் மறைந்தே போகும்

விடிந்தால் இருள் விட்டுப் பறக்கும்

உனக்காய் தினம் விழித்தேன் அன்பே

உறங்கவில்லையே

ஆண்

கண்ணீர் உந்தன் கன்னத்தைத் தொட்டால்

என் விரல் வந்து தொட்டுத் துடைக்கும்

வெண்ணிலா மேலே கறைகள் எல்லாம்

குறைகள் இல்லையே.....

ஆண்

ஆராரிராரோ நான் பாடுகின்றேன்

உன் சோகம் மறந்து தூங்கடி

ஆண்

உயிரே உந்தன் உணர்வில் ஒரு

சலனம் இன்று என்ன நினைப்பு

வலிகள் எல்லாம் தொலையும் வரை

காவலிருப்பேன்.......

ஆண்

முள் மேல் உந்தன் நிழல் விழுந்ததால்

குறைந்தா விடும் உன் மதிப்பு

உன்னைப் பார்க்கின்ற நொடி போதுமே

உயிர் பிழைப்பேன்........

ஆண்

ஆராரிராரோ நான் பாடுகின்றேன்

உன் சோகம் மறந்து தூங்கடி

Frequently Asked Questions

The song Aarariraro Naan Padukiren from the movie Aadhiyum Andhamum – (2014) was sung by Naresh Iyer.

The music for Aadhiyum Andhamum – (2014) (2014) was composed by L. V. Ganeshan.

The lyrics for Aarariraro Naan Padukiren were penned by Na. Muthu Kumar.

Aarariraro Naan Padukiren is a Tamil film song from Aadhiyum Andhamum – (2014) (2014).