Female
Mm….mm….mmm…
Aaraaro aaraaro aariraro
Aaruthal solvaaro
Seeraaga valarkka unnai
Sontham yaar kolvaaro
Aaraaro aariraro
Male
Koduththavan ingirukka
Sumanthaval angirukka
Muththu magan kannaththilae
Muththaada vazhiyillai
Male
Koduththavan ingirukka
Sumanthaval angirukka
Muththu magan kannaththilae
Muththaada vazhiyillai
Male
Eththanaithaan deivam irunthum
Engal meal karunaiyillai
Eththanaithaan deivam irunthum
Engal meal karunaiyillai
Kanneerai tharuvathindri
Kai kodukka vithiyillai
Male
Aaraaro aaraaro aariraro
Aaruthal solvaaro
Seeraaga valarkka unnai
Sontham yaar kolvaaro
Sontham yaar kolvaaro
Aaraaro aaraaro araaro
Aariraro aariraro aariraro
Female
Annai ennum peyar enakku
Peyarukenna sugam irukku
Nallathai seiyyum deivam
Nampikkathaan thunaiyirukku
Both
Aaraaro aaraaro
Aaruthal solvaaro
Seeraaga valarkka unnai
Sontham yaar kolvaaro….
Sontham yaar kolvaaro….
பெண்
ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்......
ஆராரோ ஆராரோ ஆரிரரோ
ஆறுதல் சொல்வாரோ
சீராக வளர்க்க உன்னை
சொந்தம் யார் கொள்வாரோ...
ஆராரோ ஆரிரரோ
ஆண்
கொடுத்தவன் இங்கிருக்க
சுமந்தவள் அங்கிருக்க
முத்து மகன் கன்னத்திலே
முத்தாட வழியில்லை
ஆண்
கொடுத்தவன் இங்கிருக்க
சுமந்தவள் அங்கிருக்க
முத்து மகன் கன்னத்திலே
முத்தாட வழியில்லை
ஆண்
எத்தனைதான் தெய்வம் இருந்தும்
எங்கள் மேல் கருணையில்லை
எத்தனைதான் தெய்வம் இருந்தும்
எங்கள் மேல் கருணையில்லை
கண்ணீரை தருவதன்றி
கை கொடுக்க விதியில்லை....
ஆண்
ஆராரோ ஆராரோ ஆரிரரோ
ஆறுதல் சொல்வாரோ
சீராக வளர்க்க உன்னை
சொந்தம் யார் கொள்வாரோ...
சொந்தம் யார் கொள்வாரோ...
ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ
பெண்
ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக
யார் கொடுத்த பால் தனிலோ
நீ வளர தான் விதியோ
ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக
யார் கொடுத்த பால் தனிலோ
நீ வளர தான் விதியோ
பெண்
அன்னை என்னும் பெயர் எனக்கு
பெயருக்கென்ன சுகம் இருக்கு
நல்லதை செய்யும் தெய்வம்
நம்பிக்கைத்தான் துணையிருக்கு
இருவர் : ஆராரோ ஆராரோ
ஆறுதல் சொல்வாரோ
சீராக வளர்க்க உன்னை
சொந்தம் யார் கொள்வாரோ...
சொந்தம் யார் கொள்வாரோ...