
Aasa Vecha Manasula
From the movie Jannal Oram
Read the full lyrics of Aasa Vecha Manasula from Jannal Oram (2013), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Jannal Oram
Read the full lyrics of Aasa Vecha Manasula from Jannal Oram (2013), written by Yugabharathi, in Tamil & English script.
Aelae… nenenae…
Rererero raeyo…
Raeraeraeyo… raeraeraeyo…
Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu
Oda thanni orasura yesa
Moongi kuchi monangura yesa
Paada mettu paada
Panivaada analaachu
Ae thodangichu kaathu
Thodarattum koothu
Thodangichu kaathu
Thodarattum koothu
Elavattam thaanae aalaachu
Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu
Kannu kaatchiyila kaiyo maeniyila
Unna pola oru thirudan illa
Andhi vaelaiyilla anbu koodayila
Sattam paesuradhu thavaru pulla
Kannu kaatchiyila kaiyo maeniyila
Unna pola oru thirudan illa
Andhi vaelaiyilla anbu koodayila
Sattam paesuradhu thavaru pulla
Manasula irukku odhattula varala
Odhattula irundhum maraikkura porula
Kalavaani payan naanae
Enna paesura kaadhula poova sutthi
Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu
Ae… ae…
Nitham aasaiyil ithu ponavala
Mutham kekkuradhu muraiyum illa
Metha podayila satham poduriyae
Enna nyaayam idhu theriyavilla
Nitham aasaiyil ithu ponavala
Mutham kekkuradhu muraiyum illa
Metha podayila satham poduriyae
Enna nyaayam idhu theriyavilla
Ho alaiyila thaniyaa
Odhungura nora thaan
Podhaiyalu edhuvum
Edukkura vara thaan
Sari thaanae sari thaanae
Onna paarthida vaazhndhadhu
En thavaru
Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu
ஏலே......நேனேனே
ரேறேறேரோ ரேயோ
ரேரேரரேயோ.....ரேரேரரேயோ.....
ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
ஓட தண்ணி உரசுற எச
முங்கில் குச்சி முனங்குற எச
பாட மெட்டு பாட
பனி வாட அனலாச்சி
ஏ தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
இளவட்டம் தானே ஆளாச்சி
ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள
கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள
மனசுல இருக்க
உதட்டுல வரல......
உதட்டுல இருந்தும்
மறைக்குற பொருள
களவாணி பையன் நானே
என்ன பேசுற காதுல பூவ சுத்தி
ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
ஏ......ஏ.....
நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல
நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல
ஓ.... அலையில தனியா
ஒதுக்குது நுரைதான்
புதையலு எதுவும்
எடுக்கிற வரைதான்
சரிதானே......சரிதானே......
உன்ன பாத்திட வாழ்ந்தது
என் தவறு
ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
Aelae… nenenae…
Rererero raeyo…
Raeraeraeyo… raeraeraeyo…
Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu
Oda thanni orasura yesa
Moongi kuchi monangura yesa
Paada mettu paada
Panivaada analaachu
Ae thodangichu kaathu
Thodarattum koothu
Thodangichu kaathu
Thodarattum koothu
Elavattam thaanae aalaachu
Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu
Kannu kaatchiyila kaiyo maeniyila
Unna pola oru thirudan illa
Andhi vaelaiyilla anbu koodayila
Sattam paesuradhu thavaru pulla
Kannu kaatchiyila kaiyo maeniyila
Unna pola oru thirudan illa
Andhi vaelaiyilla anbu koodayila
Sattam paesuradhu thavaru pulla
Manasula irukku odhattula varala
Odhattula irundhum maraikkura porula
Kalavaani payan naanae
Enna paesura kaadhula poova sutthi
Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu
Ae… ae…
Nitham aasaiyil ithu ponavala
Mutham kekkuradhu muraiyum illa
Metha podayila satham poduriyae
Enna nyaayam idhu theriyavilla
Nitham aasaiyil ithu ponavala
Mutham kekkuradhu muraiyum illa
Metha podayila satham poduriyae
Enna nyaayam idhu theriyavilla
Ho alaiyila thaniyaa
Odhungura nora thaan
Podhaiyalu edhuvum
Edukkura vara thaan
Sari thaanae sari thaanae
Onna paarthida vaazhndhadhu
En thavaru
Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu
ஏலே......நேனேனே
ரேறேறேரோ ரேயோ
ரேரேரரேயோ.....ரேரேரரேயோ.....
ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
ஓட தண்ணி உரசுற எச
முங்கில் குச்சி முனங்குற எச
பாட மெட்டு பாட
பனி வாட அனலாச்சி
ஏ தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
இளவட்டம் தானே ஆளாச்சி
ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள
கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள
மனசுல இருக்க
உதட்டுல வரல......
உதட்டுல இருந்தும்
மறைக்குற பொருள
களவாணி பையன் நானே
என்ன பேசுற காதுல பூவ சுத்தி
ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
ஏ......ஏ.....
நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல
நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல
ஓ.... அலையில தனியா
ஒதுக்குது நுரைதான்
புதையலு எதுவும்
எடுக்கிற வரைதான்
சரிதானே......சரிதானே......
உன்ன பாத்திட வாழ்ந்தது
என் தவறு
ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
The lyrics for Aasa Vecha Manasula were penned by Yugabharathi.
Aasa Vecha Manasula is a Tamil film song from Jannal Oram (2013).
Share this beautiful lyric line with your friends!