Click any line to highlight and share it as a quote!
Male

Aasai vandha pinnae

Arugil vandha pennae

Pakkam parkka vandhenae

Pazhagum nenjai thandhene

Female

Kaalai maalai kaathirundhen

Kaadhalukkae kaathirundhen

Kural koduthaai odi vandhen

Kuyilai polae paadi vandhen

Aasai vandha pinnae

Male

Pakkathilae naan varava

Paadam sollithaan tharava

Poo pondra kannathaiyae

Kai viralaal naan thodava

Female

Ho paruvam ennum medaiyiilae

Paarvai sonna jaadaiyilae

Pazhagi avndha pazhakathilae

Pagalum illai irabum illai

Female

Aasai vandha pinnae

Male

Arugil vandha pennae

Female

Pakkam parkka vandhenae

Male

Pazhagum nenjai thandhene

Female

Aasai vandha pinnae

Male

Kann paartha podhilae

Kai kortha kadhalae

Ennendru sollava

En sondham allava

Female

Haa ennam ennum maaligaikku

Yetri veitha thiruvilakku

Idhayam konda kaadhalukku

Ennai thandhen naan unakku

Female

Aasai vandha pinnae

Male

Arugil vandha pennae

Female

Pakkam parkka vandhenae

Male

Pazhagum nenjai thandhene

Female

Aasai vandha pinnae

Male

Anbu thendral veesudhae

Female

Manam pesudhae

Both

Inbam inbam endrathe

Male

Aasai vandha pinnae

Arugil vandha pennae

Pakkam parkka vandhenae

Pazhagum nenjai thandhene

Female

Kaalai maalai kaathirundhen

Kaadhalukkae kaathirundhen

Kural koduthaai odi vandhen

Kuyilai polae paadi vandhen

Both Aasai vandha pinnae

ஆண்

ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்ணே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண்

காலை மாலை காத்திருந்தேன்

காதலுக்கே காத்திருந்தேன்

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்

குயிலைப் போலே பாடி வந்தேன்

ஆசை வந்த பின்னே

ஆண்

பக்கத்திலே நான் வரவா

பாடம் சொல்லித்தான் தரவா

பூப்போன்ற கன்னத்தையே

கை விரலால் நான் தொடவா

பெண்

ஹோ பருவம் என்னும் மேடையிலே

பார்வை சொன்ன ஜாடையிலே

பழகி வந்த பழக்கத்திலே

பகலும் இல்லை இரவும் இல்லை

பெண்

ஆசை வந்த பின்னே

ஆண்

அருகில் வந்த பெண்ணே

பெண்

பக்கம் பார்த்து வந்தேனே

ஆண்

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண்

ஆசை வந்த பின்னே

ஆண்

கண் பார்த்த போதிலே

கைக் கோர்த்த காதலே

என்னென்று சொல்லவா

என் சொந்தம் அல்லவா

பெண்

ஹா எண்ணம் என்னும் மாளிகைக்கு

ஏற்றி வைத்த திருவிளக்கு

இதயம் கொண்ட காதலுக்கு

என்னை தந்தேன் நான் உனக்கு

பெண்

ஆசை வந்த பின்னே

ஆண்

அருகில் வந்த பெண்ணே

பெண்

பக்கம் பார்த்து வந்தேனே

ஆண்

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண்

ஆசை வந்த பின்னே

ஆண்

அன்பு தென்றல் வீசுதே.....

பெண்

மனம் பேசுதே......

இருவர் : இன்பம் இன்பம் என்றதே...

ஆண்

ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்ணே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண்

காலை மாலை காத்திருந்தேன்

காதலுக்கே காத்திருந்தேன்

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்

குயிலைப் போலே பாடி வந்தேன்

ஆசை வந்த பின்னே

English Script

Male

Aasai vandha pinnae

Arugil vandha pennae

Pakkam parkka vandhenae

Pazhagum nenjai thandhene

Female

Kaalai maalai kaathirundhen

Kaadhalukkae kaathirundhen

Kural koduthaai odi vandhen

Kuyilai polae paadi vandhen

Aasai vandha pinnae

Male

Pakkathilae naan varava

Paadam sollithaan tharava

Poo pondra kannathaiyae

Kai viralaal naan thodava

Female

Ho paruvam ennum medaiyiilae

Paarvai sonna jaadaiyilae

Pazhagi avndha pazhakathilae

Pagalum illai irabum illai

Female

Aasai vandha pinnae

Male

Arugil vandha pennae

Female

Pakkam parkka vandhenae

Male

Pazhagum nenjai thandhene

Female

Aasai vandha pinnae

Male

Kann paartha podhilae

Kai kortha kadhalae

Ennendru sollava

En sondham allava

Female

Haa ennam ennum maaligaikku

Yetri veitha thiruvilakku

Idhayam konda kaadhalukku

Ennai thandhen naan unakku

Female

Aasai vandha pinnae

Male

Arugil vandha pennae

Female

Pakkam parkka vandhenae

Male

Pazhagum nenjai thandhene

Female

Aasai vandha pinnae

Male

Anbu thendral veesudhae

Female

Manam pesudhae

Both

Inbam inbam endrathe

Male

Aasai vandha pinnae

Arugil vandha pennae

Pakkam parkka vandhenae

Pazhagum nenjai thandhene

Female

Kaalai maalai kaathirundhen

Kaadhalukkae kaathirundhen

Kural koduthaai odi vandhen

Kuyilai polae paadi vandhen

Both Aasai vandha pinnae

தமிழ் வரிகள்

ஆண்

ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்ணே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண்

காலை மாலை காத்திருந்தேன்

காதலுக்கே காத்திருந்தேன்

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்

குயிலைப் போலே பாடி வந்தேன்

ஆசை வந்த பின்னே

ஆண்

பக்கத்திலே நான் வரவா

பாடம் சொல்லித்தான் தரவா

பூப்போன்ற கன்னத்தையே

கை விரலால் நான் தொடவா

பெண்

ஹோ பருவம் என்னும் மேடையிலே

பார்வை சொன்ன ஜாடையிலே

பழகி வந்த பழக்கத்திலே

பகலும் இல்லை இரவும் இல்லை

பெண்

ஆசை வந்த பின்னே

ஆண்

அருகில் வந்த பெண்ணே

பெண்

பக்கம் பார்த்து வந்தேனே

ஆண்

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண்

ஆசை வந்த பின்னே

ஆண்

கண் பார்த்த போதிலே

கைக் கோர்த்த காதலே

என்னென்று சொல்லவா

என் சொந்தம் அல்லவா

பெண்

ஹா எண்ணம் என்னும் மாளிகைக்கு

ஏற்றி வைத்த திருவிளக்கு

இதயம் கொண்ட காதலுக்கு

என்னை தந்தேன் நான் உனக்கு

பெண்

ஆசை வந்த பின்னே

ஆண்

அருகில் வந்த பெண்ணே

பெண்

பக்கம் பார்த்து வந்தேனே

ஆண்

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண்

ஆசை வந்த பின்னே

ஆண்

அன்பு தென்றல் வீசுதே.....

பெண்

மனம் பேசுதே......

இருவர் : இன்பம் இன்பம் என்றதே...

ஆண்

ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்ணே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண்

காலை மாலை காத்திருந்தேன்

காதலுக்கே காத்திருந்தேன்

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்

குயிலைப் போலே பாடி வந்தேன்

ஆசை வந்த பின்னே

Frequently Asked Questions

The song Aasai Vandha from the movie Konjum Kumari was sung by K. J. Jesudass and B. Vasantha.

The music for Konjum Kumari (1963) was composed by S. Vedhachalam.

The lyrics for Aasai Vandha were penned by Vaali.

Aasai Vandha is a Tamil film song from Konjum Kumari (1963).