
Aasai Vandha
From the movie Konjum Kumari
Read the full lyrics of Aasai Vandha from Konjum Kumari (1963), sung by K. J. Jesudass and B. Vasantha and written by Vaali, in Tamil & English script.

From the movie Konjum Kumari
Read the full lyrics of Aasai Vandha from Konjum Kumari (1963), sung by K. J. Jesudass and B. Vasantha and written by Vaali, in Tamil & English script.
Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Kaalai maalai kaathirundhen
Kaadhalukkae kaathirundhen
Kural koduthaai odi vandhen
Kuyilai polae paadi vandhen
Aasai vandha pinnae
Pakkathilae naan varava
Paadam sollithaan tharava
Poo pondra kannathaiyae
Kai viralaal naan thodava
Ho paruvam ennum medaiyiilae
Paarvai sonna jaadaiyilae
Pazhagi avndha pazhakathilae
Pagalum illai irabum illai
Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Aasai vandha pinnae
Kann paartha podhilae
Kai kortha kadhalae
Ennendru sollava
En sondham allava
Haa ennam ennum maaligaikku
Yetri veitha thiruvilakku
Idhayam konda kaadhalukku
Ennai thandhen naan unakku
Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Aasai vandha pinnae
Anbu thendral veesudhae
Manam pesudhae
Inbam inbam endrathe
Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Kaalai maalai kaathirundhen
Kaadhalukkae kaathirundhen
Kural koduthaai odi vandhen
Kuyilai polae paadi vandhen
Both Aasai vandha pinnae
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
குயிலைப் போலே பாடி வந்தேன்
ஆசை வந்த பின்னே
பக்கத்திலே நான் வரவா
பாடம் சொல்லித்தான் தரவா
பூப்போன்ற கன்னத்தையே
கை விரலால் நான் தொடவா
ஹோ பருவம் என்னும் மேடையிலே
பார்வை சொன்ன ஜாடையிலே
பழகி வந்த பழக்கத்திலே
பகலும் இல்லை இரவும் இல்லை
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
ஆசை வந்த பின்னே
கண் பார்த்த போதிலே
கைக் கோர்த்த காதலே
என்னென்று சொல்லவா
என் சொந்தம் அல்லவா
ஹா எண்ணம் என்னும் மாளிகைக்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு
இதயம் கொண்ட காதலுக்கு
என்னை தந்தேன் நான் உனக்கு
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
ஆசை வந்த பின்னே
அன்பு தென்றல் வீசுதே.....
மனம் பேசுதே......
இருவர் : இன்பம் இன்பம் என்றதே...
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
குயிலைப் போலே பாடி வந்தேன்
ஆசை வந்த பின்னே
Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Kaalai maalai kaathirundhen
Kaadhalukkae kaathirundhen
Kural koduthaai odi vandhen
Kuyilai polae paadi vandhen
Aasai vandha pinnae
Pakkathilae naan varava
Paadam sollithaan tharava
Poo pondra kannathaiyae
Kai viralaal naan thodava
Ho paruvam ennum medaiyiilae
Paarvai sonna jaadaiyilae
Pazhagi avndha pazhakathilae
Pagalum illai irabum illai
Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Aasai vandha pinnae
Kann paartha podhilae
Kai kortha kadhalae
Ennendru sollava
En sondham allava
Haa ennam ennum maaligaikku
Yetri veitha thiruvilakku
Idhayam konda kaadhalukku
Ennai thandhen naan unakku
Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Aasai vandha pinnae
Anbu thendral veesudhae
Manam pesudhae
Inbam inbam endrathe
Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Kaalai maalai kaathirundhen
Kaadhalukkae kaathirundhen
Kural koduthaai odi vandhen
Kuyilai polae paadi vandhen
Both Aasai vandha pinnae
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
குயிலைப் போலே பாடி வந்தேன்
ஆசை வந்த பின்னே
பக்கத்திலே நான் வரவா
பாடம் சொல்லித்தான் தரவா
பூப்போன்ற கன்னத்தையே
கை விரலால் நான் தொடவா
ஹோ பருவம் என்னும் மேடையிலே
பார்வை சொன்ன ஜாடையிலே
பழகி வந்த பழக்கத்திலே
பகலும் இல்லை இரவும் இல்லை
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
ஆசை வந்த பின்னே
கண் பார்த்த போதிலே
கைக் கோர்த்த காதலே
என்னென்று சொல்லவா
என் சொந்தம் அல்லவா
ஹா எண்ணம் என்னும் மாளிகைக்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு
இதயம் கொண்ட காதலுக்கு
என்னை தந்தேன் நான் உனக்கு
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
ஆசை வந்த பின்னே
அன்பு தென்றல் வீசுதே.....
மனம் பேசுதே......
இருவர் : இன்பம் இன்பம் என்றதே...
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
குயிலைப் போலே பாடி வந்தேன்
ஆசை வந்த பின்னே
The song Aasai Vandha from the movie Konjum Kumari was sung by K. J. Jesudass and B. Vasantha.
The music for Konjum Kumari (1963) was composed by S. Vedhachalam.
The lyrics for Aasai Vandha were penned by Vaali.
Aasai Vandha is a Tamil film song from Konjum Kumari (1963).
Share this beautiful lyric line with your friends!