Click any line to highlight and share it as a quote!
Female

Aasaiyae veen Aanathae

Arumpaagi karugi ponathae

En aasaiyae veen aanathae

Paasaththodae aadharippavar

Naasam kaanavum aanathae

Female

Aasaiyae veen Aanathae

Arumpaagi karugi ponathae

En aasaiyae veen aanathae

Paasaththodae aadharippavar

Naasam kaanavum aanathae

Female

Vaasa roja pathiyam vaiththu

Valarththa yaezhai vaazhvilae

Malarai kannil kaanum munnae

Madiyum nilaiyai polavae

Maadhu enthan thanthai innaal

Mannil maraiyavavum nernthathae thuyar soozhnthathae…

Female

Aasaiyae veen Aanathae

Arumpaagi karugi ponathae

En aasaiyae veen aanathae

Paasaththodae aadharippavar

Naasam kaanavum aanathae

Female

Enna vinai naan seithaeno

Yaethu thalaiyil ezhuthinaano

Enthan vaazhkkai endrum inimael

Irul adainthae pogumo

Ennam yaavum pagalil kaanum

Kanavai polae aagumo nanavaagumo…

Female

Aasaiyae veen Aanathae

Arumpaagi karugi ponathae

En aasaiyae veen aanathae

Paasaththodae aadharippavar

Naasam kaanavum aanathae..

பெண்

ஆசையே வீண் ஆனதே

அரும்பாகி கருகிப் போனதே

என் ஆசையே வீண் ஆனதே.....

பாசத்தோடே ஆதரிப்பவர்

நாசம் காணவும் ஆனதே....

பெண்

ஆசையே வீண் ஆனதே

அரும்பாகி கருகிப் போனதே

ஆசையே வீண் ஆனதே.....

பாசத்தோடே ஆதரிப்பவர்

நாசம் காணவும் ஆனதே....

பெண்

வாச ரோஜா பதியம் வைத்து

வளர்த்த ஏழை வாழ்விலே

மலரைக் கண்ணில் காணும் முன்னே

மடியும் நிலையைப் போலவே

மாது எந்தன் தந்தை இந்நாள்

மண்ணில் மறையவும் நேர்ந்ததே துயர் சூழ்ந்ததே....

பெண்

ஆசையே வீண் ஆனதே

அரும்பாகி கருகிப் போனதே

ஆசையே வீண் ஆனதே.....

பாசத்தோடே ஆதரிப்பவர்

நாசம் காணவும் ஆனதே....

பெண்

என்ன வினை நான் செய்தேனோ

ஏது தலையில் எழுதினானோ

எந்தன் வாழ்க்கை என்றும் இனிமேல்

இருள் அடைந்தே போகுமோ

எண்ணம் யாவும் பகலில் காணும்

கனவைப் போலே ஆகுமோ நனவாகுமோ......

பெண்

ஆசையே வீண் ஆனதே

அரும்பாகி கருகிப் போனதே

என் ஆசையே வீண் ஆனதே.....

பாசத்தோடே ஆதரிப்பவர்

நாசம் காணவும் ஆனதே....

English Script

Female

Aasaiyae veen Aanathae

Arumpaagi karugi ponathae

En aasaiyae veen aanathae

Paasaththodae aadharippavar

Naasam kaanavum aanathae

Female

Aasaiyae veen Aanathae

Arumpaagi karugi ponathae

En aasaiyae veen aanathae

Paasaththodae aadharippavar

Naasam kaanavum aanathae

Female

Vaasa roja pathiyam vaiththu

Valarththa yaezhai vaazhvilae

Malarai kannil kaanum munnae

Madiyum nilaiyai polavae

Maadhu enthan thanthai innaal

Mannil maraiyavavum nernthathae thuyar soozhnthathae…

Female

Aasaiyae veen Aanathae

Arumpaagi karugi ponathae

En aasaiyae veen aanathae

Paasaththodae aadharippavar

Naasam kaanavum aanathae

Female

Enna vinai naan seithaeno

Yaethu thalaiyil ezhuthinaano

Enthan vaazhkkai endrum inimael

Irul adainthae pogumo

Ennam yaavum pagalil kaanum

Kanavai polae aagumo nanavaagumo…

Female

Aasaiyae veen Aanathae

Arumpaagi karugi ponathae

En aasaiyae veen aanathae

Paasaththodae aadharippavar

Naasam kaanavum aanathae..

தமிழ் வரிகள்

பெண்

ஆசையே வீண் ஆனதே

அரும்பாகி கருகிப் போனதே

என் ஆசையே வீண் ஆனதே.....

பாசத்தோடே ஆதரிப்பவர்

நாசம் காணவும் ஆனதே....

பெண்

ஆசையே வீண் ஆனதே

அரும்பாகி கருகிப் போனதே

ஆசையே வீண் ஆனதே.....

பாசத்தோடே ஆதரிப்பவர்

நாசம் காணவும் ஆனதே....

பெண்

வாச ரோஜா பதியம் வைத்து

வளர்த்த ஏழை வாழ்விலே

மலரைக் கண்ணில் காணும் முன்னே

மடியும் நிலையைப் போலவே

மாது எந்தன் தந்தை இந்நாள்

மண்ணில் மறையவும் நேர்ந்ததே துயர் சூழ்ந்ததே....

பெண்

ஆசையே வீண் ஆனதே

அரும்பாகி கருகிப் போனதே

ஆசையே வீண் ஆனதே.....

பாசத்தோடே ஆதரிப்பவர்

நாசம் காணவும் ஆனதே....

பெண்

என்ன வினை நான் செய்தேனோ

ஏது தலையில் எழுதினானோ

எந்தன் வாழ்க்கை என்றும் இனிமேல்

இருள் அடைந்தே போகுமோ

எண்ணம் யாவும் பகலில் காணும்

கனவைப் போலே ஆகுமோ நனவாகுமோ......

பெண்

ஆசையே வீண் ஆனதே

அரும்பாகி கருகிப் போனதே

என் ஆசையே வீண் ஆனதே.....

பாசத்தோடே ஆதரிப்பவர்

நாசம் காணவும் ஆனதே....

Frequently Asked Questions

The song Aasaiye Veen Aanadhe from the movie Gumastha was sung by P. Leela.

The music for Gumastha (1953) was composed by C. N. Pandurangam.

The lyrics for Aasaiye Veen Aanadhe were penned by A. Maruthakasi.

Aasaiye Veen Aanadhe is a Tamil film song from Gumastha (1953).