Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae
Vaasa roja pathiyam vaiththu
Valarththa yaezhai vaazhvilae
Malarai kannil kaanum munnae
Madiyum nilaiyai polavae
Maadhu enthan thanthai innaal
Mannil maraiyavavum nernthathae thuyar soozhnthathae…
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae
Enna vinai naan seithaeno
Yaethu thalaiyil ezhuthinaano
Enthan vaazhkkai endrum inimael
Irul adainthae pogumo
Ennam yaavum pagalil kaanum
Kanavai polae aagumo nanavaagumo…
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae..
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
என் ஆசையே வீண் ஆனதே.....
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே....
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
ஆசையே வீண் ஆனதே.....
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே....
வாச ரோஜா பதியம் வைத்து
வளர்த்த ஏழை வாழ்விலே
மலரைக் கண்ணில் காணும் முன்னே
மடியும் நிலையைப் போலவே
மாது எந்தன் தந்தை இந்நாள்
மண்ணில் மறையவும் நேர்ந்ததே துயர் சூழ்ந்ததே....
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
ஆசையே வீண் ஆனதே.....
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே....
என்ன வினை நான் செய்தேனோ
ஏது தலையில் எழுதினானோ
எந்தன் வாழ்க்கை என்றும் இனிமேல்
இருள் அடைந்தே போகுமோ
எண்ணம் யாவும் பகலில் காணும்
கனவைப் போலே ஆகுமோ நனவாகுமோ......
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
என் ஆசையே வீண் ஆனதே.....
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே....
English Script
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae
Vaasa roja pathiyam vaiththu
Valarththa yaezhai vaazhvilae
Malarai kannil kaanum munnae
Madiyum nilaiyai polavae
Maadhu enthan thanthai innaal
Mannil maraiyavavum nernthathae thuyar soozhnthathae…
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae
Enna vinai naan seithaeno
Yaethu thalaiyil ezhuthinaano
Enthan vaazhkkai endrum inimael
Irul adainthae pogumo
Ennam yaavum pagalil kaanum
Kanavai polae aagumo nanavaagumo…
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae..
தமிழ் வரிகள்
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
என் ஆசையே வீண் ஆனதே.....
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே....
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
ஆசையே வீண் ஆனதே.....
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே....
வாச ரோஜா பதியம் வைத்து
வளர்த்த ஏழை வாழ்விலே
மலரைக் கண்ணில் காணும் முன்னே
மடியும் நிலையைப் போலவே
மாது எந்தன் தந்தை இந்நாள்
மண்ணில் மறையவும் நேர்ந்ததே துயர் சூழ்ந்ததே....
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
ஆசையே வீண் ஆனதே.....
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே....
என்ன வினை நான் செய்தேனோ
ஏது தலையில் எழுதினானோ
எந்தன் வாழ்க்கை என்றும் இனிமேல்
இருள் அடைந்தே போகுமோ
எண்ணம் யாவும் பகலில் காணும்
கனவைப் போலே ஆகுமோ நனவாகுமோ......
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
என் ஆசையே வீண் ஆனதே.....
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே....
Frequently Asked Questions
The song Aasaiye Veen Aanadhe from the movie Gumastha was sung by P. Leela.
The music for Gumastha (1953) was composed by C. N. Pandurangam.
The lyrics for Aasaiye Veen Aanadhe were penned by A. Maruthakasi.
Aasaiye Veen Aanadhe is a Tamil film song from Gumastha (1953).
