Click any line to highlight and share it as a quote!
Female

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Female

Urugutho….marugutho….

Kuzhanthai manamum

Kurumbu thanamum inimaiyum

Kodiyilae arumbuthan

Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Sollamma sollamma vekkathilae..hey hey

Ethetho vandhachu ennathilae

Female

Vaanamum vaiyamum

Karangalai inaipathae mazhaiyil than

Chedigalum malargalum

Eeramaai irupathae azhaguthan

Female

Mazhaiyum saaralum

Killamal killavum

Azhagum aasaiyum

Aadamal aadavum

Female

Thullugindra ullam enna

Thathalikkum meni enna

Vanji endhan kangal kanda

Devalogam boomi than

Female

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Female

Urugutho….marugutho….

Kuzhanthai manamum

Kurumbu thanamum inimaiyum

Kodiyilae arumbuthan

Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Female

Ennavo enniyae

Ilaiyaval idhayamae thathumbutha

Siru siru mazhai thuli

Sitharida sabalam than arumbutha

Female

Vaana devanae

Sallabam seithida

Vaayu devanae

Muthaada vandhida

Female

Neelam pootha koonthalodu

Ootha kaatru thazhuvum podhu

Thullum pennin ullam

Nooru kavithai sollumo…oh..oh..

Female

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Female

Urugutho….marugutho….

Kuzhanthai manamum

Kurumbu thanamum inimaiyum

Kodiyilae arumbuthan

Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Sollamma sollamma vekkathilae..hey hey

Ethetho vandhachu ennathilae

பெண்

ஆத்தாடி அம்மாடி

தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான் ஆத்தாடி

அம்மாடி தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான்

பெண்

உருகுதோ மருகுதோ

குழந்தை மனமும்

குறும்புத்தனமும் இனிமையும்

கொடியிலே அரும்புதான்

குளிரும் மழையில் நனையும்

பொழுது

பெண்

சொல்லம்மா

சொல்லம்மா வெட்கத்திலே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

சொல்லம்மா சொல்லம்மா

வெட்கத்திலே ஹே ஹே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

பெண்

வானமும் வையமும்

கரங்களை இணைப்பதே

மழையில்தான் செடிகளும்

மலர்களும் ஈரமாய் இருப்பதே

அழகுதான்

பெண்

மழையும் சாரலும்

கிள்ளாமல் கிள்ளவும்

அழகும் ஆசையும்

ஆடாமல் ஆடவும்

பெண்

துள்ளுகின்ற

உள்ளமென்ன தத்தளிக்கும்

மேனியென்ன வஞ்சி எந்தன்

கண்கள் கண்ட தேவலோகம்

பூமிதான்

பெண்

ஆத்தாடி அம்மாடி

தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான் ஆத்தாடி

அம்மாடி தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான்

பெண்

உருகுதோ மருகுதோ

குழந்தை மனமும்

குறும்புத்தனமும் இனிமையும்

கொடியிலே அரும்புதான்

குளிரும் மழையில் நனையும்

பொழுது

பெண்

சொல்லம்மா

சொல்லம்மா வெட்கத்திலே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

சொல்லம்மா சொல்லம்மா

வெட்கத்திலே ஹே ஹே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

பெண்

என்னவோ எண்ணியே

இளையவள் இதயமே ததும்புதா

சிறுசிறு மழைத்துளி சிதறிட

சபலம்தான் அரும்புதா

பெண்

வானதேவனே

சல்லாபம் செய்திட

வாயுதேவனே முத்தாட

வந்திட

பெண்

நீலம் பூத்த

கூந்தலோடு ஊதக்காற்று

தழுவும்போது துள்ளும்

பெண்ணின் உள்ளம் நூறு

கவிதை சொல்லுமோ ஓஓ

பெண்

ஆத்தாடி அம்மாடி

தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான் ஆத்தாடி

அம்மாடி தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான்

பெண்

உருகுதோ மருகுதோ

குழந்தை மனமும்

குறும்புத்தனமும் இனிமையும்

கொடியிலே அரும்புதான்

குளிரும் மழையில் நனையும்

பொழுது

பெண்

சொல்லம்மா

சொல்லம்மா வெட்கத்திலே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

சொல்லம்மா சொல்லம்மா

வெட்கத்திலே ஹே ஹே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

English Script

Female

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Female

Urugutho….marugutho….

Kuzhanthai manamum

Kurumbu thanamum inimaiyum

Kodiyilae arumbuthan

Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Sollamma sollamma vekkathilae..hey hey

Ethetho vandhachu ennathilae

Female

Vaanamum vaiyamum

Karangalai inaipathae mazhaiyil than

Chedigalum malargalum

Eeramaai irupathae azhaguthan

Female

Mazhaiyum saaralum

Killamal killavum

Azhagum aasaiyum

Aadamal aadavum

Female

Thullugindra ullam enna

Thathalikkum meni enna

Vanji endhan kangal kanda

Devalogam boomi than

Female

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Female

Urugutho….marugutho….

Kuzhanthai manamum

Kurumbu thanamum inimaiyum

Kodiyilae arumbuthan

Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Female

Ennavo enniyae

Ilaiyaval idhayamae thathumbutha

Siru siru mazhai thuli

Sitharida sabalam than arumbutha

Female

Vaana devanae

Sallabam seithida

Vaayu devanae

Muthaada vandhida

Female

Neelam pootha koonthalodu

Ootha kaatru thazhuvum podhu

Thullum pennin ullam

Nooru kavithai sollumo…oh..oh..

Female

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Female

Urugutho….marugutho….

Kuzhanthai manamum

Kurumbu thanamum inimaiyum

Kodiyilae arumbuthan

Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Sollamma sollamma vekkathilae..hey hey

Ethetho vandhachu ennathilae

தமிழ் வரிகள்

பெண்

ஆத்தாடி அம்மாடி

தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான் ஆத்தாடி

அம்மாடி தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான்

பெண்

உருகுதோ மருகுதோ

குழந்தை மனமும்

குறும்புத்தனமும் இனிமையும்

கொடியிலே அரும்புதான்

குளிரும் மழையில் நனையும்

பொழுது

பெண்

சொல்லம்மா

சொல்லம்மா வெட்கத்திலே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

சொல்லம்மா சொல்லம்மா

வெட்கத்திலே ஹே ஹே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

பெண்

வானமும் வையமும்

கரங்களை இணைப்பதே

மழையில்தான் செடிகளும்

மலர்களும் ஈரமாய் இருப்பதே

அழகுதான்

பெண்

மழையும் சாரலும்

கிள்ளாமல் கிள்ளவும்

அழகும் ஆசையும்

ஆடாமல் ஆடவும்

பெண்

துள்ளுகின்ற

உள்ளமென்ன தத்தளிக்கும்

மேனியென்ன வஞ்சி எந்தன்

கண்கள் கண்ட தேவலோகம்

பூமிதான்

பெண்

ஆத்தாடி அம்மாடி

தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான் ஆத்தாடி

அம்மாடி தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான்

பெண்

உருகுதோ மருகுதோ

குழந்தை மனமும்

குறும்புத்தனமும் இனிமையும்

கொடியிலே அரும்புதான்

குளிரும் மழையில் நனையும்

பொழுது

பெண்

சொல்லம்மா

சொல்லம்மா வெட்கத்திலே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

சொல்லம்மா சொல்லம்மா

வெட்கத்திலே ஹே ஹே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

பெண்

என்னவோ எண்ணியே

இளையவள் இதயமே ததும்புதா

சிறுசிறு மழைத்துளி சிதறிட

சபலம்தான் அரும்புதா

பெண்

வானதேவனே

சல்லாபம் செய்திட

வாயுதேவனே முத்தாட

வந்திட

பெண்

நீலம் பூத்த

கூந்தலோடு ஊதக்காற்று

தழுவும்போது துள்ளும்

பெண்ணின் உள்ளம் நூறு

கவிதை சொல்லுமோ ஓஓ

பெண்

ஆத்தாடி அம்மாடி

தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான் ஆத்தாடி

அம்மாடி தேன் மொட்டுத்தான்

கூத்தாட தூறல்கள் நீர்

விட்டுத்தான்

பெண்

உருகுதோ மருகுதோ

குழந்தை மனமும்

குறும்புத்தனமும் இனிமையும்

கொடியிலே அரும்புதான்

குளிரும் மழையில் நனையும்

பொழுது

பெண்

சொல்லம்மா

சொல்லம்மா வெட்கத்திலே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

சொல்லம்மா சொல்லம்மா

வெட்கத்திலே ஹே ஹே

ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

Frequently Asked Questions

The lyrics for Aathadi Ammadi were penned by Vaali.

Aathadi Ammadi is a Tamil film song from Idhayathai Thirudathe (1989).