Aavaaram poovukkum
Ayilae…
Adha moodhum kaathukkum
Ayilae…
Kaadhal onnu vanthirichu
Manasula theepori parakuthunga
Kaadellam theepudichu
Nilavozhi adhai vandhu anaikuthunga
Kaadhal ennum neruppu mattum
Anaichathan eriyumungaa…
Yey yey yey yelankiliyae
Yethukaaga mayangiriyae
Theyila kolunthedukka
Dhenam thorum pogum pulla
Unn manassa kiliyathu
Yaarunu sollumella
Nilagiri malamela
Kuda pola sariyiriyae
Malaiyil poo pookum pozhuthu
Manassil porattam ethukku
Inainjae kai korkkum pozhuthu
Idayil thooram than ethukku
Nooru murai yosicha pinn
Nodiyinilae kaadhal varum
Kaadhal athu vanthu vittal
Maranam varai kooda varum
Malara ne moodi vachcha
Vaasam athu meeri varumae
Manasa ne moodi vachcha
Kaadhal athai thaandi varumae
Paadhaiyellam poovirichu
Maaman ivan paarthukuvan
Kadasi vara kalangama
Kaavalukku evan varuvann…
Aavaaram poovukkum
Ayilae…
Adha moodhum kaathukkum
Ayilae…
Kaadhal onnu vanthirichu
Manasula theepori parakuthunga
Kaadellam theepudichu
Nilavozhi adhai vandhu anaikuthunga
Kaadhal ennum neruppu mattum
Anaichathan eriyumungaa…
ஆவாரம்
பூவுக்கும் அயிலே
அத மோதும் காத்துக்கும்
அயிலே
காதல் ஒன்னு
வந்திருச்சு மனசுல
தீப்பொறி பறக்குதுங்க
காடெல்லாம் தீ புடிச்சு
நிலவொளி அதை வந்து
அணைக்குதுங்க காதல்
என்னும் நெருப்பு மட்டும்
அணைச்சாதான் எரியுமுங்க
ஏ ஏ ஏ ஏலங்கிளியே
எதுக்காக மயங்கிறியே
தேயிலை கொழுந்தெடுக்க
தெனம் தோறும் போகும்
புள்ள உன் மனச கிழியாது
யாருனு சொல்லு மெல்ல
நீலகிரி மலை மேல குடை
போல சரியிறியே
மலையில் பூ
பூக்கும் பொழுது மனசில்
போராட்டம் எதுக்கு இணைஞ்சே
கை கோர்க்கும் பொழுது இடையில்
தூரம் தான் எதுக்கு
நூறு முறை
யோசிச்ச பின் நொடியினிலே
காதல் வரும் காதல் அது வந்து
விட்டால் மரணம் வரை கூட
வரும்
மலர நீ மூடி
வச்சா வாசம் அது மீறி
வருமே மனச நீ மூடி
வச்சா காதல் அதை
தாண்டி வருமே
பாதையெல்லாம்
பூ விரிச்சு மாமன் இவன்
பார்த்துக்குவான் கடைசி
வர கலங்காம காவலுக்கு
எவன் வருவான்
ஆவாரம்
பூவுக்கும் அயிலே
அத மோதும் காத்துக்கும்
அயிலே
காதல் ஒன்னு
வந்திருச்சு மனசுல
தீப்பொறி பறக்குதுங்க
காடெல்லாம் தீ புடிச்சு
நிலவொளி அதை வந்து
அணைக்குதுங்க காதல்
என்னும் நெருப்பு மட்டும்
அணைச்சாதான் எரியுமுங்க
English Script
Aavaaram poovukkum
Ayilae…
Adha moodhum kaathukkum
Ayilae…
Kaadhal onnu vanthirichu
Manasula theepori parakuthunga
Kaadellam theepudichu
Nilavozhi adhai vandhu anaikuthunga
Kaadhal ennum neruppu mattum
Anaichathan eriyumungaa…
Yey yey yey yelankiliyae
Yethukaaga mayangiriyae
Theyila kolunthedukka
Dhenam thorum pogum pulla
Unn manassa kiliyathu
Yaarunu sollumella
Nilagiri malamela
Kuda pola sariyiriyae
Malaiyil poo pookum pozhuthu
Manassil porattam ethukku
Inainjae kai korkkum pozhuthu
Idayil thooram than ethukku
Nooru murai yosicha pinn
Nodiyinilae kaadhal varum
Kaadhal athu vanthu vittal
Maranam varai kooda varum
Malara ne moodi vachcha
Vaasam athu meeri varumae
Manasa ne moodi vachcha
Kaadhal athai thaandi varumae
Paadhaiyellam poovirichu
Maaman ivan paarthukuvan
Kadasi vara kalangama
Kaavalukku evan varuvann…
Aavaaram poovukkum
Ayilae…
Adha moodhum kaathukkum
Ayilae…
Kaadhal onnu vanthirichu
Manasula theepori parakuthunga
Kaadellam theepudichu
Nilavozhi adhai vandhu anaikuthunga
Kaadhal ennum neruppu mattum
Anaichathan eriyumungaa…
தமிழ் வரிகள்
ஆவாரம்
பூவுக்கும் அயிலே
அத மோதும் காத்துக்கும்
அயிலே
காதல் ஒன்னு
வந்திருச்சு மனசுல
தீப்பொறி பறக்குதுங்க
காடெல்லாம் தீ புடிச்சு
நிலவொளி அதை வந்து
அணைக்குதுங்க காதல்
என்னும் நெருப்பு மட்டும்
அணைச்சாதான் எரியுமுங்க
ஏ ஏ ஏ ஏலங்கிளியே
எதுக்காக மயங்கிறியே
தேயிலை கொழுந்தெடுக்க
தெனம் தோறும் போகும்
புள்ள உன் மனச கிழியாது
யாருனு சொல்லு மெல்ல
நீலகிரி மலை மேல குடை
போல சரியிறியே
மலையில் பூ
பூக்கும் பொழுது மனசில்
போராட்டம் எதுக்கு இணைஞ்சே
கை கோர்க்கும் பொழுது இடையில்
தூரம் தான் எதுக்கு
நூறு முறை
யோசிச்ச பின் நொடியினிலே
காதல் வரும் காதல் அது வந்து
விட்டால் மரணம் வரை கூட
வரும்
மலர நீ மூடி
வச்சா வாசம் அது மீறி
வருமே மனச நீ மூடி
வச்சா காதல் அதை
தாண்டி வருமே
பாதையெல்லாம்
பூ விரிச்சு மாமன் இவன்
பார்த்துக்குவான் கடைசி
வர கலங்காம காவலுக்கு
எவன் வருவான்
ஆவாரம்
பூவுக்கும் அயிலே
அத மோதும் காத்துக்கும்
அயிலே
காதல் ஒன்னு
வந்திருச்சு மனசுல
தீப்பொறி பறக்குதுங்க
காடெல்லாம் தீ புடிச்சு
நிலவொளி அதை வந்து
அணைக்குதுங்க காதல்
என்னும் நெருப்பு மட்டும்
அணைச்சாதான் எரியுமுங்க
Frequently Asked Questions
The lyrics for Aavaaram Poovukkum were penned by Na. Muthu Kumar.
Aavaaram Poovukkum is a Tamil film song from Kaaval (2015).
