
Aazhi Soozhndha
From the movie Sivappu Manjal Pachai
Read the full lyrics of Aazhi Soozhndha from Sivappu Manjal Pachai (2019), written by Mohan Rajan, in Tamil & English script.

From the movie Sivappu Manjal Pachai
Read the full lyrics of Aazhi Soozhndha from Sivappu Manjal Pachai (2019), written by Mohan Rajan, in Tamil & English script.
Aazhi soozhndha ulagilae
Yaavum alagaachae
Vayadhai meeriya vaazhvilae
Siru kavidhai uruvaachae
Viralinai thaandidum
Nagamena ivan paasamae
Kireedamaa..baaramaa..
Puriyumaa…sila neramae
Ivan annan paadhi
Thandhai meedhi
Aanaanae aanaanae
Thambhi endra
Nilaiyai kadanthu
Ponaanae ponaanae
Aazhi soozhndha ulagilae
Yaavum alagaachae
Vayadhai meeriya vaazhvilae
Siru kavidhai uruvaachae
Urangum bodhum
Ivanin gavanam urangi pogaadhu
Kanavil kooda kaaval seiyum
Kadamai maravaadhu
Ulagamae ivalena ivan
Vaazhum azhagai paaradaa
Magal yena valarkkiraan
Ivan uyaram kuraindha thaaiyada
Ivanin anbai alanthida
Endha mozhiyum pothaathu
Ivan annan paadhi
Thandhai meedhi
Aanaanae aanaanae
Thambhi endra
Nilaiyai kadanthu
Ponaanae ponaanae
Aazhi soozhndha ulagilae
Yaavum alagaachae
Vayadhai meeriya vaazhvilae
Siru kavidhai uruvaachae
Viralinai thaandidum
Nagamena ivan paasamae
Kireedamaa..baaramaa..
Puriyumaa…sila neramae
Ivan annan paadhi
Thandhai meedhi
Aanaanae aanaanae
Thambhi endra
Nilaiyai kadanthu
Ponaanae ponaanae
Aazhi soozhndha ulagilae
Yaavum alagaachae
Vayadhai meeriya vaazhvilae
Siru kavidhai uruvaachae
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே
இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
உறங்கும் போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது
உலகமே இவளெனே இவன்
வாழும் அழகை பாரடா
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்த தாயடா
இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாது
இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே
இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
Aazhi soozhndha ulagilae
Yaavum alagaachae
Vayadhai meeriya vaazhvilae
Siru kavidhai uruvaachae
Viralinai thaandidum
Nagamena ivan paasamae
Kireedamaa..baaramaa..
Puriyumaa…sila neramae
Ivan annan paadhi
Thandhai meedhi
Aanaanae aanaanae
Thambhi endra
Nilaiyai kadanthu
Ponaanae ponaanae
Aazhi soozhndha ulagilae
Yaavum alagaachae
Vayadhai meeriya vaazhvilae
Siru kavidhai uruvaachae
Urangum bodhum
Ivanin gavanam urangi pogaadhu
Kanavil kooda kaaval seiyum
Kadamai maravaadhu
Ulagamae ivalena ivan
Vaazhum azhagai paaradaa
Magal yena valarkkiraan
Ivan uyaram kuraindha thaaiyada
Ivanin anbai alanthida
Endha mozhiyum pothaathu
Ivan annan paadhi
Thandhai meedhi
Aanaanae aanaanae
Thambhi endra
Nilaiyai kadanthu
Ponaanae ponaanae
Aazhi soozhndha ulagilae
Yaavum alagaachae
Vayadhai meeriya vaazhvilae
Siru kavidhai uruvaachae
Viralinai thaandidum
Nagamena ivan paasamae
Kireedamaa..baaramaa..
Puriyumaa…sila neramae
Ivan annan paadhi
Thandhai meedhi
Aanaanae aanaanae
Thambhi endra
Nilaiyai kadanthu
Ponaanae ponaanae
Aazhi soozhndha ulagilae
Yaavum alagaachae
Vayadhai meeriya vaazhvilae
Siru kavidhai uruvaachae
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே
இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
உறங்கும் போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது
உலகமே இவளெனே இவன்
வாழும் அழகை பாரடா
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்த தாயடா
இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாது
இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே
இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
The lyrics for Aazhi Soozhndha were penned by Mohan Rajan.
Aazhi Soozhndha is a Tamil film song from Sivappu Manjal Pachai (2019).
Share this beautiful lyric line with your friends!