
Abhisheka Nerathil
From the movie Azhage Unnai Aarathikkiren
Read the full lyrics of Abhisheka Nerathil from Azhage Unnai Aarathikkiren (1979), written by Vaali, in Tamil & English script.

From the movie Azhage Unnai Aarathikkiren
Read the full lyrics of Abhisheka Nerathil from Azhage Unnai Aarathikkiren (1979), written by Vaali, in Tamil & English script.
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kannae vaa
Karai yeri vaa
Kannae vaa
Karai yeri vaa
Amma thaayae vaa
Punniyam
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kaana kann kodi pothathadi
Kanni neeraadinaal
Kaana kann kodi pothathadi
Kanni neeraadinaal
Aadai vendaamo maraikka
Udal muzhukka
Adhai kettaal koduppen naanae
Vaadi amma sakkarakatti
Puthu vaasam veesum santhanapetti
Kaadhal ennum mathalam kotti
Naam kalanthaal enna chithirakutti
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kannae vaa
Karai yeri vaa
Kannae vaa
Karai yeri vaa
Amma thaayae vaa
Punniyam
Maeni nogaamal mella thottu
Manjal theikattuma
Maeni nogaamal mella thottu
Manjal theikattuma
Athukku ippo vasadhi
Adi vasanthi
Thunai varumo ithupol porunthi
Kaadhal vanthu kettathu buthi
Ada kavalai enna mathathai paththi
Ada kannam rendil muththirai kuththi
Enai konja vendum kanni oruthi
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kannae vaa
Karai yeri vaa
Kannae vaa
Karai yeri vaa
Amma thaayae vaa
Punniyam
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ
மறைக்க உடல் முழுக்க
அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே
வாடியம்மா சக்கரக்கட்டி
புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி
காதல் என்னும் மத்தளம் கொட்டி
நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்
மேனி நோகாமல் மெல்லத்தொட்டு
மஞ்சள் தேய்க்கட்டுமா
அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி
துணை வருமோ இது போல் பொருந்தி
காதல் வந்து கெட்டது புத்தி
அட கவலை என்ன மத்தத பத்தி
கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி
எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kannae vaa
Karai yeri vaa
Kannae vaa
Karai yeri vaa
Amma thaayae vaa
Punniyam
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kaana kann kodi pothathadi
Kanni neeraadinaal
Kaana kann kodi pothathadi
Kanni neeraadinaal
Aadai vendaamo maraikka
Udal muzhukka
Adhai kettaal koduppen naanae
Vaadi amma sakkarakatti
Puthu vaasam veesum santhanapetti
Kaadhal ennum mathalam kotti
Naam kalanthaal enna chithirakutti
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kannae vaa
Karai yeri vaa
Kannae vaa
Karai yeri vaa
Amma thaayae vaa
Punniyam
Maeni nogaamal mella thottu
Manjal theikattuma
Maeni nogaamal mella thottu
Manjal theikattuma
Athukku ippo vasadhi
Adi vasanthi
Thunai varumo ithupol porunthi
Kaadhal vanthu kettathu buthi
Ada kavalai enna mathathai paththi
Ada kannam rendil muththirai kuththi
Enai konja vendum kanni oruthi
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kannae vaa
Karai yeri vaa
Kannae vaa
Karai yeri vaa
Amma thaayae vaa
Punniyam
Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ
மறைக்க உடல் முழுக்க
அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே
வாடியம்மா சக்கரக்கட்டி
புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி
காதல் என்னும் மத்தளம் கொட்டி
நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்
மேனி நோகாமல் மெல்லத்தொட்டு
மஞ்சள் தேய்க்கட்டுமா
அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி
துணை வருமோ இது போல் பொருந்தி
காதல் வந்து கெட்டது புத்தி
அட கவலை என்ன மத்தத பத்தி
கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி
எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
The lyrics for Abhisheka Nerathil were penned by Vaali.
Abhisheka Nerathil is a Tamil film song from Azhage Unnai Aarathikkiren (1979).
Share this beautiful lyric line with your friends!