Click any line to highlight and share it as a quote!
Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Kannae vaa

Karai yeri vaa

Kannae vaa

Karai yeri vaa

Amma thaayae vaa

Punniyam

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Kaana kann kodi pothathadi

Kanni neeraadinaal

Male

Kaana kann kodi pothathadi

Kanni neeraadinaal

Aadai vendaamo maraikka

Udal muzhukka

Adhai kettaal koduppen naanae

Male

Vaadi amma sakkarakatti

Puthu vaasam veesum santhanapetti

Kaadhal ennum mathalam kotti

Naam kalanthaal enna chithirakutti

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Kannae vaa

Karai yeri vaa

Kannae vaa

Karai yeri vaa

Amma thaayae vaa

Punniyam

Male

Maeni nogaamal mella thottu

Manjal theikattuma

Male

Maeni nogaamal mella thottu

Manjal theikattuma

Athukku ippo vasadhi

Adi vasanthi

Thunai varumo ithupol porunthi

Male

Kaadhal vanthu kettathu buthi

Ada kavalai enna mathathai paththi

Ada kannam rendil muththirai kuththi

Enai konja vendum kanni oruthi

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Kannae vaa

Karai yeri vaa

Kannae vaa

Karai yeri vaa

Amma thaayae vaa

Punniyam

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

கண்ணே வா கரை ஏறி வா

கண்ணே வா கரை ஏறி வா

அம்மா தாயே வா புண்ணியம்

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

காணக் கண் கோடி போதாதடி

கன்னி நீராடினால்

காணக் கண் கோடி போதாதடி

கன்னி நீராடினால்

ஆண்

ஆடை வேண்டாமோ

மறைக்க உடல் முழுக்க

அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே

வாடியம்மா சக்கரக்கட்டி

புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி

காதல் என்னும் மத்தளம் கொட்டி

நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

கண்ணே வா கரை ஏறி வா

கண்ணே வா கரை ஏறி வா

அம்மா தாயே வா புண்ணியம்

ஆண்

மேனி நோகாமல் மெல்லத்தொட்டு

மஞ்சள் தேய்க்கட்டுமா

அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி

துணை வருமோ இது போல் பொருந்தி

ஆண்

காதல் வந்து கெட்டது புத்தி

அட கவலை என்ன மத்தத பத்தி

கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி

எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

கண்ணே வா கரை ஏறி வா

கண்ணே வா கரை ஏறி வா

அம்மா தாயே வா புண்ணியம்

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

English Script

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Kannae vaa

Karai yeri vaa

Kannae vaa

Karai yeri vaa

Amma thaayae vaa

Punniyam

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Kaana kann kodi pothathadi

Kanni neeraadinaal

Male

Kaana kann kodi pothathadi

Kanni neeraadinaal

Aadai vendaamo maraikka

Udal muzhukka

Adhai kettaal koduppen naanae

Male

Vaadi amma sakkarakatti

Puthu vaasam veesum santhanapetti

Kaadhal ennum mathalam kotti

Naam kalanthaal enna chithirakutti

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Kannae vaa

Karai yeri vaa

Kannae vaa

Karai yeri vaa

Amma thaayae vaa

Punniyam

Male

Maeni nogaamal mella thottu

Manjal theikattuma

Male

Maeni nogaamal mella thottu

Manjal theikattuma

Athukku ippo vasadhi

Adi vasanthi

Thunai varumo ithupol porunthi

Male

Kaadhal vanthu kettathu buthi

Ada kavalai enna mathathai paththi

Ada kannam rendil muththirai kuththi

Enai konja vendum kanni oruthi

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

Male

Kannae vaa

Karai yeri vaa

Kannae vaa

Karai yeri vaa

Amma thaayae vaa

Punniyam

Male

Abishega nerathil

Ambaaalai tharisikka

Adiyen koduthu vechen

Jenmam athukkae eduthu vechen

தமிழ் வரிகள்

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

கண்ணே வா கரை ஏறி வா

கண்ணே வா கரை ஏறி வா

அம்மா தாயே வா புண்ணியம்

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

காணக் கண் கோடி போதாதடி

கன்னி நீராடினால்

காணக் கண் கோடி போதாதடி

கன்னி நீராடினால்

ஆண்

ஆடை வேண்டாமோ

மறைக்க உடல் முழுக்க

அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே

வாடியம்மா சக்கரக்கட்டி

புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி

காதல் என்னும் மத்தளம் கொட்டி

நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

கண்ணே வா கரை ஏறி வா

கண்ணே வா கரை ஏறி வா

அம்மா தாயே வா புண்ணியம்

ஆண்

மேனி நோகாமல் மெல்லத்தொட்டு

மஞ்சள் தேய்க்கட்டுமா

அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி

துணை வருமோ இது போல் பொருந்தி

ஆண்

காதல் வந்து கெட்டது புத்தி

அட கவலை என்ன மத்தத பத்தி

கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி

எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்

கண்ணே வா கரை ஏறி வா

கண்ணே வா கரை ஏறி வா

அம்மா தாயே வா புண்ணியம்

ஆண்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க

அடியேன் கொடுத்து வச்சேன்

ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

Frequently Asked Questions

The lyrics for Abhisheka Nerathil were penned by Vaali.

Abhisheka Nerathil is a Tamil film song from Azhage Unnai Aarathikkiren (1979).