
Abinaya Sundari Aadukiral
From the movie Miruthanga Chakravarthi
Read the full lyrics of Abinaya Sundari Aadukiral from Miruthanga Chakravarthi (1983), written by Vaali, in Tamil & English script.

From the movie Miruthanga Chakravarthi
Read the full lyrics of Abinaya Sundari Aadukiral from Miruthanga Chakravarthi (1983), written by Vaali, in Tamil & English script.
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Vizhighalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottugiraal
Vizhigalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottughiraal
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Thom thomtha thaka thadheem thom
Thom thomtha thaka thanat thom
Gaapa gaapa gapa neesa neesa nisa
Gaapa gaapa gapa neesa neesa nisa
Nee mayilukku naattiya kalai
Sonnaval
Andha madhanukkum kaadhalin porul
Sonnaval
Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..
Nee mayilukku naattiya kalai
Sonnaval
Andha madhanukkum kaadhalin porul
Sonnaval
Azhaghiya maegalai asaivadhum oru kalai
Unadhudal mirudhangamae…
Pala vagai thaalangal
Sugam tharum naadhangal
Payilvadhu sugamallavo…
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Un siru idai enbadhu idai
Sangamo
Un sadhangaiyil vandhadhu thamizh
Sandhamo
Un siru idai enbadhu idai
Sangamo
Un sadhangaiyil vandhadhu thamizh
Sandhamo
Ilamaiyin seedhanam isaiyinil moganam
Enbadhum neeyallavo…
Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..
Kavi nayam maevidum ilakkiyam yaavilum
Karpanai neeyallavo…
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Vizhigalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottugiraal
Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
தோம் தோம்த தக ததீம் தோம்
தோம் தோம்த தக தனத் தோம்
காப காப கப நீஸ நீஸ நிஸ
காப காப கப நீஸ நீஸ நிஸ
நீ மயிலுக்கு நாட்டியக் கலை
சொன்னவள்
அந்த மதனுக்கும் காதலின் பொருள்
சொன்னவள்
ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ......ஆ.....ஆ....
நீ மயிலுக்கு நாட்டியக் கலை
சொன்னவள்
அந்த மதனுக்கும் காதலின் பொருள்
சொன்னவள்
அழகிய மேகலை அசைவதும் ஓர் கலை
உனதுடல் மிருதங்கமே...
பல வகை தாளங்கள்
சுகம் தரும் நாதங்கள்
பயில்வது சுகமல்லவோ...
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
உன் சிறு இடை என்பது இடைச்
சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்
சந்தமோ
உன் சிறு இடை என்பது இடைச்
சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்
சந்தமோ
இளமையின் சீதனம் இசையினில் மோகனம்
என்பதும் நீயல்லவோ...
ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ......ஆ.....ஆ....
கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும்
கற்பனை நீயல்லவோ...
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ......ஆ.....ஆ....
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Vizhighalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottugiraal
Vizhigalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottughiraal
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Thom thomtha thaka thadheem thom
Thom thomtha thaka thanat thom
Gaapa gaapa gapa neesa neesa nisa
Gaapa gaapa gapa neesa neesa nisa
Nee mayilukku naattiya kalai
Sonnaval
Andha madhanukkum kaadhalin porul
Sonnaval
Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..
Nee mayilukku naattiya kalai
Sonnaval
Andha madhanukkum kaadhalin porul
Sonnaval
Azhaghiya maegalai asaivadhum oru kalai
Unadhudal mirudhangamae…
Pala vagai thaalangal
Sugam tharum naadhangal
Payilvadhu sugamallavo…
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Un siru idai enbadhu idai
Sangamo
Un sadhangaiyil vandhadhu thamizh
Sandhamo
Un siru idai enbadhu idai
Sangamo
Un sadhangaiyil vandhadhu thamizh
Sandhamo
Ilamaiyin seedhanam isaiyinil moganam
Enbadhum neeyallavo…
Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..
Kavi nayam maevidum ilakkiyam yaavilum
Karpanai neeyallavo…
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Vizhigalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottugiraal
Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
தோம் தோம்த தக ததீம் தோம்
தோம் தோம்த தக தனத் தோம்
காப காப கப நீஸ நீஸ நிஸ
காப காப கப நீஸ நீஸ நிஸ
நீ மயிலுக்கு நாட்டியக் கலை
சொன்னவள்
அந்த மதனுக்கும் காதலின் பொருள்
சொன்னவள்
ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ......ஆ.....ஆ....
நீ மயிலுக்கு நாட்டியக் கலை
சொன்னவள்
அந்த மதனுக்கும் காதலின் பொருள்
சொன்னவள்
அழகிய மேகலை அசைவதும் ஓர் கலை
உனதுடல் மிருதங்கமே...
பல வகை தாளங்கள்
சுகம் தரும் நாதங்கள்
பயில்வது சுகமல்லவோ...
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
உன் சிறு இடை என்பது இடைச்
சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்
சந்தமோ
உன் சிறு இடை என்பது இடைச்
சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்
சந்தமோ
இளமையின் சீதனம் இசையினில் மோகனம்
என்பதும் நீயல்லவோ...
ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ......ஆ.....ஆ....
கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும்
கற்பனை நீயல்லவோ...
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ......ஆ.....ஆ....
The lyrics for Abinaya Sundari Aadukiral were penned by Vaali.
Abinaya Sundari Aadukiral is a Tamil film song from Miruthanga Chakravarthi (1983).
Share this beautiful lyric line with your friends!