Click any line to highlight and share it as a quote!
Female

Haaa..aa…aa..aaa..aa…

Abinayam kattu nadai pottu

Abinayam kattu nadai pottu

Ilaiyaval isaikka enai nee jeyikka

Ilaiyaval isaikka enai nee jeyikka

Abinayam kattu nadai pottu

Female

Maamallan sivagaami marupirappo aa..aaa

Maamallan sivagaami marupirappo

Maanaaga meenaaga mai ezhudhiya vizhigal malara

Abinayam kattu nadai pottu

Ilaiyaval isaikka enai nee jeyikka

Abinayam kattu nadai pottu

Female

Kuyil inam naan endru kural valam thaan kandu

Ulagamae ariyadhadho

Kuyil inam naan endru kural valam thaan kandu

Ulagamae ariyadhadho

Inimai en saariram pudhumai en sangeetham

Unnakkidhu puriyadhadho

Female

Paatindri yedhamma bharathakalai..aa…aaa..

Paatindri yedhamma bharathakalai

Naan paada neeyaadu noolidaiyadhu neliya neliya

Abinayam kattu nadai pottu

Female

Pennaada iru kann thanaada

Paadhangal jadhigalum payila

Sollaadha pudhu sandham solla

Thullaadha ilam kangal thulla

Female

Pudhumaiyaana nadanam thogai aada

Arumaiyaana geetham paavai paada

Oruvar thiramai oruvar ariya udhavattumae

Aadal enbadhnai paadal vellumadi

Paadal vellum adhai kaalam sollumadi

Unadhu manadhu enadhu kalaiyai unarttumae

Ilanguyil isaikkaiyilae

Mayangidum iyarkkaigalae

Kanmaniayae …ponmaniyae

Swaram : ………………………….

பெண்

ஹா...ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஆ...

அபிநயம் காட்டு நடைப் போட்டு

அபிநயம் காட்டு நடைப் போட்டு

இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க

இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க

அபிநயம் காட்டு நடைப் போட்டு......

பெண்

மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ ஆ....ஆ...

மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ

மானாக மீனாக மை எழுதிய விழிகள் மலர

அபிநயம் காட்டு நடைப் போட்டு......

இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க

அபிநயம் காட்டு நடைப் போட்டு......

பெண்

குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு

உலகமே அறியாததோ

குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு

உலகமே அறியாததோ

இனிமை என் சாரீரம் புதுமை என் சங்கீதம்

உனக்கிது புரியாததோ

பெண்

பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை..ஆ...ஆ...

பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை

நான் பாட நீயாடு நூலிடையது நெளிய நெளிய

அபிநயம் காட்டு நடைப் போட்டு......

பெண்

பெண்ணாட இரு கண் தானாட

பாதங்கள் ஜதிகளும் பயில

சொல்லாத புது சந்தம் சொல்ல

துள்ளாத இளம் கண்கள் துள்ள

பெண்

புதுமையான நடனம் தோகை ஆட

அருமையான கீதம் பாவை பாட

ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே

ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி

பாடல் வெல்லும் அதை காலம் சொல்லுமடி

உனது மனது எனது கலையை உணரட்டுமே

இளங்குயில் இசைக்கையிலே

மயங்கிடும் இயற்கைகளே

கண்மணியே........பொன்மணியே.......

ஸ்வரம் : ...........................

English Script

Female

Haaa..aa…aa..aaa..aa…

Abinayam kattu nadai pottu

Abinayam kattu nadai pottu

Ilaiyaval isaikka enai nee jeyikka

Ilaiyaval isaikka enai nee jeyikka

Abinayam kattu nadai pottu

Female

Maamallan sivagaami marupirappo aa..aaa

Maamallan sivagaami marupirappo

Maanaaga meenaaga mai ezhudhiya vizhigal malara

Abinayam kattu nadai pottu

Ilaiyaval isaikka enai nee jeyikka

Abinayam kattu nadai pottu

Female

Kuyil inam naan endru kural valam thaan kandu

Ulagamae ariyadhadho

Kuyil inam naan endru kural valam thaan kandu

Ulagamae ariyadhadho

Inimai en saariram pudhumai en sangeetham

Unnakkidhu puriyadhadho

Female

Paatindri yedhamma bharathakalai..aa…aaa..

Paatindri yedhamma bharathakalai

Naan paada neeyaadu noolidaiyadhu neliya neliya

Abinayam kattu nadai pottu

Female

Pennaada iru kann thanaada

Paadhangal jadhigalum payila

Sollaadha pudhu sandham solla

Thullaadha ilam kangal thulla

Female

Pudhumaiyaana nadanam thogai aada

Arumaiyaana geetham paavai paada

Oruvar thiramai oruvar ariya udhavattumae

Aadal enbadhnai paadal vellumadi

Paadal vellum adhai kaalam sollumadi

Unadhu manadhu enadhu kalaiyai unarttumae

Ilanguyil isaikkaiyilae

Mayangidum iyarkkaigalae

Kanmaniayae …ponmaniyae

Swaram : ………………………….

தமிழ் வரிகள்

பெண்

ஹா...ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஆ...

அபிநயம் காட்டு நடைப் போட்டு

அபிநயம் காட்டு நடைப் போட்டு

இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க

இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க

அபிநயம் காட்டு நடைப் போட்டு......

பெண்

மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ ஆ....ஆ...

மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ

மானாக மீனாக மை எழுதிய விழிகள் மலர

அபிநயம் காட்டு நடைப் போட்டு......

இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க

அபிநயம் காட்டு நடைப் போட்டு......

பெண்

குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு

உலகமே அறியாததோ

குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு

உலகமே அறியாததோ

இனிமை என் சாரீரம் புதுமை என் சங்கீதம்

உனக்கிது புரியாததோ

பெண்

பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை..ஆ...ஆ...

பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை

நான் பாட நீயாடு நூலிடையது நெளிய நெளிய

அபிநயம் காட்டு நடைப் போட்டு......

பெண்

பெண்ணாட இரு கண் தானாட

பாதங்கள் ஜதிகளும் பயில

சொல்லாத புது சந்தம் சொல்ல

துள்ளாத இளம் கண்கள் துள்ள

பெண்

புதுமையான நடனம் தோகை ஆட

அருமையான கீதம் பாவை பாட

ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே

ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி

பாடல் வெல்லும் அதை காலம் சொல்லுமடி

உனது மனது எனது கலையை உணரட்டுமே

இளங்குயில் இசைக்கையிலே

மயங்கிடும் இயற்கைகளே

கண்மணியே........பொன்மணியே.......

ஸ்வரம் : ...........................

Frequently Asked Questions

The song Abinayam Kaattu Nadai from the movie Vidiyum Varai Kaathiru was sung by S. Janaki.

The music for Vidiyum Varai Kaathiru (1981) was composed by Ilayaraja.

The lyrics for Abinayam Kaattu Nadai were penned by Vaali.

Abinayam Kaattu Nadai is a Tamil film song from Vidiyum Varai Kaathiru (1981).