
Abinayam Kaattu Nadai
From the movie Vidiyum Varai Kaathiru
Read the full lyrics of Abinayam Kaattu Nadai from Vidiyum Varai Kaathiru (1981), sung by S. Janaki and written by Vaali, in Tamil & English script.

From the movie Vidiyum Varai Kaathiru
Read the full lyrics of Abinayam Kaattu Nadai from Vidiyum Varai Kaathiru (1981), sung by S. Janaki and written by Vaali, in Tamil & English script.
Haaa..aa…aa..aaa..aa…
Abinayam kattu nadai pottu
Abinayam kattu nadai pottu
Ilaiyaval isaikka enai nee jeyikka
Ilaiyaval isaikka enai nee jeyikka
Abinayam kattu nadai pottu
Maamallan sivagaami marupirappo aa..aaa
Maamallan sivagaami marupirappo
Maanaaga meenaaga mai ezhudhiya vizhigal malara
Abinayam kattu nadai pottu
Ilaiyaval isaikka enai nee jeyikka
Abinayam kattu nadai pottu
Kuyil inam naan endru kural valam thaan kandu
Ulagamae ariyadhadho
Kuyil inam naan endru kural valam thaan kandu
Ulagamae ariyadhadho
Inimai en saariram pudhumai en sangeetham
Unnakkidhu puriyadhadho
Paatindri yedhamma bharathakalai..aa…aaa..
Paatindri yedhamma bharathakalai
Naan paada neeyaadu noolidaiyadhu neliya neliya
Abinayam kattu nadai pottu
Pennaada iru kann thanaada
Paadhangal jadhigalum payila
Sollaadha pudhu sandham solla
Thullaadha ilam kangal thulla
Pudhumaiyaana nadanam thogai aada
Arumaiyaana geetham paavai paada
Oruvar thiramai oruvar ariya udhavattumae
Aadal enbadhnai paadal vellumadi
Paadal vellum adhai kaalam sollumadi
Unadhu manadhu enadhu kalaiyai unarttumae
Ilanguyil isaikkaiyilae
Mayangidum iyarkkaigalae
Kanmaniayae …ponmaniyae
Swaram : ………………………….
ஹா...ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஆ...
அபிநயம் காட்டு நடைப் போட்டு
அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபிநயம் காட்டு நடைப் போட்டு......
மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ ஆ....ஆ...
மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ
மானாக மீனாக மை எழுதிய விழிகள் மலர
அபிநயம் காட்டு நடைப் போட்டு......
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபிநயம் காட்டு நடைப் போட்டு......
குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு
உலகமே அறியாததோ
குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு
உலகமே அறியாததோ
இனிமை என் சாரீரம் புதுமை என் சங்கீதம்
உனக்கிது புரியாததோ
பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை..ஆ...ஆ...
பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை
நான் பாட நீயாடு நூலிடையது நெளிய நெளிய
அபிநயம் காட்டு நடைப் போட்டு......
பெண்ணாட இரு கண் தானாட
பாதங்கள் ஜதிகளும் பயில
சொல்லாத புது சந்தம் சொல்ல
துள்ளாத இளம் கண்கள் துள்ள
புதுமையான நடனம் தோகை ஆட
அருமையான கீதம் பாவை பாட
ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே
ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி
பாடல் வெல்லும் அதை காலம் சொல்லுமடி
உனது மனது எனது கலையை உணரட்டுமே
இளங்குயில் இசைக்கையிலே
மயங்கிடும் இயற்கைகளே
கண்மணியே........பொன்மணியே.......
ஸ்வரம் : ...........................
Haaa..aa…aa..aaa..aa…
Abinayam kattu nadai pottu
Abinayam kattu nadai pottu
Ilaiyaval isaikka enai nee jeyikka
Ilaiyaval isaikka enai nee jeyikka
Abinayam kattu nadai pottu
Maamallan sivagaami marupirappo aa..aaa
Maamallan sivagaami marupirappo
Maanaaga meenaaga mai ezhudhiya vizhigal malara
Abinayam kattu nadai pottu
Ilaiyaval isaikka enai nee jeyikka
Abinayam kattu nadai pottu
Kuyil inam naan endru kural valam thaan kandu
Ulagamae ariyadhadho
Kuyil inam naan endru kural valam thaan kandu
Ulagamae ariyadhadho
Inimai en saariram pudhumai en sangeetham
Unnakkidhu puriyadhadho
Paatindri yedhamma bharathakalai..aa…aaa..
Paatindri yedhamma bharathakalai
Naan paada neeyaadu noolidaiyadhu neliya neliya
Abinayam kattu nadai pottu
Pennaada iru kann thanaada
Paadhangal jadhigalum payila
Sollaadha pudhu sandham solla
Thullaadha ilam kangal thulla
Pudhumaiyaana nadanam thogai aada
Arumaiyaana geetham paavai paada
Oruvar thiramai oruvar ariya udhavattumae
Aadal enbadhnai paadal vellumadi
Paadal vellum adhai kaalam sollumadi
Unadhu manadhu enadhu kalaiyai unarttumae
Ilanguyil isaikkaiyilae
Mayangidum iyarkkaigalae
Kanmaniayae …ponmaniyae
Swaram : ………………………….
ஹா...ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஆ...
அபிநயம் காட்டு நடைப் போட்டு
அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபிநயம் காட்டு நடைப் போட்டு......
மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ ஆ....ஆ...
மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ
மானாக மீனாக மை எழுதிய விழிகள் மலர
அபிநயம் காட்டு நடைப் போட்டு......
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபிநயம் காட்டு நடைப் போட்டு......
குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு
உலகமே அறியாததோ
குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு
உலகமே அறியாததோ
இனிமை என் சாரீரம் புதுமை என் சங்கீதம்
உனக்கிது புரியாததோ
பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை..ஆ...ஆ...
பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை
நான் பாட நீயாடு நூலிடையது நெளிய நெளிய
அபிநயம் காட்டு நடைப் போட்டு......
பெண்ணாட இரு கண் தானாட
பாதங்கள் ஜதிகளும் பயில
சொல்லாத புது சந்தம் சொல்ல
துள்ளாத இளம் கண்கள் துள்ள
புதுமையான நடனம் தோகை ஆட
அருமையான கீதம் பாவை பாட
ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே
ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி
பாடல் வெல்லும் அதை காலம் சொல்லுமடி
உனது மனது எனது கலையை உணரட்டுமே
இளங்குயில் இசைக்கையிலே
மயங்கிடும் இயற்கைகளே
கண்மணியே........பொன்மணியே.......
ஸ்வரம் : ...........................
The song Abinayam Kaattu Nadai from the movie Vidiyum Varai Kaathiru was sung by S. Janaki.
The music for Vidiyum Varai Kaathiru (1981) was composed by Ilayaraja.
The lyrics for Abinayam Kaattu Nadai were penned by Vaali.
Abinayam Kaattu Nadai is a Tamil film song from Vidiyum Varai Kaathiru (1981).
Share this beautiful lyric line with your friends!