Click any line to highlight and share it as a quote!
Male

Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari

Female

Achamillaamal kaeliyum panni

Aththai petha muthennai lesaaga enni

Vaikka pakkadhae thanni

Aiyaa unnaiarivaal indha singaara kanni

Male

Ooo Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari

Female

Pambara kannaal sangadhi sollu

Pandhai polae ingum angum

Thullaadhae nillu aiyaa nenjai killu

Paisa melae paisa thaaren kobathai thallu

Male

Ooo Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari

Female

Vaeshamum podhum vaelaiyai paaru

Vetti pechu pesi kaalam pokkaadhae saaru

Konjam neeyum ushaaru

Vittu thallaum venaam ippo veenae thagaraaru

Male

Ooo Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari

ஆண்

அச்சா ப்யாரி பொம்பள ஒன்

மச்சான் இந்த ஆம்பளை

வச்சக் கண்ணி தப்பாதம்மா

ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

பெண்

அச்சமில்லாமல் கேலியும் பண்ணி

அத்தை பெத்த முத்தென்னை லேசாக எண்ணி

வைக்கப் பாக்காதே கண்ணி – ஐயா

உன்னையறிவாள் இந்த சிங்கார கன்னி

ஆண்

ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்

மச்சான் இந்த ஆம்பளை

வச்சக் கண்ணி தப்பாதம்மா

ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

பெண்

பம்பரக் கண்ணால் சங்கதி சொல்லு

பந்தைப் போல இங்கும் அங்கும்

துள்ளாதே நில்லு ஐயா நெஞ்சைக் கிள்ளு

பைசா மேலே பைசா தாரேன் கோபத்தை தள்ளு

ஆண்

ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்

மச்சான் இந்த ஆம்பளை

வச்சக் கண்ணி தப்பாதம்மா

ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

பெண்

வேஷமும் போதும் வேலையைப் பாரு

வெட்டிப் பேச்சுப் பேசி காலம் போக்காதே சாரு

கொஞ்சம் நீயும் உஷாரு

விட்டுத் தள்ளு வேணாம் இப்போ வீணே தகராறு

ஆண்

ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்

மச்சான் இந்த ஆம்பளை

வச்சக் கண்ணி தப்பாதம்மா

ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

English Script

Male

Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari

Female

Achamillaamal kaeliyum panni

Aththai petha muthennai lesaaga enni

Vaikka pakkadhae thanni

Aiyaa unnaiarivaal indha singaara kanni

Male

Ooo Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari

Female

Pambara kannaal sangadhi sollu

Pandhai polae ingum angum

Thullaadhae nillu aiyaa nenjai killu

Paisa melae paisa thaaren kobathai thallu

Male

Ooo Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari

Female

Vaeshamum podhum vaelaiyai paaru

Vetti pechu pesi kaalam pokkaadhae saaru

Konjam neeyum ushaaru

Vittu thallaum venaam ippo veenae thagaraaru

Male

Ooo Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari

தமிழ் வரிகள்

ஆண்

அச்சா ப்யாரி பொம்பள ஒன்

மச்சான் இந்த ஆம்பளை

வச்சக் கண்ணி தப்பாதம்மா

ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

பெண்

அச்சமில்லாமல் கேலியும் பண்ணி

அத்தை பெத்த முத்தென்னை லேசாக எண்ணி

வைக்கப் பாக்காதே கண்ணி – ஐயா

உன்னையறிவாள் இந்த சிங்கார கன்னி

ஆண்

ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்

மச்சான் இந்த ஆம்பளை

வச்சக் கண்ணி தப்பாதம்மா

ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

பெண்

பம்பரக் கண்ணால் சங்கதி சொல்லு

பந்தைப் போல இங்கும் அங்கும்

துள்ளாதே நில்லு ஐயா நெஞ்சைக் கிள்ளு

பைசா மேலே பைசா தாரேன் கோபத்தை தள்ளு

ஆண்

ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்

மச்சான் இந்த ஆம்பளை

வச்சக் கண்ணி தப்பாதம்மா

ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

பெண்

வேஷமும் போதும் வேலையைப் பாரு

வெட்டிப் பேச்சுப் பேசி காலம் போக்காதே சாரு

கொஞ்சம் நீயும் உஷாரு

விட்டுத் தள்ளு வேணாம் இப்போ வீணே தகராறு

ஆண்

ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்

மச்சான் இந்த ஆம்பளை

வச்சக் கண்ணி தப்பாதம்மா

ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

Frequently Asked Questions

The song Achcha Pyari Pombala from the movie Maya Manithan was sung by S. Janaki and S. C. Krishnan.

The music for Maya Manithan (1958) was composed by G. Govindarajulu Naidu.

The lyrics for Achcha Pyari Pombala were penned by A. Maruthakasi.

Achcha Pyari Pombala is a Tamil film song from Maya Manithan (1958).