Click any line to highlight and share it as a quote!
Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male

Malar thottil ingae podum

Mana kannil indrae

Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male

Chiththiraiyil pooththaval intha poovai

Shenbaga poo kangalil enna paarvai

Aththai magal kannamo anthi vaanam

Yaar varavai kandathaal intha naanam

Male

Seedhana kaattrum senthamizh paattum

Ondrinil ondru sangamam indru

Eththanaiyo karpanai ingu naam kaanalaam

Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male

……………..

Male

Saaralilae poonguyil raagam paadum

Neeraruvi mellavae thaalam podum

Chorus

……………..

Male

……………..

Male

Thaen mazhalai pillaigal aadi paadum

Senthamizho ennaiyum pillai aakkum

Male

Sooriyan ingae suduvathum illai

Koodiya kaigal viduvathum illai

Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo

Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Malar thottil ingae podum

Mana kannil indrae

Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Chorus

……………..

Male

……………..

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண்

மலர் தொட்டில் இங்கே போடும்

மனக் கண்ணில் இன்றே

தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண்

சித்திரையில் பூத்தவள் இந்த பூவை

செண்பகப் பூ கண்களில் என்ன பார்வை

அத்தை மகள் கன்னமோ அந்தி வானம்

யார் வரவை கண்டதால் இந்த நாணம்

ஆண்

சீதனக் காற்றும் செந்தமிழ் பாட்டும்

ஒன்றினில் ஒன்று சங்கமம் இன்று

எத்தனையோ கற்பனை இங்கு நாம் காணலாம்

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண்

......................

ஆண்

சாரலிலே பூங்குயில் ராகம் பாடும்

நீரருவி மெல்லவே தாளம் போடும்

குழு

...........................

ஆண்

........................

ஆண்

தேன் மழலைப் பிள்ளைகள் ஆடிப் பாடும்

செந்தமிழோ என்னையும் பிள்ளை ஆக்கும்

ஆண்

சூரியன் இங்கே சுடுவதும் இல்லை

கூடிய கைகள் விடுவதும் இல்லை

வா மகளே வந்து பார் சொர்க்கம் இங்கில்லையோ

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

மலர் தொட்டில் இங்கே போடும்

மனக் கண்ணில் இன்றே

தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்....

குழு

........................

ஆண்

...........................

English Script

Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male

Malar thottil ingae podum

Mana kannil indrae

Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male

Chiththiraiyil pooththaval intha poovai

Shenbaga poo kangalil enna paarvai

Aththai magal kannamo anthi vaanam

Yaar varavai kandathaal intha naanam

Male

Seedhana kaattrum senthamizh paattum

Ondrinil ondru sangamam indru

Eththanaiyo karpanai ingu naam kaanalaam

Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male

……………..

Male

Saaralilae poonguyil raagam paadum

Neeraruvi mellavae thaalam podum

Chorus

……………..

Male

……………..

Male

Thaen mazhalai pillaigal aadi paadum

Senthamizho ennaiyum pillai aakkum

Male

Sooriyan ingae suduvathum illai

Koodiya kaigal viduvathum illai

Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo

Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Malar thottil ingae podum

Mana kannil indrae

Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Chorus

……………..

Male

……………..

தமிழ் வரிகள்

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண்

மலர் தொட்டில் இங்கே போடும்

மனக் கண்ணில் இன்றே

தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண்

சித்திரையில் பூத்தவள் இந்த பூவை

செண்பகப் பூ கண்களில் என்ன பார்வை

அத்தை மகள் கன்னமோ அந்தி வானம்

யார் வரவை கண்டதால் இந்த நாணம்

ஆண்

சீதனக் காற்றும் செந்தமிழ் பாட்டும்

ஒன்றினில் ஒன்று சங்கமம் இன்று

எத்தனையோ கற்பனை இங்கு நாம் காணலாம்

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண்

......................

ஆண்

சாரலிலே பூங்குயில் ராகம் பாடும்

நீரருவி மெல்லவே தாளம் போடும்

குழு

...........................

ஆண்

........................

ஆண்

தேன் மழலைப் பிள்ளைகள் ஆடிப் பாடும்

செந்தமிழோ என்னையும் பிள்ளை ஆக்கும்

ஆண்

சூரியன் இங்கே சுடுவதும் இல்லை

கூடிய கைகள் விடுவதும் இல்லை

வா மகளே வந்து பார் சொர்க்கம் இங்கில்லையோ

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

மலர் தொட்டில் இங்கே போடும்

மனக் கண்ணில் இன்றே

தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்

ஆண்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்

மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்....

குழு

........................

ஆண்

...........................

Frequently Asked Questions

The song Ada Vaada Kannu from the movie Sankarlal was sung by S. P. Balasubrahmanyam.

The music for Sankarlal (1982) was composed by Ilayaraja and Gangai Amaran.

The lyrics for Ada Vaada Kannu were penned by Pulamaipithan.

Ada Vaada Kannu is a Tamil film song from Sankarlal (1982).