Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Chiththiraiyil pooththaval intha poovai
Shenbaga poo kangalil enna paarvai
Aththai magal kannamo anthi vaanam
Yaar varavai kandathaal intha naanam
Seedhana kaattrum senthamizh paattum
Ondrinil ondru sangamam indru
Eththanaiyo karpanai ingu naam kaanalaam
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
……………..
Saaralilae poonguyil raagam paadum
Neeraruvi mellavae thaalam podum
……………..
……………..
Thaen mazhalai pillaigal aadi paadum
Senthamizho ennaiyum pillai aakkum
Sooriyan ingae suduvathum illai
Koodiya kaigal viduvathum illai
Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
……………..
……………..
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
மலர் தொட்டில் இங்கே போடும்
மனக் கண்ணில் இன்றே
தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
சித்திரையில் பூத்தவள் இந்த பூவை
செண்பகப் பூ கண்களில் என்ன பார்வை
அத்தை மகள் கன்னமோ அந்தி வானம்
யார் வரவை கண்டதால் இந்த நாணம்
சீதனக் காற்றும் செந்தமிழ் பாட்டும்
ஒன்றினில் ஒன்று சங்கமம் இன்று
எத்தனையோ கற்பனை இங்கு நாம் காணலாம்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
......................
சாரலிலே பூங்குயில் ராகம் பாடும்
நீரருவி மெல்லவே தாளம் போடும்
...........................
........................
தேன் மழலைப் பிள்ளைகள் ஆடிப் பாடும்
செந்தமிழோ என்னையும் பிள்ளை ஆக்கும்
சூரியன் இங்கே சுடுவதும் இல்லை
கூடிய கைகள் விடுவதும் இல்லை
வா மகளே வந்து பார் சொர்க்கம் இங்கில்லையோ
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
மலர் தொட்டில் இங்கே போடும்
மனக் கண்ணில் இன்றே
தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்....
........................
...........................
English Script
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Chiththiraiyil pooththaval intha poovai
Shenbaga poo kangalil enna paarvai
Aththai magal kannamo anthi vaanam
Yaar varavai kandathaal intha naanam
Seedhana kaattrum senthamizh paattum
Ondrinil ondru sangamam indru
Eththanaiyo karpanai ingu naam kaanalaam
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
……………..
Saaralilae poonguyil raagam paadum
Neeraruvi mellavae thaalam podum
……………..
……………..
Thaen mazhalai pillaigal aadi paadum
Senthamizho ennaiyum pillai aakkum
Sooriyan ingae suduvathum illai
Koodiya kaigal viduvathum illai
Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
……………..
……………..
தமிழ் வரிகள்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
மலர் தொட்டில் இங்கே போடும்
மனக் கண்ணில் இன்றே
தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
சித்திரையில் பூத்தவள் இந்த பூவை
செண்பகப் பூ கண்களில் என்ன பார்வை
அத்தை மகள் கன்னமோ அந்தி வானம்
யார் வரவை கண்டதால் இந்த நாணம்
சீதனக் காற்றும் செந்தமிழ் பாட்டும்
ஒன்றினில் ஒன்று சங்கமம் இன்று
எத்தனையோ கற்பனை இங்கு நாம் காணலாம்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
......................
சாரலிலே பூங்குயில் ராகம் பாடும்
நீரருவி மெல்லவே தாளம் போடும்
...........................
........................
தேன் மழலைப் பிள்ளைகள் ஆடிப் பாடும்
செந்தமிழோ என்னையும் பிள்ளை ஆக்கும்
சூரியன் இங்கே சுடுவதும் இல்லை
கூடிய கைகள் விடுவதும் இல்லை
வா மகளே வந்து பார் சொர்க்கம் இங்கில்லையோ
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
மலர் தொட்டில் இங்கே போடும்
மனக் கண்ணில் இன்றே
தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்....
........................
...........................
Frequently Asked Questions
The song Ada Vaada Kannu from the movie Sankarlal was sung by S. P. Balasubrahmanyam.
The music for Sankarlal (1982) was composed by Ilayaraja and Gangai Amaran.
The lyrics for Ada Vaada Kannu were penned by Pulamaipithan.
Ada Vaada Kannu is a Tamil film song from Sankarlal (1982).
