
Adhikaalai Neram
From the movie Naan Sonnathey Sattam
Read the full lyrics of Adhikaalai Neram from Naan Sonnathey Sattam (1988), written by Lyricist Not Known, in Tamil & English script.

From the movie Naan Sonnathey Sattam
Read the full lyrics of Adhikaalai Neram from Naan Sonnathey Sattam (1988), written by Lyricist Not Known, in Tamil & English script.
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen
Vizhi neengidaamal neendhugindra
Thendralae hoi
Unai saerndhidaamal vaadum
Indha andrilae hoi
Lala laala laala laala laala laalaa
Lala laala laala laala laala laalaa
Mullai poovai modhum
Ven sangu pola oodhum
Kaadhal vandin paattu
Kaalam thorum kettu
Veenai pola unnai
Kai meettum indha velai
Nooru raagam ketkum
Noyai kooda theerkkum
Paadhi paadhiyaaga
Sugam baakki ingu yaedhu
Meedham indri thandhaal
Enai yaetru konda maadhu
Dheviyae maeviya
Jeevanae nee thaan
Nee tharum kaadhalil
Vaazhbaval naan thaan
Nee illaamal naanum illaiyae
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen
Vizhi neengidaamal neendhugindra
Thendralae hoi
Unai saerndhidaamal vaadum
Indha andrilae hoi
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Maalai ondru soodum
Pon maeni aaram soodum
Maadham thaedhi paarthu
Manadhu solli kettu
Velai vandhu saerum
Nam viragam andru theerum
Neenda kaala dhaagam
Nerungum podhu pogum
Kaadu maedu odi
Nadhi kadalil vandhu koodum
Aasai nenjam ingae
Dhinam analin vendhu vaadum
Vaadalum koodalum
Manmadhan velai
Vaazhvadhu kaadhal thaan
Paarkkalaam naalai
Poorva jenma bandham allavo
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen
Vizhi neengidaamal neendhugindra
Thendralae hoi
Unai saerndhidaamal vaadum
Indha andrilae hoi
Lala laala laala laala laala laalaa
Lala laala laala laala laala laalaa
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்
லல லால லால லால லால லாலா
லல லால லால லால லால லாலா
முல்லைப் பூவை மோதும்
வெண் சங்கு போல ஊதும்
காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு
வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை
நூறு ராகம் கேட்கும்
நோயைக் கூட தீர்க்கும்
பாதிப் பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றித் தந்தாள்
எனை ஏற்றுக் கொண்ட மாது
தேவியே மேவிய
ஜீவனே நீதான்
நீ தரும் காதலில்
வாழ்பவள் நான்தான்
நீ இல்லாமல் நானும் இல்லையே....
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆரம் சூடும்
மாதம் தேதி பார்த்து
மனது சொல்லிக் கேட்டு
வேளை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்
நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்
காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து வாடும்
வாடலும் கூடலும்
மன்மதன் வேலை
வாழ்வது காதல்தான்
பார்க்கலாம் நாளை
பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்
லல லால லால லால லால லாலா
லல லால லால லால லால லாலா
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen
Vizhi neengidaamal neendhugindra
Thendralae hoi
Unai saerndhidaamal vaadum
Indha andrilae hoi
Lala laala laala laala laala laalaa
Lala laala laala laala laala laalaa
Mullai poovai modhum
Ven sangu pola oodhum
Kaadhal vandin paattu
Kaalam thorum kettu
Veenai pola unnai
Kai meettum indha velai
Nooru raagam ketkum
Noyai kooda theerkkum
Paadhi paadhiyaaga
Sugam baakki ingu yaedhu
Meedham indri thandhaal
Enai yaetru konda maadhu
Dheviyae maeviya
Jeevanae nee thaan
Nee tharum kaadhalil
Vaazhbaval naan thaan
Nee illaamal naanum illaiyae
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen
Vizhi neengidaamal neendhugindra
Thendralae hoi
Unai saerndhidaamal vaadum
Indha andrilae hoi
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Maalai ondru soodum
Pon maeni aaram soodum
Maadham thaedhi paarthu
Manadhu solli kettu
Velai vandhu saerum
Nam viragam andru theerum
Neenda kaala dhaagam
Nerungum podhu pogum
Kaadu maedu odi
Nadhi kadalil vandhu koodum
Aasai nenjam ingae
Dhinam analin vendhu vaadum
Vaadalum koodalum
Manmadhan velai
Vaazhvadhu kaadhal thaan
Paarkkalaam naalai
Poorva jenma bandham allavo
Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen
Vizhi neengidaamal neendhugindra
Thendralae hoi
Unai saerndhidaamal vaadum
Indha andrilae hoi
Lala laala laala laala laala laalaa
Lala laala laala laala laala laalaa
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்
லல லால லால லால லால லாலா
லல லால லால லால லால லாலா
முல்லைப் பூவை மோதும்
வெண் சங்கு போல ஊதும்
காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு
வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை
நூறு ராகம் கேட்கும்
நோயைக் கூட தீர்க்கும்
பாதிப் பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றித் தந்தாள்
எனை ஏற்றுக் கொண்ட மாது
தேவியே மேவிய
ஜீவனே நீதான்
நீ தரும் காதலில்
வாழ்பவள் நான்தான்
நீ இல்லாமல் நானும் இல்லையே....
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆரம் சூடும்
மாதம் தேதி பார்த்து
மனது சொல்லிக் கேட்டு
வேளை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்
நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்
காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து வாடும்
வாடலும் கூடலும்
மன்மதன் வேலை
வாழ்வது காதல்தான்
பார்க்கலாம் நாளை
பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்
லல லால லால லால லால லாலா
லல லால லால லால லால லாலா
The lyrics for Adhikaalai Neram were penned by Lyricist Not Known.
Adhikaalai Neram is a Tamil film song from Naan Sonnathey Sattam (1988).
Share this beautiful lyric line with your friends!