
Adho Varaandi
From the movie Polladhavan (1980 Film)
Read the full lyrics of Adho Varaandi from Polladhavan (1980 Film) (1980), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Polladhavan (1980 Film)
Read the full lyrics of Adho Varaandi from Polladhavan (1980 Film) (1980), written by Kannadasan, in Tamil & English script.
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Onnodu onnaaga
Kannodu kannaaga
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Naan ungal pakkathil vandhen endraal
Maadhangal panirendum kulirallavaa
Naan ungal pakkathil vandhen endraal
Maadhangal panirendum kulirallavaa
Megangal illaadha vaanillaiyae
Neeyindri eppodhum naanillaiyae
Megangal illaadha vaanillaiyae
Neeyindri eppodhum naanillaiyae
Onnodu onnaaga
Kannodu kannaaga
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Vaazhaippoo pennaaga vadivaanadho
Vaadaikku sugamaaga verugindradho
Vaazhaippoo pennaaga vadivaanadho
Vaadaikku sugamaaga verugindradho
Ennaalum un meni ponnallavaa
Ezhudhaadha kadhai sollum kannallavaa
Ennaalum un meni ponnallavaa
Ezhudhaadha kadhai sollum kannallavaa
Onnodu onnaaga
Kannodu kannaaga
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Aha..aha..ha..
Ha..aa aa aa
Aha..aha..ha..
Ha..aa aa aa
Aha..aha..ha..
Ha..aa aa aa
Sippikkul muthukkal
Naan paarkkavo
Sindhaadha muthangal naan ketkavaa
Eppodhu kettaalum tharuvenammaa
Engae nee irundhaalum varuvenammaa
Onnodu onnaaga
Kannodu kannaaga
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Onnodu onnaaga
Kannodu kannaaga
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
ஆஹா....ஆஹா....ஹ....
ஹ....ஆ....ஆஅ....ஆ....
ஆஹா....ஆஹா....ஹ....
ஹ....ஆ....ஆஅ....ஆ....
ஆஹா....ஆஹா....ஹ....
ஹ....ஆ....ஆஅ....ஆ....
சிப்பிக்குள் முத்துக்கள்
நான் பார்க்கவா
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மாம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Onnodu onnaaga
Kannodu kannaaga
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Naan ungal pakkathil vandhen endraal
Maadhangal panirendum kulirallavaa
Naan ungal pakkathil vandhen endraal
Maadhangal panirendum kulirallavaa
Megangal illaadha vaanillaiyae
Neeyindri eppodhum naanillaiyae
Megangal illaadha vaanillaiyae
Neeyindri eppodhum naanillaiyae
Onnodu onnaaga
Kannodu kannaaga
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Vaazhaippoo pennaaga vadivaanadho
Vaadaikku sugamaaga verugindradho
Vaazhaippoo pennaaga vadivaanadho
Vaadaikku sugamaaga verugindradho
Ennaalum un meni ponnallavaa
Ezhudhaadha kadhai sollum kannallavaa
Ennaalum un meni ponnallavaa
Ezhudhaadha kadhai sollum kannallavaa
Onnodu onnaaga
Kannodu kannaaga
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Aha..aha..ha..
Ha..aa aa aa
Aha..aha..ha..
Ha..aa aa aa
Aha..aha..ha..
Ha..aa aa aa
Sippikkul muthukkal
Naan paarkkavo
Sindhaadha muthangal naan ketkavaa
Eppodhu kettaalum tharuvenammaa
Engae nee irundhaalum varuvenammaa
Onnodu onnaaga
Kannodu kannaaga
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa
Onnodu onnaaga
Kannodu kannaaga
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
ஆஹா....ஆஹா....ஹ....
ஹ....ஆ....ஆஅ....ஆ....
ஆஹா....ஆஹா....ஹ....
ஹ....ஆ....ஆஅ....ஆ....
ஆஹா....ஆஹா....ஹ....
ஹ....ஆ....ஆஅ....ஆ....
சிப்பிக்குள் முத்துக்கள்
நான் பார்க்கவா
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மாம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
The lyrics for Adho Varaandi were penned by Kannadasan.
Adho Varaandi is a Tamil film song from Polladhavan (1980 Film) (1980).
Share this beautiful lyric line with your friends!