Click any line to highlight and share it as a quote!
Male

Oora paarvaiyil neeyum paakura

Pora pookkula enna mella

Kaatha polavae veesi pogura

Kaadhal vaasanai ennai kolla

Male

Adikkira veyilum kulira theriya

Mazhaiyum kudaiyum varama irukka

Idhayathil inimaiyaai isaipathu iniyaval

Male

Adiyae arakkiyae sirikkiyae azhagiyae

Manasa sirichiyae parichiyae thirudiyae

Adiyae arakkiyae sirikkiyae azhagiyae

Manasa sirichiyae parichiyae thirudiyae

Male

Oora paarvaiyil neeyum paakura

Pora pookkula enna mella

Female

Endhan manasula thaengunaan

Enna usurula thaangunaan

Kandapadi naanum yengunen

Kannae unnaala naan

Male

Adi kanna katti kaadhala vitta

Enna seiven naan methappula

Kitta kitta nerungi vandhen

Ullukulla naan nadunguren

Male

Hey enna oru paarvaiyila

Neeyum saikkiriyae enna saikkiriyae

Female

Usura naan pudichi veikkiren

Un kooda vaazhavae

Male

Adiyae arakkiyae sirikkiyae azhagiyae

Manasa sirichiyae parichiyae thirudiyae

Adiyae arakkiyae sirikkiyae azhagiyae

Manasa sirichiyae parichiyae thirudiyae

Male

Oora paarvaiyil neeyum paakura

Pora pookkula enna mella

Kaatha polavae veesi pogura

Kaadhal vaasanai ennai kolla

Male

Arakkiyae…

Sirikkiyae…

Azhagiyae…

Manasa sirichu paricha thirudi…

ஆண்

ஓர பார்வையில் நீயும் பாக்குற

போற போக்குல என்ன மெல்ல

காத்த போலவே வீசி போகுற

காதல் வாசனை என்னை கொல்ல

ஆண்

அடிக்கிற வெயிலும் குளிரா தெரிய

மழையும் குடையும் வரமா இருக்க

இதயத்தில் இனிமையாய் இசைப்பது இனியவள்

ஆண்

அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே

மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே

மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

ஆண்

ஓர பார்வையில் நீயும் பாக்குற

போற போக்குல என்ன மெல்ல

பெண்

எந்தன் மனசுல தேங்குனான்

என்ன உசுருல தாங்குனான்

கண்டபடி நானும் ஏங்குனேன்

கண்ணே உன்னால நான்

பெண்

அடி கண்ண கட்டி காதல விட்ட

என்ன செய்வேன் நான் மெதப்புல

கிட்ட கிட்ட நெருங்கி வந்தேன்

உள்ளுக்குள்ள நான் நடுங்குறேன்

ஆண்

ஹே என்ன ஒரு பார்வையில

நீயும் சாய்க்கிறியே என்ன சாய்க்கிறியே

பெண்

உசுர நான் புடிச்சி வைக்கிறேன்

உன் கூட வாழவே

ஆண்

அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே

மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே

மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

ஆண்

ஓர பார்வையில் நீயும் பாக்குற

போற போக்குல என்ன மெல்ல

காத்த போலவே வீசி போகுற

காதல் வாசனை என்னை கொல்ல

ஆண்

அரக்கியே....

சிரிக்கியே.....

அழகியே.......

மனச சிரிச்ச பறிச்ச திருடி.....

English Script

Male

Oora paarvaiyil neeyum paakura

Pora pookkula enna mella

Kaatha polavae veesi pogura

Kaadhal vaasanai ennai kolla

Male

Adikkira veyilum kulira theriya

Mazhaiyum kudaiyum varama irukka

Idhayathil inimaiyaai isaipathu iniyaval

Male

Adiyae arakkiyae sirikkiyae azhagiyae

Manasa sirichiyae parichiyae thirudiyae

Adiyae arakkiyae sirikkiyae azhagiyae

Manasa sirichiyae parichiyae thirudiyae

Male

Oora paarvaiyil neeyum paakura

Pora pookkula enna mella

Female

Endhan manasula thaengunaan

Enna usurula thaangunaan

Kandapadi naanum yengunen

Kannae unnaala naan

Male

Adi kanna katti kaadhala vitta

Enna seiven naan methappula

Kitta kitta nerungi vandhen

Ullukulla naan nadunguren

Male

Hey enna oru paarvaiyila

Neeyum saikkiriyae enna saikkiriyae

Female

Usura naan pudichi veikkiren

Un kooda vaazhavae

Male

Adiyae arakkiyae sirikkiyae azhagiyae

Manasa sirichiyae parichiyae thirudiyae

Adiyae arakkiyae sirikkiyae azhagiyae

Manasa sirichiyae parichiyae thirudiyae

Male

Oora paarvaiyil neeyum paakura

Pora pookkula enna mella

Kaatha polavae veesi pogura

Kaadhal vaasanai ennai kolla

Male

Arakkiyae…

Sirikkiyae…

Azhagiyae…

Manasa sirichu paricha thirudi…

தமிழ் வரிகள்

ஆண்

ஓர பார்வையில் நீயும் பாக்குற

போற போக்குல என்ன மெல்ல

காத்த போலவே வீசி போகுற

காதல் வாசனை என்னை கொல்ல

ஆண்

அடிக்கிற வெயிலும் குளிரா தெரிய

மழையும் குடையும் வரமா இருக்க

இதயத்தில் இனிமையாய் இசைப்பது இனியவள்

ஆண்

அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே

மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே

மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

ஆண்

ஓர பார்வையில் நீயும் பாக்குற

போற போக்குல என்ன மெல்ல

பெண்

எந்தன் மனசுல தேங்குனான்

என்ன உசுருல தாங்குனான்

கண்டபடி நானும் ஏங்குனேன்

கண்ணே உன்னால நான்

பெண்

அடி கண்ண கட்டி காதல விட்ட

என்ன செய்வேன் நான் மெதப்புல

கிட்ட கிட்ட நெருங்கி வந்தேன்

உள்ளுக்குள்ள நான் நடுங்குறேன்

ஆண்

ஹே என்ன ஒரு பார்வையில

நீயும் சாய்க்கிறியே என்ன சாய்க்கிறியே

பெண்

உசுர நான் புடிச்சி வைக்கிறேன்

உன் கூட வாழவே

ஆண்

அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே

மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே

மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

ஆண்

ஓர பார்வையில் நீயும் பாக்குற

போற போக்குல என்ன மெல்ல

காத்த போலவே வீசி போகுற

காதல் வாசனை என்னை கொல்ல

ஆண்

அரக்கியே....

சிரிக்கியே.....

அழகியே.......

மனச சிரிச்ச பறிச்ச திருடி.....

Frequently Asked Questions

The lyrics for Adiye Arakkiye were penned by Oviya Oommapathy.

Adiye Arakkiye is a Tamil film song from Achamillai Manamae (2020).