
Adiye Kannamma
From the movie Agni Sakshi
Read the full lyrics of Adiye Kannamma from Agni Sakshi (1982), written by Vaali, in Tamil & English script.

From the movie Agni Sakshi
Read the full lyrics of Adiye Kannamma from Agni Sakshi (1982), written by Vaali, in Tamil & English script.
Adiyae kannammaa…..aa….aa….aa…
Amaithi ennammaa….aa….aa….aa…
Adiyae kannammaa…..aa….aa….aa…
Amaithi ennammaa….aa….aa….aa…
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Nee indru kannkondu
Kaanum yaavum anantha kaatchi
Nee konda maangalyam naalum
Vaazhum agnisatchi
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….
……………
Intha eerezhu logangal meedhu
Unthan eedaana penn ondru yaedhu
Kannamma….adiyae kannammaa….
Intha eerezhu logangal meedhu
Unthan eedaana penn ondru yaedhu
Kanavan endru kadavul vanthaan
Unathan kurai yaavum kunamaaga kondaan
Yaarum kaanaatha yogam unnodu
Endrum santhosha sangeedham paadu
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….
……………
Vaadai kaattrodu kadhai pesumpothu
Neenda karaiyoram uravaadum neerae
Paavai enthan purushan polae
Ungal varalaattril yaarenum undo
Selvam oru kodi thanthaal varumodi
Dheivam kettaalum tharamaattaen podi
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….
அடியே கண்ணம்மா......ஆ......ஆ......ஆ.......
அமைதி என்னம்மா........ஆ.....ஆ...ஆ....
அடியே கண்ணம்மா......ஆ......ஆ......ஆ.......
அமைதி என்னம்மா........ஆ.....ஆ...ஆ....
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
நீ இன்று கண்கொண்டு
காணும் யாவும் ஆனந்த காட்சி
நீ கொண்ட மாங்கல்யம் நாளும்
வாழும் அக்னிசாட்சி
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா................
.......................
இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது
கண்ணம்மா .......அடியே கண்ணம்மா.........
இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது
கணவன் என்று கடவுள் வந்தான்
உந்தன் குறை யாவும் குணமாக கொண்டான்
யாரும் காணாத யோகம் உன்னோடு
என்றும் சந்தோஷ சங்கீதம் பாடு
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா....................
............................
வாடைக் காற்றோடு கதை பேசும்போது
நீண்ட கரையோரம் உறவாடும் நீரே
பாவை எந்தன் புருஷன் போலே
உங்கள் வரலாற்றில் யாரேனும் உண்டோ
செல்வம் ஒரு கோடி தந்தாள் வருமோடி
தெய்வம் கேட்டாலும் தரமாட்டேன் போடி
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா....................
Adiyae kannammaa…..aa….aa….aa…
Amaithi ennammaa….aa….aa….aa…
Adiyae kannammaa…..aa….aa….aa…
Amaithi ennammaa….aa….aa….aa…
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Nee indru kannkondu
Kaanum yaavum anantha kaatchi
Nee konda maangalyam naalum
Vaazhum agnisatchi
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….
……………
Intha eerezhu logangal meedhu
Unthan eedaana penn ondru yaedhu
Kannamma….adiyae kannammaa….
Intha eerezhu logangal meedhu
Unthan eedaana penn ondru yaedhu
Kanavan endru kadavul vanthaan
Unathan kurai yaavum kunamaaga kondaan
Yaarum kaanaatha yogam unnodu
Endrum santhosha sangeedham paadu
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….
……………
Vaadai kaattrodu kadhai pesumpothu
Neenda karaiyoram uravaadum neerae
Paavai enthan purushan polae
Ungal varalaattril yaarenum undo
Selvam oru kodi thanthaal varumodi
Dheivam kettaalum tharamaattaen podi
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….
அடியே கண்ணம்மா......ஆ......ஆ......ஆ.......
அமைதி என்னம்மா........ஆ.....ஆ...ஆ....
அடியே கண்ணம்மா......ஆ......ஆ......ஆ.......
அமைதி என்னம்மா........ஆ.....ஆ...ஆ....
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
நீ இன்று கண்கொண்டு
காணும் யாவும் ஆனந்த காட்சி
நீ கொண்ட மாங்கல்யம் நாளும்
வாழும் அக்னிசாட்சி
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா................
.......................
இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது
கண்ணம்மா .......அடியே கண்ணம்மா.........
இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது
கணவன் என்று கடவுள் வந்தான்
உந்தன் குறை யாவும் குணமாக கொண்டான்
யாரும் காணாத யோகம் உன்னோடு
என்றும் சந்தோஷ சங்கீதம் பாடு
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா....................
............................
வாடைக் காற்றோடு கதை பேசும்போது
நீண்ட கரையோரம் உறவாடும் நீரே
பாவை எந்தன் புருஷன் போலே
உங்கள் வரலாற்றில் யாரேனும் உண்டோ
செல்வம் ஒரு கோடி தந்தாள் வருமோடி
தெய்வம் கேட்டாலும் தரமாட்டேன் போடி
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா....................
The lyrics for Adiye Kannamma were penned by Vaali.
Adiye Kannamma is a Tamil film song from Agni Sakshi (1982).
Share this beautiful lyric line with your friends!