
Alaipayuthe Kanna
From the movie Ethanai Konam Ethanai Parvai
Read the full lyrics of Alaipayuthe Kanna from Ethanai Konam Ethanai Parvai (1982), written by Oothukkadu Venkata Kavi, in Tamil & English script.

From the movie Ethanai Konam Ethanai Parvai
Read the full lyrics of Alaipayuthe Kanna from Ethanai Konam Ethanai Parvai (1982), written by Oothukkadu Venkata Kavi, in Tamil & English script.
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Un aanandha mogana vaenu gaanam adhil
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Un aanandha mogana vaenu gaanam adhil
Alaipaayuthae
Alaipaayuthae
Kannaa
Kannaa
En manam miga alaipaayuthae
Alaipaayuthae
Nilai peyaraadhu silai polavae nindra
Nilai peyaraadhu silai polavae nindra
Neram aavadhariyaamalae
Miga vinodhamaana muraleedharaa
Alaipaayuthae
Kannaa en manam miga alaipaayuthae
Thelindha nilavu patta pagal pol yeriyudhae
Thelindha nilavu patta pagal pol yeriyudhae
Dhikkai nokki en iru puruvam neriyudhae
Dhikkai nokki en iru puruvam neriyudhae
Kanindha un vaenu gaanam aaa…
Aa…
Aa…
Aa…
Aa…
Aa…
Aa… aa…
Aa… aa…
Kanindha un vaenu gaanam kaatril varugudhae
Kangal serugi oru vidhamaai varugudhae
Kangal serugi oru vidhamaai varugudhae
Kadhitha manathil irukki padhathai
Enakku alithu magizhtha vaa
Oru thanitha vanathil anaithu enakku
Unarchi koduthu mugizhtha vaa
Alai kadal alai thanil kadhiravan oli yena
Inai idu kadal yena kalithavaa
Kadhari manam urugi naan azhaikkavo
Idhara maadharudan nee kalikkavo
Idhu thagumo
Idhu muraiyo
Idhu dharumam thaano
Kuzhal oodhidum pozhudhil
Aadidum kuzhaigal polavae
Manadhu vaedhanai migavodu
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Un aanandha mogana vaenu gaanam adhil
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே
அலைபாயுதே
கண்ணா
கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
அலைபாயுதே
நிலை பெயராது சிலை போலவே நின்ற
நிலை பெயராது சிலை போலவே நின்ற
நேரம் ஆவதறியாமலே
மிக வினோதமான முரளீதரா
அலைபாயுதே
கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ... ஆ...
ஆ... ஆ...
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் இறுக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
அலை கடல் அலை தனில் கதிரவன் ஒளி என
இணை இடு கடல் என களித்தவா
கதறி மனம் உருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ
இது முறையோ
இது தருமம் தானோ
குழல் ஊதிடும் பொழுதில்
ஆடிடும் குழைகள் போலவே
மனது வேதனை மிகவொடு
இருவர் : அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Un aanandha mogana vaenu gaanam adhil
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Un aanandha mogana vaenu gaanam adhil
Alaipaayuthae
Alaipaayuthae
Kannaa
Kannaa
En manam miga alaipaayuthae
Alaipaayuthae
Nilai peyaraadhu silai polavae nindra
Nilai peyaraadhu silai polavae nindra
Neram aavadhariyaamalae
Miga vinodhamaana muraleedharaa
Alaipaayuthae
Kannaa en manam miga alaipaayuthae
Thelindha nilavu patta pagal pol yeriyudhae
Thelindha nilavu patta pagal pol yeriyudhae
Dhikkai nokki en iru puruvam neriyudhae
Dhikkai nokki en iru puruvam neriyudhae
Kanindha un vaenu gaanam aaa…
Aa…
Aa…
Aa…
Aa…
Aa…
Aa… aa…
Aa… aa…
Kanindha un vaenu gaanam kaatril varugudhae
Kangal serugi oru vidhamaai varugudhae
Kangal serugi oru vidhamaai varugudhae
Kadhitha manathil irukki padhathai
Enakku alithu magizhtha vaa
Oru thanitha vanathil anaithu enakku
Unarchi koduthu mugizhtha vaa
Alai kadal alai thanil kadhiravan oli yena
Inai idu kadal yena kalithavaa
Kadhari manam urugi naan azhaikkavo
Idhara maadharudan nee kalikkavo
Idhu thagumo
Idhu muraiyo
Idhu dharumam thaano
Kuzhal oodhidum pozhudhil
Aadidum kuzhaigal polavae
Manadhu vaedhanai migavodu
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Un aanandha mogana vaenu gaanam adhil
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே
அலைபாயுதே
கண்ணா
கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
அலைபாயுதே
நிலை பெயராது சிலை போலவே நின்ற
நிலை பெயராது சிலை போலவே நின்ற
நேரம் ஆவதறியாமலே
மிக வினோதமான முரளீதரா
அலைபாயுதே
கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ... ஆ...
ஆ... ஆ...
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் இறுக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
அலை கடல் அலை தனில் கதிரவன் ஒளி என
இணை இடு கடல் என களித்தவா
கதறி மனம் உருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ
இது முறையோ
இது தருமம் தானோ
குழல் ஊதிடும் பொழுதில்
ஆடிடும் குழைகள் போலவே
மனது வேதனை மிகவொடு
இருவர் : அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
The lyrics for Alaipayuthe Kanna were penned by Oothukkadu Venkata Kavi.
Alaipayuthe Kanna is a Tamil film song from Ethanai Konam Ethanai Parvai (1982).
Share this beautiful lyric line with your friends!