Click any line to highlight and share it as a quote!
Male

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

Female

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

Male

Un aanandha mogana vaenu gaanam adhil

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

Female

Un aanandha mogana vaenu gaanam adhil

Male

Alaipaayuthae

Female

Alaipaayuthae

Male

Kannaa

Female

Kannaa

Male

En manam miga alaipaayuthae

Female

Alaipaayuthae

Female

Nilai peyaraadhu silai polavae nindra

Nilai peyaraadhu silai polavae nindra

Neram aavadhariyaamalae

Miga vinodhamaana muraleedharaa

Alaipaayuthae

Male

Kannaa en manam miga alaipaayuthae

Male

Thelindha nilavu patta pagal pol yeriyudhae

Female

Thelindha nilavu patta pagal pol yeriyudhae

Male

Dhikkai nokki en iru puruvam neriyudhae

Female

Dhikkai nokki en iru puruvam neriyudhae

Male

Kanindha un vaenu gaanam aaa…

Female

Aa…

Male

Aa…

Female

Aa…

Male

Aa…

Female

Aa…

Male

Aa… aa…

Female

Aa… aa…

Male

Kanindha un vaenu gaanam kaatril varugudhae

Kangal serugi oru vidhamaai varugudhae

Kangal serugi oru vidhamaai varugudhae

Female

Kadhitha manathil irukki padhathai

Enakku alithu magizhtha vaa

Female

Oru thanitha vanathil anaithu enakku

Unarchi koduthu mugizhtha vaa

Male

Alai kadal alai thanil kadhiravan oli yena

Inai idu kadal yena kalithavaa

Kadhari manam urugi naan azhaikkavo

Female

Idhara maadharudan nee kalikkavo

Male

Idhu thagumo

Female

Idhu muraiyo

Male

Idhu dharumam thaano

Male

Kuzhal oodhidum pozhudhil

Aadidum kuzhaigal polavae

Manadhu vaedhanai migavodu

Both

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

Male

Un aanandha mogana vaenu gaanam adhil

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

ஆண்

அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

பெண்

அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

ஆண்

உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

பெண்

உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

ஆண்

அலைபாயுதே

பெண்

அலைபாயுதே

ஆண்

கண்ணா

பெண்

கண்ணா

ஆண்

என் மனம் மிக அலைபாயுதே

பெண்

அலைபாயுதே

பெண்

நிலை பெயராது சிலை போலவே நின்ற

நிலை பெயராது சிலை போலவே நின்ற

நேரம் ஆவதறியாமலே

மிக வினோதமான முரளீதரா

அலைபாயுதே

ஆண்

கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

ஆண்

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே

பெண்

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே

ஆண்

திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

பெண்

திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

ஆண்

கனிந்த உன் வேணு கானம் ஆ...

பெண்

ஆ...

ஆண்

ஆ...

பெண்

ஆ...

ஆண்

ஆ...

பெண்

ஆ...

ஆண்

ஆ... ஆ...

பெண்

ஆ... ஆ...

ஆண்

கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே

கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே

கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே

பெண்

கதித்த மனத்தில் இறுக்கி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்த வா

பெண்

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா

ஆண்

அலை கடல் அலை தனில் கதிரவன் ஒளி என

இணை இடு கடல் என களித்தவா

கதறி மனம் உருகி நான் அழைக்கவோ

பெண்

இதர மாதருடன் நீ களிக்கவோ

ஆண்

இது தகுமோ

பெண்

இது முறையோ

ஆண்

இது தருமம் தானோ

ஆண்

குழல் ஊதிடும் பொழுதில்

ஆடிடும் குழைகள் போலவே

மனது வேதனை மிகவொடு

இருவர் : அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

ஆண்

உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

English Script

Male

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

Female

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

Male

Un aanandha mogana vaenu gaanam adhil

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

Female

Un aanandha mogana vaenu gaanam adhil

Male

Alaipaayuthae

Female

Alaipaayuthae

Male

Kannaa

Female

Kannaa

Male

En manam miga alaipaayuthae

Female

Alaipaayuthae

Female

Nilai peyaraadhu silai polavae nindra

Nilai peyaraadhu silai polavae nindra

Neram aavadhariyaamalae

Miga vinodhamaana muraleedharaa

Alaipaayuthae

Male

Kannaa en manam miga alaipaayuthae

Male

Thelindha nilavu patta pagal pol yeriyudhae

Female

Thelindha nilavu patta pagal pol yeriyudhae

Male

Dhikkai nokki en iru puruvam neriyudhae

Female

Dhikkai nokki en iru puruvam neriyudhae

Male

Kanindha un vaenu gaanam aaa…

Female

Aa…

Male

Aa…

Female

Aa…

Male

Aa…

Female

Aa…

Male

Aa… aa…

Female

Aa… aa…

Male

Kanindha un vaenu gaanam kaatril varugudhae

Kangal serugi oru vidhamaai varugudhae

Kangal serugi oru vidhamaai varugudhae

Female

Kadhitha manathil irukki padhathai

Enakku alithu magizhtha vaa

Female

Oru thanitha vanathil anaithu enakku

Unarchi koduthu mugizhtha vaa

Male

Alai kadal alai thanil kadhiravan oli yena

Inai idu kadal yena kalithavaa

Kadhari manam urugi naan azhaikkavo

Female

Idhara maadharudan nee kalikkavo

Male

Idhu thagumo

Female

Idhu muraiyo

Male

Idhu dharumam thaano

Male

Kuzhal oodhidum pozhudhil

Aadidum kuzhaigal polavae

Manadhu vaedhanai migavodu

Both

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

Male

Un aanandha mogana vaenu gaanam adhil

Alaipaayuthae kannaa

En manam miga alaipaayuthae

தமிழ் வரிகள்

ஆண்

அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

பெண்

அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

ஆண்

உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

பெண்

உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

ஆண்

அலைபாயுதே

பெண்

அலைபாயுதே

ஆண்

கண்ணா

பெண்

கண்ணா

ஆண்

என் மனம் மிக அலைபாயுதே

பெண்

அலைபாயுதே

பெண்

நிலை பெயராது சிலை போலவே நின்ற

நிலை பெயராது சிலை போலவே நின்ற

நேரம் ஆவதறியாமலே

மிக வினோதமான முரளீதரா

அலைபாயுதே

ஆண்

கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

ஆண்

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே

பெண்

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே

ஆண்

திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

பெண்

திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

ஆண்

கனிந்த உன் வேணு கானம் ஆ...

பெண்

ஆ...

ஆண்

ஆ...

பெண்

ஆ...

ஆண்

ஆ...

பெண்

ஆ...

ஆண்

ஆ... ஆ...

பெண்

ஆ... ஆ...

ஆண்

கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே

கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே

கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே

பெண்

கதித்த மனத்தில் இறுக்கி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்த வா

பெண்

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா

ஆண்

அலை கடல் அலை தனில் கதிரவன் ஒளி என

இணை இடு கடல் என களித்தவா

கதறி மனம் உருகி நான் அழைக்கவோ

பெண்

இதர மாதருடன் நீ களிக்கவோ

ஆண்

இது தகுமோ

பெண்

இது முறையோ

ஆண்

இது தருமம் தானோ

ஆண்

குழல் ஊதிடும் பொழுதில்

ஆடிடும் குழைகள் போலவே

மனது வேதனை மிகவொடு

இருவர் : அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

ஆண்

உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே

Frequently Asked Questions

The lyrics for Alaipayuthe Kanna were penned by Oothukkadu Venkata Kavi.

Alaipayuthe Kanna is a Tamil film song from Ethanai Konam Ethanai Parvai (1982).