
Alli Sendaduthe
From the movie Kadhal Paduthumpadu
Read the full lyrics of Alli Sendaduthe from Kadhal Paduthumpadu (1966), sung by P. Susheela and written by M. K. Aathmanathan, in Tamil & English script.

From the movie Kadhal Paduthumpadu
Read the full lyrics of Alli Sendaduthe from Kadhal Paduthumpadu (1966), sung by P. Susheela and written by M. K. Aathmanathan, in Tamil & English script.
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Mangaiyar oorvalam munnae varum
Ulagam engal pinnaevarum
Katti thnga maeni ival kadhalukku raani raani
Ohoo ohoo ohoo oo
Mangaiyar oorvalam munnae varum
Ulagam engal pinnaevarum
Pengalin parvaiyil
Bodhai varum
Andha bodhaiyil vaalibam
Inbam perum
Pengalin parvaiyil
Bodhai varum
Andha bodhaiyil vaalibam
Inbam perum
Poovada kaayada nooladavae paadi
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Manmadhan thaer varum veedhiyilae
Ilam mangaiyar soozhndhida naan varuven
Kannam rendum aasaiyai thoondum
Kannam rendum aasaiyai thoondum
Ohoo ohoo ohoo oo
Manmadhan thaer varum veedhiyilae
Ilam mangaiyar soozhndhida naan varuven
Kannennum maedaiyil yeriduven
Adhil kaadhal naadagam naan aaduven
Kannennum maedaiyil yeriduven
Adhil kaadhal naadagam naan aaduven
Poovada kaayada nooladavae paadi
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே...
மங்கையர் ஊர்வலம் முன்னே வரும்
உலகம் எங்கள் பின்னே வரும்
கட்டித் தங்கமேனி இவள் காதலுக்கு ராணி ராணி
ஓஹோ......ஓஹோ.......ஓஹோ....ஓ...ஓ.....
மங்கையர் ஊர்வலம் முன்னே வரும்
உலகம் எங்கள் பின்னே வரும்
பெண்களின் பார்வையில்
போதை வரும்
அந்த போதையில் வாலிபம்
இன்பம் பெறும்
பெண்களின் பார்வையில்
போதை வரும்
அந்த போதையில் வாலிபம்
இன்பம் பெறும்
பூவாட காயாட நூலாடவே பாடி........
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே...
மன்மதன் தேர் வரும் வீதியிலே
இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன்
கன்னம் இரண்டும் ஆசையை தூண்டும்
ஓஹோ......ஓஹோ.......ஓஹோ....ஓ...ஓ.....
மன்மதன் தேர் வரும் வீதியிலே
இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன்
கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில்
காதல் நாடகம் நானாடுவேன்
கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில்
காதல் நாடகம் நானாடுவேன்
பூவாட காயாட நூலாடவே பாடி........
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே...
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Mangaiyar oorvalam munnae varum
Ulagam engal pinnaevarum
Katti thnga maeni ival kadhalukku raani raani
Ohoo ohoo ohoo oo
Mangaiyar oorvalam munnae varum
Ulagam engal pinnaevarum
Pengalin parvaiyil
Bodhai varum
Andha bodhaiyil vaalibam
Inbam perum
Pengalin parvaiyil
Bodhai varum
Andha bodhaiyil vaalibam
Inbam perum
Poovada kaayada nooladavae paadi
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Manmadhan thaer varum veedhiyilae
Ilam mangaiyar soozhndhida naan varuven
Kannam rendum aasaiyai thoondum
Kannam rendum aasaiyai thoondum
Ohoo ohoo ohoo oo
Manmadhan thaer varum veedhiyilae
Ilam mangaiyar soozhndhida naan varuven
Kannennum maedaiyil yeriduven
Adhil kaadhal naadagam naan aaduven
Kannennum maedaiyil yeriduven
Adhil kaadhal naadagam naan aaduven
Poovada kaayada nooladavae paadi
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே...
மங்கையர் ஊர்வலம் முன்னே வரும்
உலகம் எங்கள் பின்னே வரும்
கட்டித் தங்கமேனி இவள் காதலுக்கு ராணி ராணி
ஓஹோ......ஓஹோ.......ஓஹோ....ஓ...ஓ.....
மங்கையர் ஊர்வலம் முன்னே வரும்
உலகம் எங்கள் பின்னே வரும்
பெண்களின் பார்வையில்
போதை வரும்
அந்த போதையில் வாலிபம்
இன்பம் பெறும்
பெண்களின் பார்வையில்
போதை வரும்
அந்த போதையில் வாலிபம்
இன்பம் பெறும்
பூவாட காயாட நூலாடவே பாடி........
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே...
மன்மதன் தேர் வரும் வீதியிலே
இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன்
கன்னம் இரண்டும் ஆசையை தூண்டும்
ஓஹோ......ஓஹோ.......ஓஹோ....ஓ...ஓ.....
மன்மதன் தேர் வரும் வீதியிலே
இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன்
கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில்
காதல் நாடகம் நானாடுவேன்
கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில்
காதல் நாடகம் நானாடுவேன்
பூவாட காயாட நூலாடவே பாடி........
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே...
The song Alli Sendaduthe from the movie Kadhal Paduthumpadu was sung by P. Susheela.
The music for Kadhal Paduthumpadu (1966) was composed by T. R. Pappa.
The lyrics for Alli Sendaduthe were penned by M. K. Aathmanathan.
Alli Sendaduthe is a Tamil film song from Kadhal Paduthumpadu (1966).
Share this beautiful lyric line with your friends!