Click any line to highlight and share it as a quote!
Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Ethanai naalaga ithanai ennangal

Ethanai naalaga ithanai ennangal

Female

Evandi …evandi….

Female

Enai kavarndha kalvanadi

Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Aahaahaahaa aa ho ho oo ooo

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Erimalai pugai polae manikadal alai polae

Erimalai pugai polae manikadal alai polae

Female

Evandi …evandi….

Female

Enai kavarndha kalvanadi

Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Karpanai seidhu seidhu yenguvatho

Sirpathai paartha pinnum thoonguvatho..oo

Karpanai seidhu seidhu yenguvatho

Sirpathai paartha pinnum thoonguvatho..

Inikkum kaadhal ilamai kaadhal

Inikkum kaadhal ilamai kaadhal

Iravil nilavil inbam kanden

Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Kanindhu konjum pothu poopolae

Kaaveri maduvil nindraal vel polae..oohoo

Kanindhu konjum pothu poopolae

Kaaveri maduvil nindraal vel polae..

Yeno yeno thaavi sendraen

Yeno yeno thaavi sendraen

Yetho yetho vaazhvai kanden

Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Sandhana kaattil ulla thaenodai

Vanjiyar neeraadum meenoodai

Female

Ooo oo oo oo

Sandhana kaattil ulla thaenodai

Vanjiyar neeraadum meenoodai

Female

Panjanai polae inbam thandhaal

Female

Panjanai polae inbam thandhaal

Both

Paruvam adhaiyae virumbhi nindraal

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Evandi

Female

Evandi

Both

Enai kavarndha kalvanadi

Ahahaha aahaahaa oohoo hoo hoo hohoo

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

எத்தனை நாளாக இத்தனை எண்ணங்கள்

பெண்

எவன்டி..... எவன்டி....

பெண்

எனைக் கவர்ந்த கள்வனடி

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

ஆஅ ஹா ஹாஹாஹா ஹோ ஹோ ஹோ

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே

எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே

பெண்

எவன்டி..... எவன்டி.....

பெண்

எனைக் கவர்ந்த கள்வனடி

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

கற்பனை செய்து செய்து ஏங்குவதோ

சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ

கற்பனை செய்து செய்து ஏங்குவதோ

சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ

இனிக்கும் காதல் இளமை காதல்

இனிக்கும் காதல் இளமை காதல்

இரவில் நிலவில் இன்பம் கண்டேன்

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

கனிந்து கொஞ்சும் போது பூப்போலே

காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே

கனிந்து கொஞ்சும் போது பூப்போலே

காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே

ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்

ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்

ஏதோ ஏதோ வாழ்வை கண்டேன்

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

சந்தனக் காட்டிலுள்ள தேனோடை

வஞ்சியர் நீராடும் மீனோடை

பெண்

ஓஓஓஒ

சந்தனக் காட்டிலுள்ள தேனோடை

வஞ்சியர் நீராடும் மீனோடை

பெண்

பஞ்சணை போலே இன்பம் தந்தாள்

பெண்

பஞ்சணை போலே இன்பம் தந்தாள்

இருவர் : பருவம் அதையே விரும்பி நின்றாள்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

எவன்டி..... பெண் : எவன்டி.....

இருவர் : எனைக் கவர்ந்த கள்வனடி

ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹொஹ்ஆஹ்ஹா.....

English Script

Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Ethanai naalaga ithanai ennangal

Ethanai naalaga ithanai ennangal

Female

Evandi …evandi….

Female

Enai kavarndha kalvanadi

Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Aahaahaahaa aa ho ho oo ooo

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Erimalai pugai polae manikadal alai polae

Erimalai pugai polae manikadal alai polae

Female

Evandi …evandi….

Female

Enai kavarndha kalvanadi

Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Karpanai seidhu seidhu yenguvatho

Sirpathai paartha pinnum thoonguvatho..oo

Karpanai seidhu seidhu yenguvatho

Sirpathai paartha pinnum thoonguvatho..

Inikkum kaadhal ilamai kaadhal

Inikkum kaadhal ilamai kaadhal

Iravil nilavil inbam kanden

Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Kanindhu konjum pothu poopolae

Kaaveri maduvil nindraal vel polae..oohoo

Kanindhu konjum pothu poopolae

Kaaveri maduvil nindraal vel polae..

Yeno yeno thaavi sendraen

Yeno yeno thaavi sendraen

Yetho yetho vaazhvai kanden

Female

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Female

Sandhana kaattil ulla thaenodai

Vanjiyar neeraadum meenoodai

Female

Ooo oo oo oo

Sandhana kaattil ulla thaenodai

Vanjiyar neeraadum meenoodai

Female

Panjanai polae inbam thandhaal

Female

Panjanai polae inbam thandhaal

Both

Paruvam adhaiyae virumbhi nindraal

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Evandi

Female

Evandi

Both

Enai kavarndha kalvanadi

Ahahaha aahaahaa oohoo hoo hoo hohoo

தமிழ் வரிகள்

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

எத்தனை நாளாக இத்தனை எண்ணங்கள்

பெண்

எவன்டி..... எவன்டி....

பெண்

எனைக் கவர்ந்த கள்வனடி

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

ஆஅ ஹா ஹாஹாஹா ஹோ ஹோ ஹோ

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே

எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே

பெண்

எவன்டி..... எவன்டி.....

பெண்

எனைக் கவர்ந்த கள்வனடி

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

கற்பனை செய்து செய்து ஏங்குவதோ

சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ

கற்பனை செய்து செய்து ஏங்குவதோ

சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ

இனிக்கும் காதல் இளமை காதல்

இனிக்கும் காதல் இளமை காதல்

இரவில் நிலவில் இன்பம் கண்டேன்

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

கனிந்து கொஞ்சும் போது பூப்போலே

காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே

கனிந்து கொஞ்சும் போது பூப்போலே

காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே

ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்

ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்

ஏதோ ஏதோ வாழ்வை கண்டேன்

பெண்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

சந்தனக் காட்டிலுள்ள தேனோடை

வஞ்சியர் நீராடும் மீனோடை

பெண்

ஓஓஓஒ

சந்தனக் காட்டிலுள்ள தேனோடை

வஞ்சியர் நீராடும் மீனோடை

பெண்

பஞ்சணை போலே இன்பம் தந்தாள்

பெண்

பஞ்சணை போலே இன்பம் தந்தாள்

இருவர் : பருவம் அதையே விரும்பி நின்றாள்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண்

எவன்டி..... பெண் : எவன்டி.....

இருவர் : எனைக் கவர்ந்த கள்வனடி

ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹொஹ்ஆஹ்ஹா.....

Frequently Asked Questions

The song Amaidhi Kollamal Aavalai from the movie Veerathi Veeran was sung by S. Janaki and L. R. Eswari.

The music for Veerathi Veeran (1964) was composed by Rajan Nagendra.

The lyrics for Amaidhi Kollamal Aavalai were penned by Puratchi Dasan.

Amaidhi Kollamal Aavalai is a Tamil film song from Veerathi Veeran (1964).