
Ammavum Neeye
From the movie Kalathur Kannamma
Read the full lyrics of Ammavum Neeye from Kalathur Kannamma (1960), written by T. K. Sundara Vathiyar, in Tamil & English script.

From the movie Kalathur Kannamma
Read the full lyrics of Ammavum Neeye from Kalathur Kannamma (1960), written by T. K. Sundara Vathiyar, in Tamil & English script.
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae……
Thanthai mugam thaayin mugam
Kandariyomae
Mana santhi tharum iniya sollai kettariyomae
Haa…aaa…aaa….aaa…aaa…aaa..
Thanthai mugam thaayin mugam kandariyomae
Mana santhi tharum iniya sollai kettariyomae
Engalukko anbu seiya yaarum illaiyae
Engalukko anbu seiya yaarum illaiyae
Idhai ariyaaiyo muruga un karunai illaiyo
Muruga….. Chorus : Muruga….
Muruga….. Chorus : Muruga….
Muruga….. muruga….
Muruga….. muruga….
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae……
Poonai naayum kiliyum kooda
Manithar madiyilae
Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae
Haa…aaa…aaa….aaa…aaa…aaa..
Poonai naayum kiliyum kooda
Manithar madiyilae
Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae
Ee erumbum un padaipil inimai kaanuthae
Ee erumbum un padaipil inimai kaanuthae
Idhai ariyaaiyo muruga un karunai illaiyo
Muruga….. Chorus : Muruga….
Muruga….. Chorus : Muruga….
Muruga….. muruga….
Muruga….. muruga….
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae……
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே.........
தந்தை முகம் தாயின் முகம்
கண்டறியுமே
மன சாந்தி தரும் இனியச் சொல்லைக்
கேட்டறியுமே
ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......
தந்தை முகம் தாயின் முகம்
கண்டறியுமே
மன சாந்தி தரும் இனியச் சொல்லைக்
கேட்டறியுமே
எங்களுக்கோ அன்பு செய்ய
யாருமில்லையே
எங்களுக்கோ அன்பு செய்ய
யாருமில்லையே
இதை அறியாயோ முருகா
உன் கருணை இல்லையோ
முருகா.........
முருகா........
முருகா.........
முருகா........
முருகா........முருகா........
முருகா........முருகா........
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே.........
பூனை நாயும் கிளியும் கூட
மனிதர் மடியிலே
பெற்றப் பிள்ளையைப் போல்
நல்லுறவாய் கூடி வாழுதே
ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......
பூனை நாயும் கிளியும் கூட
மனிதர் மடியிலே
பெற்றப் பிள்ளையைப் போல்
நல்லுறவாய் கூடி வாழுதே
ஈ எறும்பும் உன் படைப்பில்
இனிமை காணுதே
ஈ எறும்பும் உன் படைப்பில்
இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா
உன் கருணை இல்லையோ
முருகா.........
முருகா........
முருகா.........
முருகா........
முருகா........முருகா........
முருகா........முருகா........
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே................
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae……
Thanthai mugam thaayin mugam
Kandariyomae
Mana santhi tharum iniya sollai kettariyomae
Haa…aaa…aaa….aaa…aaa…aaa..
Thanthai mugam thaayin mugam kandariyomae
Mana santhi tharum iniya sollai kettariyomae
Engalukko anbu seiya yaarum illaiyae
Engalukko anbu seiya yaarum illaiyae
Idhai ariyaaiyo muruga un karunai illaiyo
Muruga….. Chorus : Muruga….
Muruga….. Chorus : Muruga….
Muruga….. muruga….
Muruga….. muruga….
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae……
Poonai naayum kiliyum kooda
Manithar madiyilae
Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae
Haa…aaa…aaa….aaa…aaa…aaa..
Poonai naayum kiliyum kooda
Manithar madiyilae
Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae
Ee erumbum un padaipil inimai kaanuthae
Ee erumbum un padaipil inimai kaanuthae
Idhai ariyaaiyo muruga un karunai illaiyo
Muruga….. Chorus : Muruga….
Muruga….. Chorus : Muruga….
Muruga….. muruga….
Muruga….. muruga….
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae……
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே.........
தந்தை முகம் தாயின் முகம்
கண்டறியுமே
மன சாந்தி தரும் இனியச் சொல்லைக்
கேட்டறியுமே
ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......
தந்தை முகம் தாயின் முகம்
கண்டறியுமே
மன சாந்தி தரும் இனியச் சொல்லைக்
கேட்டறியுமே
எங்களுக்கோ அன்பு செய்ய
யாருமில்லையே
எங்களுக்கோ அன்பு செய்ய
யாருமில்லையே
இதை அறியாயோ முருகா
உன் கருணை இல்லையோ
முருகா.........
முருகா........
முருகா.........
முருகா........
முருகா........முருகா........
முருகா........முருகா........
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே.........
பூனை நாயும் கிளியும் கூட
மனிதர் மடியிலே
பெற்றப் பிள்ளையைப் போல்
நல்லுறவாய் கூடி வாழுதே
ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......
பூனை நாயும் கிளியும் கூட
மனிதர் மடியிலே
பெற்றப் பிள்ளையைப் போல்
நல்லுறவாய் கூடி வாழுதே
ஈ எறும்பும் உன் படைப்பில்
இனிமை காணுதே
ஈ எறும்பும் உன் படைப்பில்
இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா
உன் கருணை இல்லையோ
முருகா.........
முருகா........
முருகா.........
முருகா........
முருகா........முருகா........
முருகா........முருகா........
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே................
The lyrics for Ammavum Neeye were penned by T. K. Sundara Vathiyar.
Ammavum Neeye is a Tamil film song from Kalathur Kannamma (1960).
Share this beautiful lyric line with your friends!