Click any line to highlight and share it as a quote!
Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

Female

Kaatrinil saaral pola paaduthae

Pookkalil thendral pola theduthae

Nee varum paadhaiyil

Kangalaal dhavam iruppen

Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

Female

Unnai paartha naalil thaan

Kannil paarvai thondriyathu

Undhan perai solli thaan

Endhan bhaasai thondriyathu

Female

Unnai moodi vaikka thaan

Kannil imaigal thondriyathu

Unnai soodi paarkka thaan

Pookkal maalai aagiyathu

Female

Nee ennai sernthidum varaiyil

Idhayathil swaasangal illai

Nee vanthu thangiya nenjil

Yaarukkum idamae illai

Paarthu paarthu yengiya sondham

Vaasalil vanthu sernthathae

Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

Female

Lalalalaa…aaa…lalalalalaaaa…

Lalalalaa…aaa…lalalalalaaaa…

Lalalalaa..

Lalalalala….

Female

Unnai neengi ennaalum

Endhan jeevan vaazhaathu

Undhan anbil vaazhvatharku

Jenmam ondru podhaathu

Female

Unnai ennum ullathil

Veru ennam thondraathu

Kaatru nindru ponaalum

Kaadhal nindru pogaathu

Female

Engengo thediya vaazhvai

Un sondham thanthathu ingae

Santhangal thediya vaarthai

Sangeetham aanathu inge

Aasai kaadhal kaigalil sernthaal

Vaazhvae sorgam aagumae

Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

Female

Kaatrinil saaral pola paaduthae

Pookkalil thendral pola theduthae

Nee varum paadhaiyil

Kangalaal dhavam iruppen

Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

பெண்

காற்றினில் சாரல் போலப் பாடுதே

பூக்களில் தென்றல் போலத் தேடுதே

நீ வரும் பாதையில்

கண்களால் தவம் இருப்பேன்

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

பெண்

உன்னைப் பார்த்த நாளில் தான்

கண்ணில் பார்வைத் தோன்றியது

உந்தன் பேரைச் சொல்லித் தான்

எந்தன் பாஷை தோன்றியது

பெண்

உன்னை மூடி வைக்கத் தான்

கண்ணில் இமைகள் தோன்றியது

உன்னைச் சூடிப் பார்க்கத் தான்

பூக்கள் மாலை ஆகியது

பெண்

நீ என்னைச் சேர்ந்திடும் வரையில்

இதயத்தில் சுவாசங்கள் இல்லை

நீ வந்து தங்கிய நெஞ்சில்

யாருக்கும் இடமே இல்லை

பெண்

பார்த்து பார்த்து

ஏங்கிய சொந்தம்

வாசலில் வந்துச் சேர்ந்ததே

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

பெண்

.............................

பெண்

உன்னை நீங்கி எந்நாளும்

எந்தன் ஜீவன் வாழாது

உந்தன் அன்பில் வாழ்வதற்கு

ஜென்மம் ஒன்றுப் போதாது

பெண்

உன்னை எண்ணும் உள்ளத்தில்

வேறு எண்ணம் தோன்றாது

காற்று நின்றுப் போனாலும்

காதல் நின்றுப் போகாது

பெண்

எங்கெங்கோ தேடிய வாழ்வை

உன் சொந்தம் தந்தது இங்கே

சந்தங்கள் தேடிய வார்த்தை

சங்கீதம் ஆனது இங்கே

பெண்

ஆசைக் காதல்

கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

பெண்

காற்றினில் சாரல் போலப் பாடுதே

பூக்களில் தென்றல் போலத் தேடுதே

நீ வரும் பாதையில்

கண்களால் தவம் இருப்பேன்

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

English Script

Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

Female

Kaatrinil saaral pola paaduthae

Pookkalil thendral pola theduthae

Nee varum paadhaiyil

Kangalaal dhavam iruppen

Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

Female

Unnai paartha naalil thaan

Kannil paarvai thondriyathu

Undhan perai solli thaan

Endhan bhaasai thondriyathu

Female

Unnai moodi vaikka thaan

Kannil imaigal thondriyathu

Unnai soodi paarkka thaan

Pookkal maalai aagiyathu

Female

Nee ennai sernthidum varaiyil

Idhayathil swaasangal illai

Nee vanthu thangiya nenjil

Yaarukkum idamae illai

Paarthu paarthu yengiya sondham

Vaasalil vanthu sernthathae

Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

Female

Lalalalaa…aaa…lalalalalaaaa…

Lalalalaa…aaa…lalalalalaaaa…

Lalalalaa..

Lalalalala….

Female

Unnai neengi ennaalum

Endhan jeevan vaazhaathu

Undhan anbil vaazhvatharku

Jenmam ondru podhaathu

Female

Unnai ennum ullathil

Veru ennam thondraathu

Kaatru nindru ponaalum

Kaadhal nindru pogaathu

Female

Engengo thediya vaazhvai

Un sondham thanthathu ingae

Santhangal thediya vaarthai

Sangeetham aanathu inge

Aasai kaadhal kaigalil sernthaal

Vaazhvae sorgam aagumae

Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

Female

Kaatrinil saaral pola paaduthae

Pookkalil thendral pola theduthae

Nee varum paadhaiyil

Kangalaal dhavam iruppen

Female

Anantham anantham paadum

Manam aasaiyin oonjalil aadum

Aayiram aayiram kaalam

Intha nyaabagam poomazhai thoovum

தமிழ் வரிகள்

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

பெண்

காற்றினில் சாரல் போலப் பாடுதே

பூக்களில் தென்றல் போலத் தேடுதே

நீ வரும் பாதையில்

கண்களால் தவம் இருப்பேன்

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

பெண்

உன்னைப் பார்த்த நாளில் தான்

கண்ணில் பார்வைத் தோன்றியது

உந்தன் பேரைச் சொல்லித் தான்

எந்தன் பாஷை தோன்றியது

பெண்

உன்னை மூடி வைக்கத் தான்

கண்ணில் இமைகள் தோன்றியது

உன்னைச் சூடிப் பார்க்கத் தான்

பூக்கள் மாலை ஆகியது

பெண்

நீ என்னைச் சேர்ந்திடும் வரையில்

இதயத்தில் சுவாசங்கள் இல்லை

நீ வந்து தங்கிய நெஞ்சில்

யாருக்கும் இடமே இல்லை

பெண்

பார்த்து பார்த்து

ஏங்கிய சொந்தம்

வாசலில் வந்துச் சேர்ந்ததே

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

பெண்

.............................

பெண்

உன்னை நீங்கி எந்நாளும்

எந்தன் ஜீவன் வாழாது

உந்தன் அன்பில் வாழ்வதற்கு

ஜென்மம் ஒன்றுப் போதாது

பெண்

உன்னை எண்ணும் உள்ளத்தில்

வேறு எண்ணம் தோன்றாது

காற்று நின்றுப் போனாலும்

காதல் நின்றுப் போகாது

பெண்

எங்கெங்கோ தேடிய வாழ்வை

உன் சொந்தம் தந்தது இங்கே

சந்தங்கள் தேடிய வார்த்தை

சங்கீதம் ஆனது இங்கே

பெண்

ஆசைக் காதல்

கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

பெண்

காற்றினில் சாரல் போலப் பாடுதே

பூக்களில் தென்றல் போலத் தேடுதே

நீ வரும் பாதையில்

கண்களால் தவம் இருப்பேன்

பெண்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

Frequently Asked Questions

The lyrics for Anantham Anantham Female were penned by Pazhani Bharathi.

Anantham Anantham Female is a Tamil film song from Poove Unakkaga (1996).