
Anbae Peranbae
From the movie NGK (Nandha Gopalan Kumaran)
Read the full lyrics of Anbae Peranbae from NGK (Nandha Gopalan Kumaran) (2019), written by Uma Devi, in Tamil & English script.

From the movie NGK (Nandha Gopalan Kumaran)
Read the full lyrics of Anbae Peranbae from NGK (Nandha Gopalan Kumaran) (2019), written by Uma Devi, in Tamil & English script.
Anbae…. anbae anbae anbae
Anbae…. anbae anbae anbae
Peranbae …peranbae peranbae
Peranbae …peranbae peranbae
Hoo ooo oo hooo
Yeno iravodu oliyaai koodum
Uravondru ketkkiren
Varaimeerum ivalin aasai
Niraivera paarkkiren
Nadhi serum kadalin meedhu
Mazhai neraai seruven
Amuthae peramuthae
Penn manadhin kanavin
Yekkam theerkkumaa… eerkkumaa..aa..
Madhiyai than madhiyai
Ivan azhagin bimbam
Kangal paarkkuma..thorkkuma
Mazhaivaanam thoorum pothu
Manal enna koosumo
Malarodu malargal kooda
Oor enna thootrumo
Thiraiyae thirai kadalae
Un athirum anbu
Mathilai thaanduthae..thoonduthae
Aaa….aaa….aa…
Nenjoram thoongum mogam
Kannoram doobam poda
Sollaatha ragasiyam nee thaanae
Ooor ketka yenguthae
Thanimaiyil thunai varum yosanai
Ninaivilum manakkuthu un vaasanai
Ellaamae ondraaga maaruthae
Mananthida seval koovuthae
Oh kodai kaalaththin megangal
Kaarkaalam thoorum
Aal illaatha kaatilum
Boobaalam ketkkum..
Mm..mm..mmm..mm
Anbae peranbae
Neduvazhvin nizhalgal
Vannam aaguthae aaguthae…ae…ae…
Uravae namm uravae
Oru anuvin pirivil
Andril aaguthae aaguthae
Hoo hoo oo
Uraiyaadha sollin porulai
Mozhi ingu thaangumo
Uravaaga anbil vaazha
Oru aayul pothumo…..
அன்பே.....அன்பே அன்பே அன்பே
அன்பே.....அன்பே அன்பே அன்பே
பேரன்பே.....பேரன்பே பேரன்பே
பேரன்பே.....பேரன்பே பேரன்பே
ஹோ ஓ ஓ ஹோ
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்
அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா....ஈர்க்குமா...ஆஅ
மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா....தோற்குமா
மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ
திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே....தூண்டுதே
ஆஅ....ஆஅ....ஆ...
நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க்க ஏங்குதே
தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே
ஓ கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்ம்ம்ம்ம்....
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்க்கும்....
ம்ம்...ம்ம்....ம்ம்ம்....ம்ம்
இருவர் : அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதே...ஏ....ஏ...
உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே
ஹோ ஹோ ஓ
உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ
Anbae…. anbae anbae anbae
Anbae…. anbae anbae anbae
Peranbae …peranbae peranbae
Peranbae …peranbae peranbae
Hoo ooo oo hooo
Yeno iravodu oliyaai koodum
Uravondru ketkkiren
Varaimeerum ivalin aasai
Niraivera paarkkiren
Nadhi serum kadalin meedhu
Mazhai neraai seruven
Amuthae peramuthae
Penn manadhin kanavin
Yekkam theerkkumaa… eerkkumaa..aa..
Madhiyai than madhiyai
Ivan azhagin bimbam
Kangal paarkkuma..thorkkuma
Mazhaivaanam thoorum pothu
Manal enna koosumo
Malarodu malargal kooda
Oor enna thootrumo
Thiraiyae thirai kadalae
Un athirum anbu
Mathilai thaanduthae..thoonduthae
Aaa….aaa….aa…
Nenjoram thoongum mogam
Kannoram doobam poda
Sollaatha ragasiyam nee thaanae
Ooor ketka yenguthae
Thanimaiyil thunai varum yosanai
Ninaivilum manakkuthu un vaasanai
Ellaamae ondraaga maaruthae
Mananthida seval koovuthae
Oh kodai kaalaththin megangal
Kaarkaalam thoorum
Aal illaatha kaatilum
Boobaalam ketkkum..
Mm..mm..mmm..mm
Anbae peranbae
Neduvazhvin nizhalgal
Vannam aaguthae aaguthae…ae…ae…
Uravae namm uravae
Oru anuvin pirivil
Andril aaguthae aaguthae
Hoo hoo oo
Uraiyaadha sollin porulai
Mozhi ingu thaangumo
Uravaaga anbil vaazha
Oru aayul pothumo…..
அன்பே.....அன்பே அன்பே அன்பே
அன்பே.....அன்பே அன்பே அன்பே
பேரன்பே.....பேரன்பே பேரன்பே
பேரன்பே.....பேரன்பே பேரன்பே
ஹோ ஓ ஓ ஹோ
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்
அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா....ஈர்க்குமா...ஆஅ
மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா....தோற்குமா
மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ
திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே....தூண்டுதே
ஆஅ....ஆஅ....ஆ...
நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க்க ஏங்குதே
தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே
ஓ கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்ம்ம்ம்ம்....
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்க்கும்....
ம்ம்...ம்ம்....ம்ம்ம்....ம்ம்
இருவர் : அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதே...ஏ....ஏ...
உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே
ஹோ ஹோ ஓ
உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ
The lyrics for Anbae Peranbae were penned by Uma Devi.
Anbae Peranbae is a Tamil film song from NGK (Nandha Gopalan Kumaran) (2019).
Share this beautiful lyric line with your friends!