Click any line to highlight and share it as a quote!
Male

Anbae…. anbae anbae anbae

Anbae…. anbae anbae anbae

Peranbae …peranbae peranbae

Peranbae …peranbae peranbae

Male

Hoo ooo oo hooo

Female

Yeno iravodu oliyaai koodum

Uravondru ketkkiren

Varaimeerum ivalin aasai

Niraivera paarkkiren

Nadhi serum kadalin meedhu

Mazhai neraai seruven

Female

Amuthae peramuthae

Penn manadhin kanavin

Yekkam theerkkumaa… eerkkumaa..aa..

Madhiyai than madhiyai

Ivan azhagin bimbam

Kangal paarkkuma..thorkkuma

Male

Mazhaivaanam thoorum pothu

Manal enna koosumo

Malarodu malargal kooda

Oor enna thootrumo

Male

Thiraiyae thirai kadalae

Un athirum anbu

Mathilai thaanduthae..thoonduthae

Female

Aaa….aaa….aa…

Nenjoram thoongum mogam

Kannoram doobam poda

Sollaatha ragasiyam nee thaanae

Ooor ketka yenguthae

Female

Thanimaiyil thunai varum yosanai

Ninaivilum manakkuthu un vaasanai

Ellaamae ondraaga maaruthae

Mananthida seval koovuthae

Male

Oh kodai kaalaththin megangal

Kaarkaalam thoorum

Aal illaatha kaatilum

Boobaalam ketkkum..

Mm..mm..mmm..mm

Both

Anbae peranbae

Neduvazhvin nizhalgal

Vannam aaguthae aaguthae…ae…ae…

Uravae namm uravae

Oru anuvin pirivil

Andril aaguthae aaguthae

Male

Hoo hoo oo

Uraiyaadha sollin porulai

Mozhi ingu thaangumo

Uravaaga anbil vaazha

Oru aayul pothumo…..

ஆண்

அன்பே.....அன்பே அன்பே அன்பே

அன்பே.....அன்பே அன்பே அன்பே

பேரன்பே.....பேரன்பே பேரன்பே

பேரன்பே.....பேரன்பே பேரன்பே

ஆண்

ஹோ ஓ ஓ ஹோ

பெண்

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்

உறவொன்று கேட்கிறேன்

வரைமீறும் இவளின் ஆசை

நிறைவேற பார்க்கிறேன்

நதி சேரும் கடலின் மீது

மழை நீராய் சேருவேன்

பெண்

அமுதே பேரமுதே

பெண் மனதின் கனவின்

ஏக்கம் தீர்க்குமா....ஈர்க்குமா...ஆஅ

மதியை தன் மதியை

இவன் அழகின் பிம்பம்

கண்கள் பார்க்குமா....தோற்குமா

ஆண்

மழைவானம் தூறும் போது

மணல் என்ன கூசுமோ

மலரோடு மலர்கள்கூட

ஊர் என்ன தூற்றுமோ

ஆண்

திரையே திரை கடலே

உன் அதிரும் அன்பு

மதிலை தாண்டுதே....தூண்டுதே

பெண்

ஆஅ....ஆஅ....ஆ...

நெஞ்சோரம் தூங்கும் மோகம்

கண்ணோரம் தூபம் போட

சொல்லாத ரகசியம் நீதானே

ஊர் கேட்க்க ஏங்குதே

பெண்

தனிமையில் துணை வரும் யோசனை

நினைவிலும் மணக்குது உன் வாசனை

எல்லாமே ஒன்றாக மாறுதே

மணந்திட சேவல் கூவுதே

ஆண்

ஓ கோடை காலத்தின் மேகங்கள்

கார்காலம் தூறும்ம்ம்ம்ம்....

ஆள் இல்லாத காட்டிலும்

பூபாளம் கேட்க்கும்....

ம்ம்...ம்ம்....ம்ம்ம்....ம்ம்

இருவர் : அன்பே பேரன்பே

நெடுவாழ்வின் நிழல்கள்

வண்ணம் ஆகுதே ஆகுதே...ஏ....ஏ...

உறவே நம் உறவே

ஒரு அணுவின் பிரிவில்

அன்றில் ஆகுதே ஆகுதே

ஆண்

ஹோ ஹோ ஓ

உறையாத சொல்லின் பொருளை

மொழி இங்கு தாங்குமோ

உறவாக அன்பில் வாழ

ஒரு ஆயுள் போதுமோ

English Script

Male

Anbae…. anbae anbae anbae

Anbae…. anbae anbae anbae

Peranbae …peranbae peranbae

Peranbae …peranbae peranbae

Male

Hoo ooo oo hooo

Female

Yeno iravodu oliyaai koodum

Uravondru ketkkiren

Varaimeerum ivalin aasai

Niraivera paarkkiren

Nadhi serum kadalin meedhu

Mazhai neraai seruven

Female

Amuthae peramuthae

Penn manadhin kanavin

Yekkam theerkkumaa… eerkkumaa..aa..

Madhiyai than madhiyai

Ivan azhagin bimbam

Kangal paarkkuma..thorkkuma

Male

Mazhaivaanam thoorum pothu

Manal enna koosumo

Malarodu malargal kooda

Oor enna thootrumo

Male

Thiraiyae thirai kadalae

Un athirum anbu

Mathilai thaanduthae..thoonduthae

Female

Aaa….aaa….aa…

Nenjoram thoongum mogam

Kannoram doobam poda

Sollaatha ragasiyam nee thaanae

Ooor ketka yenguthae

Female

Thanimaiyil thunai varum yosanai

Ninaivilum manakkuthu un vaasanai

Ellaamae ondraaga maaruthae

Mananthida seval koovuthae

Male

Oh kodai kaalaththin megangal

Kaarkaalam thoorum

Aal illaatha kaatilum

Boobaalam ketkkum..

Mm..mm..mmm..mm

Both

Anbae peranbae

Neduvazhvin nizhalgal

Vannam aaguthae aaguthae…ae…ae…

Uravae namm uravae

Oru anuvin pirivil

Andril aaguthae aaguthae

Male

Hoo hoo oo

Uraiyaadha sollin porulai

Mozhi ingu thaangumo

Uravaaga anbil vaazha

Oru aayul pothumo…..

தமிழ் வரிகள்

ஆண்

அன்பே.....அன்பே அன்பே அன்பே

அன்பே.....அன்பே அன்பே அன்பே

பேரன்பே.....பேரன்பே பேரன்பே

பேரன்பே.....பேரன்பே பேரன்பே

ஆண்

ஹோ ஓ ஓ ஹோ

பெண்

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்

உறவொன்று கேட்கிறேன்

வரைமீறும் இவளின் ஆசை

நிறைவேற பார்க்கிறேன்

நதி சேரும் கடலின் மீது

மழை நீராய் சேருவேன்

பெண்

அமுதே பேரமுதே

பெண் மனதின் கனவின்

ஏக்கம் தீர்க்குமா....ஈர்க்குமா...ஆஅ

மதியை தன் மதியை

இவன் அழகின் பிம்பம்

கண்கள் பார்க்குமா....தோற்குமா

ஆண்

மழைவானம் தூறும் போது

மணல் என்ன கூசுமோ

மலரோடு மலர்கள்கூட

ஊர் என்ன தூற்றுமோ

ஆண்

திரையே திரை கடலே

உன் அதிரும் அன்பு

மதிலை தாண்டுதே....தூண்டுதே

பெண்

ஆஅ....ஆஅ....ஆ...

நெஞ்சோரம் தூங்கும் மோகம்

கண்ணோரம் தூபம் போட

சொல்லாத ரகசியம் நீதானே

ஊர் கேட்க்க ஏங்குதே

பெண்

தனிமையில் துணை வரும் யோசனை

நினைவிலும் மணக்குது உன் வாசனை

எல்லாமே ஒன்றாக மாறுதே

மணந்திட சேவல் கூவுதே

ஆண்

ஓ கோடை காலத்தின் மேகங்கள்

கார்காலம் தூறும்ம்ம்ம்ம்....

ஆள் இல்லாத காட்டிலும்

பூபாளம் கேட்க்கும்....

ம்ம்...ம்ம்....ம்ம்ம்....ம்ம்

இருவர் : அன்பே பேரன்பே

நெடுவாழ்வின் நிழல்கள்

வண்ணம் ஆகுதே ஆகுதே...ஏ....ஏ...

உறவே நம் உறவே

ஒரு அணுவின் பிரிவில்

அன்றில் ஆகுதே ஆகுதே

ஆண்

ஹோ ஹோ ஓ

உறையாத சொல்லின் பொருளை

மொழி இங்கு தாங்குமோ

உறவாக அன்பில் வாழ

ஒரு ஆயுள் போதுமோ

Frequently Asked Questions

The lyrics for Anbae Peranbae were penned by Uma Devi.

Anbae Peranbae is a Tamil film song from NGK (Nandha Gopalan Kumaran) (2019).