Anbe Anbe
Tamil Film Song 2006

Anbe Anbe

From the movie June R

Read the full lyrics of Anbe Anbe from June R (2006), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

Na. Muthu Kumar Tamil & English June R · 2006
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female

Varum kaalamae Unathaagumae Unthan vaazhvilae Varum santhosham

Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female

Ulagathin melae Muthal uyir piranthathu Neerilae thaanae Unakkathanaalae Thanneer thaanae thaai paal Aanathu maanae

Female

Thuyaram thindraalumae Nenjilae maattram vendaam Theeyai theendum moongil Pinbu ragam paadum anbae

Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female

Pani thuli polae Uravugal maraivathil thollai illai Paraivagal vaazha Maraththirukkum koottirkkum Panjam illai

Female

Sontham ponaal enna Vazhigal engengum uruvae Annai thanthai pola Intha vaanam bhoomi anbae

Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female

Varum kaalamae Unathaagumae Unthan vaazhvilae Varum santhosham

Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண்

வரும் காலமே

உனதாகுமே

உந்தன் வாழ்விலே

வரும் சந்தோசம்

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண்

உலகத்தின் மேலே

முதல் உயிர் பிறந்தது

நீரிலே தானே

உனக்காகதனாலே

தண்ணீர் தானே தாய் பால்

ஆனது மானே

பெண்

துயரமே தின்றாலுமே

நெஞ்சிலே மாற்றம் வேண்டாம்

தீயை தீண்டும் மூங்கில்

பின்பு ராகம் பாடும் அன்பே

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண்

பனி துளி போலே

உறவுகள் மறைவதில் தொல்லை இல்லை

பறைவகள் வாழ

மரத்திருக்கும் கூட்டிற்க்கும்

பஞ்சம் இல்லை

பெண்

சொந்தம் போனால் என்ன

வழிகள் எங்கெங்கும் உறவே

அன்னை தந்தை போல

இந்த வானம் பூமி அன்பே

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண்

வரும் காலமே

உனதாகுமே

உந்தன் வாழ்விலே

வரும் சந்தோசம்

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

English Script

Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female

Varum kaalamae Unathaagumae Unthan vaazhvilae Varum santhosham

Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female

Ulagathin melae Muthal uyir piranthathu Neerilae thaanae Unakkathanaalae Thanneer thaanae thaai paal Aanathu maanae

Female

Thuyaram thindraalumae Nenjilae maattram vendaam Theeyai theendum moongil Pinbu ragam paadum anbae

Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female

Pani thuli polae Uravugal maraivathil thollai illai Paraivagal vaazha Maraththirukkum koottirkkum Panjam illai

Female

Sontham ponaal enna Vazhigal engengum uruvae Annai thanthai pola Intha vaanam bhoomi anbae

Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female

Varum kaalamae Unathaagumae Unthan vaazhvilae Varum santhosham

Female

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

தமிழ் வரிகள்

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண்

வரும் காலமே

உனதாகுமே

உந்தன் வாழ்விலே

வரும் சந்தோசம்

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண்

உலகத்தின் மேலே

முதல் உயிர் பிறந்தது

நீரிலே தானே

உனக்காகதனாலே

தண்ணீர் தானே தாய் பால்

ஆனது மானே

பெண்

துயரமே தின்றாலுமே

நெஞ்சிலே மாற்றம் வேண்டாம்

தீயை தீண்டும் மூங்கில்

பின்பு ராகம் பாடும் அன்பே

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண்

பனி துளி போலே

உறவுகள் மறைவதில் தொல்லை இல்லை

பறைவகள் வாழ

மரத்திருக்கும் கூட்டிற்க்கும்

பஞ்சம் இல்லை

பெண்

சொந்தம் போனால் என்ன

வழிகள் எங்கெங்கும் உறவே

அன்னை தந்தை போல

இந்த வானம் பூமி அன்பே

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண்

வரும் காலமே

உனதாகுமே

உந்தன் வாழ்விலே

வரும் சந்தோசம்

பெண்

அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

Frequently Asked Questions

The lyrics for Anbe Anbe were penned by Na. Muthu Kumar.

Anbe Anbe is a Tamil film song from June R (2006).