Click any line to highlight and share it as a quote!
Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

Female

Ilayinil mazhai pole

En idhazh mele

Un nizhal veezhgindradhey

Female

Kulungidum kuzhal pole

Nee sirithaalae

En nodi neelhindradhey

Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

Female

Naan paarthidaa

En penmai mottukkal

Unnale unnale naan kaangiren

Naan kettida

En nenjin mettukkal

Nee vandha pinnaale naan ketkiren

Female

Idhuvarai enil illa

En mudhal naanam

Hey unnale naan kolgiren

Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

Female

Un thee viral thottaale thottaale

Pattasu pattasu

En nenjile

Un poonkural kettaale kettalae

Thaen paindhu vandaadum

En kaadhile

Female

Azhagiya edhir kaalam

Un thunai podhum

Hey veredhum vendaamada

Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

Female

Ilayinil mazhai pole

En idhazh mele

Un nizhal veezhgindradhey

Female

Kulungidum kuzhal pole

Nee sirithaalae

En nodi neelhindradhey

Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

பெண்

இலையினில் மழை போலே

என் இதழ் மேலே

உன் நிழல் வீழ்கின்றதே

பெண்

குலுங்கிடும் குழல் போலே

நீ சிரித்தாலே

என் நொடி நீள்கின்றதே

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

பெண்

நான் பார்த்திடா

என் பெண்மை மொட்டுக்கள்

உன்னாலே உன்னாலே நான் காணுகிறேன்

நான் கேட்டிடா

என் நெஞ்சின் மெட்டுக்கள்

நீ வந்த பின்னாலே நான் கேட்கிறேன்

பெண்

இதுவரை எனில் இல்லை

என் முதல் நாணம்-ஹே

உன்னாலே நான் கொள்கிறேன்

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

பெண்

உன் தீ விரல் தொட்டாலே தொட்டாலே

பட்டாசு பட்டாசு என் நெஞ்சிலே

உன் பூங்குரல் கேட்டாலே கேட்டாலே

தேன் பாய்ந்து வந்தாடும் என் காதிலே

பெண்

அழகிய எதிர் காலம்

உன் துணை போதும்-ஹே

வேறேதும் வேண்டாமடா

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

பெண்

இலையினில் மழை போலே

என் இதழ் மேலே

உன் நிழல் வீழ்கின்றதே

பெண்

குலுங்கிடும் குழல் போலே

நீ சிரித்தாலே

என் நொடி நீள்கின்றதே

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

English Script

Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

Female

Ilayinil mazhai pole

En idhazh mele

Un nizhal veezhgindradhey

Female

Kulungidum kuzhal pole

Nee sirithaalae

En nodi neelhindradhey

Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

Female

Naan paarthidaa

En penmai mottukkal

Unnale unnale naan kaangiren

Naan kettida

En nenjin mettukkal

Nee vandha pinnaale naan ketkiren

Female

Idhuvarai enil illa

En mudhal naanam

Hey unnale naan kolgiren

Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

Female

Un thee viral thottaale thottaale

Pattasu pattasu

En nenjile

Un poonkural kettaale kettalae

Thaen paindhu vandaadum

En kaadhile

Female

Azhagiya edhir kaalam

Un thunai podhum

Hey veredhum vendaamada

Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

Female

Ilayinil mazhai pole

En idhazh mele

Un nizhal veezhgindradhey

Female

Kulungidum kuzhal pole

Nee sirithaalae

En nodi neelhindradhey

Female

Anbe anbe enai ketkadhey

Enna endru enai ketkadhey

Kettaal en naanam yaavum

Vaarthai aagum

தமிழ் வரிகள்

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

பெண்

இலையினில் மழை போலே

என் இதழ் மேலே

உன் நிழல் வீழ்கின்றதே

பெண்

குலுங்கிடும் குழல் போலே

நீ சிரித்தாலே

என் நொடி நீள்கின்றதே

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

பெண்

நான் பார்த்திடா

என் பெண்மை மொட்டுக்கள்

உன்னாலே உன்னாலே நான் காணுகிறேன்

நான் கேட்டிடா

என் நெஞ்சின் மெட்டுக்கள்

நீ வந்த பின்னாலே நான் கேட்கிறேன்

பெண்

இதுவரை எனில் இல்லை

என் முதல் நாணம்-ஹே

உன்னாலே நான் கொள்கிறேன்

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

பெண்

உன் தீ விரல் தொட்டாலே தொட்டாலே

பட்டாசு பட்டாசு என் நெஞ்சிலே

உன் பூங்குரல் கேட்டாலே கேட்டாலே

தேன் பாய்ந்து வந்தாடும் என் காதிலே

பெண்

அழகிய எதிர் காலம்

உன் துணை போதும்-ஹே

வேறேதும் வேண்டாமடா

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

பெண்

இலையினில் மழை போலே

என் இதழ் மேலே

உன் நிழல் வீழ்கின்றதே

பெண்

குலுங்கிடும் குழல் போலே

நீ சிரித்தாலே

என் நொடி நீள்கின்றதே

பெண்

அன்பே அன்பே எனை கேட்காதே

என்ன என்று என்னை கேட்காதே

கேட்டால் என் நாணம் யாவும்

வார்த்தை ஆகும்

Frequently Asked Questions

The song Anbe Anbe from the movie Operation Laila was sung by Saindhavi.

The music for Operation Laila (2024) was composed by Karthika Mahadev.

The lyrics for Anbe Anbe were penned by Madhan Karky.

Anbe Anbe is a Tamil film song from Operation Laila (2024).