Click any line to highlight and share it as a quote!
Male

Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee

Male

Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee

Female

Thanga thirugopuram

Ungal azhagoviyam

Kangal puthu kaaviyam

Sontham kaninthida magizhnthiduvom

Male

{Maalai neram solai kaatru

Unai theenduthe

Vaazhai thandu kaalai thottu

Vellam thaanduthe} (2)

Male

Vilaiyaadave

En manam naaduthe

Uravaadave

Dhinam theduthe

Female

Thanga thirugopuram

Ungal azhagoviyam

Kangal puthu kaaviyam

Sontham kaninthida magizhnthiduvom

Female

{Aasai ondru nenjil kondu

Poovai vanthathe

Thevai thannai sollumbothu

Naanam kondathe} (2)

Female

Un koyilil

Pon vilakkaagavaa

Un marbile

Mayilaagavaa

Male

Maalai soodi manjam thedi

Kaanbom inbame

Female

Nooru jenmam aanaalenna

Neeye sonthame

Male

Maalai soodi manjam thedi

Kaanbom inbame

Female

Nooru jenmam aanaalenna

Neeye sonthame

Male

Ilanthendralai

Oru theraakuvom

Female

Athan meethile

Naam sugam kaanuvom

Male

Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee..

ஆண்

அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி

பொங்கும் தேனாறு நீ

நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

ஆண்

அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி

பொங்கும் தேனாறு நீ

நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

பெண்

தங்க திருக்கோபுரம்

உங்கள் அழகோவியம்

கண்கள் புது காவியம்

சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....

ஆண்

{மாலை நேரம் சோலை காற்று

உனை தீண்டுதே

வாழைத் தண்டு காலைத் தொட்டு

வெள்ளம் தாண்டுதே} (2)

ஆண்

விளையாடவே என் மனம் நாடுதே

உறவாடவே தினம் தேடுதே........

பெண்

தங்க திருக்கோபுரம்

உங்கள் அழகோவியம்

கண்கள் புது காவியம்

சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....

பெண்

{ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே

தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே}(2)

பெண்

உன் கோயிலில் பொன் விளக்காகவா

உன் மார்பிலே மயிலாகவா....

ஆண்

மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே

பெண்

நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே

ஆண்

மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே

பெண்

நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே

ஆண்

இளந்தென்றலை ஒரு தேராக்குவோம்

பெண்

அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்......

ஆண்

அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி

பொங்கும் தேனாறு நீ

நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

English Script

Male

Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee

Male

Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee

Female

Thanga thirugopuram

Ungal azhagoviyam

Kangal puthu kaaviyam

Sontham kaninthida magizhnthiduvom

Male

{Maalai neram solai kaatru

Unai theenduthe

Vaazhai thandu kaalai thottu

Vellam thaanduthe} (2)

Male

Vilaiyaadave

En manam naaduthe

Uravaadave

Dhinam theduthe

Female

Thanga thirugopuram

Ungal azhagoviyam

Kangal puthu kaaviyam

Sontham kaninthida magizhnthiduvom

Female

{Aasai ondru nenjil kondu

Poovai vanthathe

Thevai thannai sollumbothu

Naanam kondathe} (2)

Female

Un koyilil

Pon vilakkaagavaa

Un marbile

Mayilaagavaa

Male

Maalai soodi manjam thedi

Kaanbom inbame

Female

Nooru jenmam aanaalenna

Neeye sonthame

Male

Maalai soodi manjam thedi

Kaanbom inbame

Female

Nooru jenmam aanaalenna

Neeye sonthame

Male

Ilanthendralai

Oru theraakuvom

Female

Athan meethile

Naam sugam kaanuvom

Male

Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee..

தமிழ் வரிகள்

ஆண்

அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி

பொங்கும் தேனாறு நீ

நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

ஆண்

அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி

பொங்கும் தேனாறு நீ

நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

பெண்

தங்க திருக்கோபுரம்

உங்கள் அழகோவியம்

கண்கள் புது காவியம்

சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....

ஆண்

{மாலை நேரம் சோலை காற்று

உனை தீண்டுதே

வாழைத் தண்டு காலைத் தொட்டு

வெள்ளம் தாண்டுதே} (2)

ஆண்

விளையாடவே என் மனம் நாடுதே

உறவாடவே தினம் தேடுதே........

பெண்

தங்க திருக்கோபுரம்

உங்கள் அழகோவியம்

கண்கள் புது காவியம்

சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....

பெண்

{ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே

தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே}(2)

பெண்

உன் கோயிலில் பொன் விளக்காகவா

உன் மார்பிலே மயிலாகவா....

ஆண்

மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே

பெண்

நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே

ஆண்

மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே

பெண்

நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே

ஆண்

இளந்தென்றலை ஒரு தேராக்குவோம்

பெண்

அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்......

ஆண்

அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி

பொங்கும் தேனாறு நீ

நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

Frequently Asked Questions

The song Anbe Chinthamani Inba from the movie Tharaiyil Vazhum Meengal was sung by S. Janaki and Malaysia Vasudevan.

The music for Tharaiyil Vazhum Meengal (1981) was composed by Chandrabose.

The lyrics for Anbe Chinthamani Inba were penned by Muthulingam.

Anbe Chinthamani Inba is a Tamil film song from Tharaiyil Vazhum Meengal (1981).