
Anbe Chinthamani Inba
From the movie Tharaiyil Vazhum Meengal
Read the full lyrics of Anbe Chinthamani Inba from Tharaiyil Vazhum Meengal (1981), sung by S. Janaki and Malaysia Vasudevan and written by Muthulingam, in Tamil & English script.

From the movie Tharaiyil Vazhum Meengal
Read the full lyrics of Anbe Chinthamani Inba from Tharaiyil Vazhum Meengal (1981), sung by S. Janaki and Malaysia Vasudevan and written by Muthulingam, in Tamil & English script.
Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee
Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee
Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom
{Maalai neram solai kaatru
Unai theenduthe
Vaazhai thandu kaalai thottu
Vellam thaanduthe} (2)
Vilaiyaadave
En manam naaduthe
Uravaadave
Dhinam theduthe
Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom
{Aasai ondru nenjil kondu
Poovai vanthathe
Thevai thannai sollumbothu
Naanam kondathe} (2)
Un koyilil
Pon vilakkaagavaa
Un marbile
Mayilaagavaa
Maalai soodi manjam thedi
Kaanbom inbame
Nooru jenmam aanaalenna
Neeye sonthame
Maalai soodi manjam thedi
Kaanbom inbame
Nooru jenmam aanaalenna
Neeye sonthame
Ilanthendralai
Oru theraakuvom
Athan meethile
Naam sugam kaanuvom
Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee..
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....
{மாலை நேரம் சோலை காற்று
உனை தீண்டுதே
வாழைத் தண்டு காலைத் தொட்டு
வெள்ளம் தாண்டுதே} (2)
விளையாடவே என் மனம் நாடுதே
உறவாடவே தினம் தேடுதே........
தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....
{ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே
தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே}(2)
உன் கோயிலில் பொன் விளக்காகவா
உன் மார்பிலே மயிலாகவா....
மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
இளந்தென்றலை ஒரு தேராக்குவோம்
அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்......
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee
Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee
Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom
{Maalai neram solai kaatru
Unai theenduthe
Vaazhai thandu kaalai thottu
Vellam thaanduthe} (2)
Vilaiyaadave
En manam naaduthe
Uravaadave
Dhinam theduthe
Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom
{Aasai ondru nenjil kondu
Poovai vanthathe
Thevai thannai sollumbothu
Naanam kondathe} (2)
Un koyilil
Pon vilakkaagavaa
Un marbile
Mayilaagavaa
Maalai soodi manjam thedi
Kaanbom inbame
Nooru jenmam aanaalenna
Neeye sonthame
Maalai soodi manjam thedi
Kaanbom inbame
Nooru jenmam aanaalenna
Neeye sonthame
Ilanthendralai
Oru theraakuvom
Athan meethile
Naam sugam kaanuvom
Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee..
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....
{மாலை நேரம் சோலை காற்று
உனை தீண்டுதே
வாழைத் தண்டு காலைத் தொட்டு
வெள்ளம் தாண்டுதே} (2)
விளையாடவே என் மனம் நாடுதே
உறவாடவே தினம் தேடுதே........
தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....
{ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே
தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே}(2)
உன் கோயிலில் பொன் விளக்காகவா
உன் மார்பிலே மயிலாகவா....
மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
இளந்தென்றலை ஒரு தேராக்குவோம்
அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்......
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
The song Anbe Chinthamani Inba from the movie Tharaiyil Vazhum Meengal was sung by S. Janaki and Malaysia Vasudevan.
The music for Tharaiyil Vazhum Meengal (1981) was composed by Chandrabose.
The lyrics for Anbe Chinthamani Inba were penned by Muthulingam.
Anbe Chinthamani Inba is a Tamil film song from Tharaiyil Vazhum Meengal (1981).
Share this beautiful lyric line with your friends!