
Anbethan Thayanadhu
From the movie Kai Veesamma Kai Veesu
Read the full lyrics of Anbethan Thayanadhu from Kai Veesamma Kai Veesu (1989), written by Piraisoodan, in Tamil & English script.

From the movie Kai Veesamma Kai Veesu
Read the full lyrics of Anbethan Thayanadhu from Kai Veesamma Kai Veesu (1989), written by Piraisoodan, in Tamil & English script.
Sagamapa
Children : Sagamapa
Gamapani
Children : Gamapani
Gamapanisa nipama
Children : Gamapanisa nipama
Pamagasa
Children : Pamagasa
Nal anbae thaan thaayaanadhu
Nal anbae thaan thaayaanadhu
Ingu adhu thaanae vaazhvaanadhu
Ingu adhu thaanae vaazhvaanadhu
Meluginai polae dhinam urugaadhoo
Aval mugam paarthaal manam malaraadhoo
Anbae thaan thaayanadhu
Ingu adhu thaanae vaazhvanadhu
Neram vandhaal thaan selvam varum
Poojai seidhaal thaan deivam tharum
Neram vandhaal thaan selvam varum
Poojai seidhaal thaan deivam tharum
Paaramal paarthu ketkaamal thandhaai
Inaiyilaa adhan per thaan thaai enbadhu
Kalalmillai kallamilla ullam vellai
Ellaiyillai aval anbil ellaiyillai
Andha anbai vanangi magizhalaam
Anbae thaan thaayanadhu
Ingu adhu thaanae vaazhvanadhu
Meluginai polae dhinam urugaadhoo
Aval mugam paarthaal manam malaraadhoo
Anbae thaan thaayanadhu
Ingu adhu thaanae vaazhvanadhu
Vingyaani vinnukku ponaal enna
Mei gnyaani kaattukku ponaal enna
Vingyaani vinnukku ponaal enna
Mei gnyaani kaattukku ponaal enna
Naadaalum mannan aadottum kannan
Pirandhaargal yaaralae nee kooramma
Endha pennum indha mannil annai thaanae
Andha panbum uyar anbum unmai thaanae
Andha anbai vanangi magizhalaam
Anbae thaan thaayaanadhu
Ingu adhu thaanae vaazhvaanadhu
Meluginai polae dhinam urugaadhoo
Aval mugam paarthaal manam malaraadhoo
Anbae thaan thaayanadhu
Ingu adhu thaanae vaazhvanadhu
ஸாகமபா
ஸாகமபா
கமபநி
கமபநி
கமபநிஸ நிபம
கமபநிஸ நிபம
பமகஸ குழு : பமகஸ......
நல் அன்பேதான் தாயானது
நல் அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது...
நேரம் வந்தால்தான் செல்வம் வரும்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்
நேரம் வந்தால்தான் செல்வம் வரும்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்
பாராமல் பார்த்து கேட்காமல் தந்தாய்
இணையில்லா அதன் பேர்தான் தாயென்பது
கள்ளமில்லை கள்ளமில்லா உள்ளம் வெள்ளை
எல்லையில்லை அவள் அன்பில் எல்லையில்லை
அந்த அன்பை வணங்கி மகிழலாம்
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது...
விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன
மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன
விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன
மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன
நாடாளும் மன்னன் ஆடோட்டும் கண்ணன்
பிறந்தார்கள் யாராலே நீ கூறம்மா
எந்த பெண்ணும் இந்த மண்ணில் அன்னைதானே
அந்த பண்பும் உயர் அன்பும் உண்மைதானே
அந்த அன்பை வணங்கி மகிழலாம்
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது...
Sagamapa
Children : Sagamapa
Gamapani
Children : Gamapani
Gamapanisa nipama
Children : Gamapanisa nipama
Pamagasa
Children : Pamagasa
Nal anbae thaan thaayaanadhu
Nal anbae thaan thaayaanadhu
Ingu adhu thaanae vaazhvaanadhu
Ingu adhu thaanae vaazhvaanadhu
Meluginai polae dhinam urugaadhoo
Aval mugam paarthaal manam malaraadhoo
Anbae thaan thaayanadhu
Ingu adhu thaanae vaazhvanadhu
Neram vandhaal thaan selvam varum
Poojai seidhaal thaan deivam tharum
Neram vandhaal thaan selvam varum
Poojai seidhaal thaan deivam tharum
Paaramal paarthu ketkaamal thandhaai
Inaiyilaa adhan per thaan thaai enbadhu
Kalalmillai kallamilla ullam vellai
Ellaiyillai aval anbil ellaiyillai
Andha anbai vanangi magizhalaam
Anbae thaan thaayanadhu
Ingu adhu thaanae vaazhvanadhu
Meluginai polae dhinam urugaadhoo
Aval mugam paarthaal manam malaraadhoo
Anbae thaan thaayanadhu
Ingu adhu thaanae vaazhvanadhu
Vingyaani vinnukku ponaal enna
Mei gnyaani kaattukku ponaal enna
Vingyaani vinnukku ponaal enna
Mei gnyaani kaattukku ponaal enna
Naadaalum mannan aadottum kannan
Pirandhaargal yaaralae nee kooramma
Endha pennum indha mannil annai thaanae
Andha panbum uyar anbum unmai thaanae
Andha anbai vanangi magizhalaam
Anbae thaan thaayaanadhu
Ingu adhu thaanae vaazhvaanadhu
Meluginai polae dhinam urugaadhoo
Aval mugam paarthaal manam malaraadhoo
Anbae thaan thaayanadhu
Ingu adhu thaanae vaazhvanadhu
ஸாகமபா
ஸாகமபா
கமபநி
கமபநி
கமபநிஸ நிபம
கமபநிஸ நிபம
பமகஸ குழு : பமகஸ......
நல் அன்பேதான் தாயானது
நல் அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது...
நேரம் வந்தால்தான் செல்வம் வரும்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்
நேரம் வந்தால்தான் செல்வம் வரும்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்
பாராமல் பார்த்து கேட்காமல் தந்தாய்
இணையில்லா அதன் பேர்தான் தாயென்பது
கள்ளமில்லை கள்ளமில்லா உள்ளம் வெள்ளை
எல்லையில்லை அவள் அன்பில் எல்லையில்லை
அந்த அன்பை வணங்கி மகிழலாம்
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது...
விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன
மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன
விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன
மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன
நாடாளும் மன்னன் ஆடோட்டும் கண்ணன்
பிறந்தார்கள் யாராலே நீ கூறம்மா
எந்த பெண்ணும் இந்த மண்ணில் அன்னைதானே
அந்த பண்பும் உயர் அன்பும் உண்மைதானே
அந்த அன்பை வணங்கி மகிழலாம்
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது...
The lyrics for Anbethan Thayanadhu were penned by Piraisoodan.
Anbethan Thayanadhu is a Tamil film song from Kai Veesamma Kai Veesu (1989).
Share this beautiful lyric line with your friends!