
Anbin Vazhi
From the movie Nenjamundu Nermaiyundu Odu Raja
Read the full lyrics of Anbin Vazhi from Nenjamundu Nermaiyundu Odu Raja (2019), written by Priyan, in Tamil & English script.

From the movie Nenjamundu Nermaiyundu Odu Raja
Read the full lyrics of Anbin Vazhi from Nenjamundu Nermaiyundu Odu Raja (2019), written by Priyan, in Tamil & English script.
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
Hoo hoo hohohoo
Hoo hoo hohohoo
Hoho ho hoho ho ho ho ho ho
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
Yaadhum vasapadum
Naazhigai koodum
Yaavarum thunai ena maarida nerum
Koodidum vaazhvidhai
Innaal unarum
Vaadidum nilaiyilum pookkal sirikkum
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
{Hoo hoo hohohoo
Hoo hoo hohohoo
Hoho ho hoho ho ho ho ho ho} (2)
Thanakkenna thanakkenna
Nithamum oodum
Suyanala vaazhvu mothamum baaram
Aduthavan sirippil iraivanai kaanum
Idhayathin anbil theivam vaazhum
Idhayathin anbil theivam vaazhum
Pillaiyin azhukural
Kettadhum podhum
Thaayin maarbadhu thaanaai oorum
Saga oru manithanin thuyaram pookkum
Anbaal ulagam azhagaai maarum
Hoo hoo hohohoo
Hoo hoo hohohoo
Hoho ho hoho ho ho ho ho ho
Yele yeelee ye le ye le ye le
Yele yeelee ye le ye le ye le
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Uyirnilai thaanae uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
Yaadhum vasapadum
Naazhigai koodum
Yaavarum thunai ena maarida nerum
Koodidum vaazhvidhai
Innaal unarum
Vaadidum nilaiyilum pookkal sirikkum
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
{ஹோ ஹோ ஹோஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
தனக்கென்ன தனக்கென்ன
நித்தமும் ஓடும்
சுயநல வாழ்வு மொத்தமும் பாரம்
அடுத்தவன் சிரிப்பில் இறைவனை காணும்
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பிள்ளையின் அழுகுரல்
கேட்டதும் போதும்
தாயின் மார்பது தானாய் ஊறும்
சக ஒரு மனிதனின் துயரம் பூக்கும்
அன்பால் உலகம் அழகாய் மாறும்
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
உயிர்நிலைதானே உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
Hoo hoo hohohoo
Hoo hoo hohohoo
Hoho ho hoho ho ho ho ho ho
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
Yaadhum vasapadum
Naazhigai koodum
Yaavarum thunai ena maarida nerum
Koodidum vaazhvidhai
Innaal unarum
Vaadidum nilaiyilum pookkal sirikkum
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
{Hoo hoo hohohoo
Hoo hoo hohohoo
Hoho ho hoho ho ho ho ho ho} (2)
Thanakkenna thanakkenna
Nithamum oodum
Suyanala vaazhvu mothamum baaram
Aduthavan sirippil iraivanai kaanum
Idhayathin anbil theivam vaazhum
Idhayathin anbil theivam vaazhum
Pillaiyin azhukural
Kettadhum podhum
Thaayin maarbadhu thaanaai oorum
Saga oru manithanin thuyaram pookkum
Anbaal ulagam azhagaai maarum
Hoo hoo hohohoo
Hoo hoo hohohoo
Hoho ho hoho ho ho ho ho ho
Yele yeelee ye le ye le ye le
Yele yeelee ye le ye le ye le
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Uyirnilai thaanae uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
Yaadhum vasapadum
Naazhigai koodum
Yaavarum thunai ena maarida nerum
Koodidum vaazhvidhai
Innaal unarum
Vaadidum nilaiyilum pookkal sirikkum
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
{ஹோ ஹோ ஹோஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
தனக்கென்ன தனக்கென்ன
நித்தமும் ஓடும்
சுயநல வாழ்வு மொத்தமும் பாரம்
அடுத்தவன் சிரிப்பில் இறைவனை காணும்
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பிள்ளையின் அழுகுரல்
கேட்டதும் போதும்
தாயின் மார்பது தானாய் ஊறும்
சக ஒரு மனிதனின் துயரம் பூக்கும்
அன்பால் உலகம் அழகாய் மாறும்
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
உயிர்நிலைதானே உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
The lyrics for Anbin Vazhi were penned by Priyan.
Anbin Vazhi is a Tamil film song from Nenjamundu Nermaiyundu Odu Raja (2019).
Share this beautiful lyric line with your friends!