Click any line to highlight and share it as a quote!
Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Female

Magarajan oru mannan magan vaazhvae

Thanthaanae than vaazhvai annaalilae

Magarajan oru mannan magan vaazhvae

Thanthaanae than vaazhvai annaalilae

Female

Panam naalum varalaam gunam ponaal varumo

Panam naalum varalaam gunam ponaal varumo

Uyar ponnodu porul endrum kuzhanthayandro

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Female

Mazhaikaala pooppola mugam paarththathum

Thunbangal panipola maraigindrathae

Mazhaikaala pooppola mugam paarththathum

Thunbangal panipola maraigindrathae

Female

Magal poovin vadivam magan kaniyin vadivam

Magal poovin vadivam magan kaniyin vadivam

Avar thaai thanthai paasangal maramallavaa

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Female

Iru kannil oru kannai medhuvaaga moodu

Muzhuppaarvai kidaikindrathaa

Iru kannil oru kannai medhuvaaga moodu

Muzhuppaarvai kidaikindrathaa

Female

Naam ondrodu ondraaaga yaen vanthathu

Naam ondrodu ondraaaga yaen vanthathu

Uyir thanthu uyir kaakkum kunam vendum kannae

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae

Female

………………

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே

ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே

ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

பெண்

மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே

தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே

மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே

தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே

பெண்

பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ

பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ

உயர் பொன்னோடு பொருள் என்றும் குழந்தையன்றோ

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே

ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

பெண்

மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும்

துன்பங்கள் பனிபோல மறைகின்றதே

மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும்

துன்பங்கள் பனிபோல மறைகின்றதே

பெண்

மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம்

மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம்

அவர் தாய் தந்தை பாசங்கள் மரமல்லவா

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

பெண்

இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு

முழுப்பார்வை கிடைக்கின்றதா

இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு

முழுப்பார்வை கிடைக்கின்றதா

பெண்

நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது

நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது

உயிர் தந்து உயிர் காக்கும் குணம் வேண்டும் கண்ணே

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே

ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே

பெண்

..............................

English Script

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Female

Magarajan oru mannan magan vaazhvae

Thanthaanae than vaazhvai annaalilae

Magarajan oru mannan magan vaazhvae

Thanthaanae than vaazhvai annaalilae

Female

Panam naalum varalaam gunam ponaal varumo

Panam naalum varalaam gunam ponaal varumo

Uyar ponnodu porul endrum kuzhanthayandro

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Female

Mazhaikaala pooppola mugam paarththathum

Thunbangal panipola maraigindrathae

Mazhaikaala pooppola mugam paarththathum

Thunbangal panipola maraigindrathae

Female

Magal poovin vadivam magan kaniyin vadivam

Magal poovin vadivam magan kaniyin vadivam

Avar thaai thanthai paasangal maramallavaa

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Female

Iru kannil oru kannai medhuvaaga moodu

Muzhuppaarvai kidaikindrathaa

Iru kannil oru kannai medhuvaaga moodu

Muzhuppaarvai kidaikindrathaa

Female

Naam ondrodu ondraaaga yaen vanthathu

Naam ondrodu ondraaaga yaen vanthathu

Uyir thanthu uyir kaakkum kunam vendum kannae

Female

Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae

Female

………………

தமிழ் வரிகள்

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே

ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே

ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

பெண்

மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே

தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே

மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே

தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே

பெண்

பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ

பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ

உயர் பொன்னோடு பொருள் என்றும் குழந்தையன்றோ

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே

ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

பெண்

மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும்

துன்பங்கள் பனிபோல மறைகின்றதே

மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும்

துன்பங்கள் பனிபோல மறைகின்றதே

பெண்

மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம்

மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம்

அவர் தாய் தந்தை பாசங்கள் மரமல்லவா

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

பெண்

இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு

முழுப்பார்வை கிடைக்கின்றதா

இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு

முழுப்பார்வை கிடைக்கின்றதா

பெண்

நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது

நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது

உயிர் தந்து உயிர் காக்கும் குணம் வேண்டும் கண்ணே

பெண்

அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்

அழியாத வரலாறம்மா

அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே

ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே

பெண்

..............................

Frequently Asked Questions

The song Anbodum Panbodum Uravadum from the movie Panam Penn Pasam was sung by P. Susheela.

The music for Panam Penn Pasam (1980) was composed by Shankar Ganesh.

The lyrics for Anbodum Panbodum Uravadum were penned by Kannadasan.

Anbodum Panbodum Uravadum is a Tamil film song from Panam Penn Pasam (1980).