Click any line to highlight and share it as a quote!
Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Pongalumittu poojaiyum seithu

Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Female

Ooo…pagal iravu mazhai

Veyyil paaraathu neeyum

Ooo…vayalthanilae payil

Seithae paadumpattaayae

Female

Alukkaamal uzhaiththaai nee

Ulakore nalam peravae

Purinthaai nee uyar sevai puvi meethilae

Purinthaai nee uyar sevai puvi meethilae

Female

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Pongalumittu poojaiyum seithu

Vaazhnthiduvim jagam meedhinil naamae

Male

Ooo….Kalakalavendrey

Kai valaiyosai kettathumae

Orr aarvam melaaguthu pennae

Naan paadupattaalum

Un kanintha kanpaarvaiyaal

Oo….oo….jeevithaa sugamae inbamaaguthae…ae…ae…ae..ae…

Female

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Pongalumittu poojaiyum seithu

Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

.

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பொங்கலுமிட்டு பூஜையும் செய்து

வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பெண்

ஓஒ......பகல் இரவு மழை

வெய்யில் பாராது நீயும்

ஓஓ.....வயல்தனிலே பயிர்

செய்தே பாடும்பட்டாயே

பெண்

அலுக்காமல் உழைத்தாய் நீ

உலகோர் நலம் பெறவே

புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே

புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே

பெண்

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பொங்கலுமிட்டு பூஜையும் செய்து

வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

ஆண்

ஓஓ.......கலகலவென்றே

கை வளையோசை கேட்டதுமே

ஓர் ஆர்வம் மேலாகுது பெண்ணே

நான் பாடுபட்டாலும்

உன் கனிந்த கண்பார்வையால்

ஓ.....ஓ.......ஜீவிதா சுகமே இன்பமாகுதே.....ஏ..ஏ...ஏ..ஏ...

ஆண்

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு

பொங்கலுமிட்டு பூஜையும் செய்து

வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

English Script

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Pongalumittu poojaiyum seithu

Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Female

Ooo…pagal iravu mazhai

Veyyil paaraathu neeyum

Ooo…vayalthanilae payil

Seithae paadumpattaayae

Female

Alukkaamal uzhaiththaai nee

Ulakore nalam peravae

Purinthaai nee uyar sevai puvi meethilae

Purinthaai nee uyar sevai puvi meethilae

Female

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Pongalumittu poojaiyum seithu

Vaazhnthiduvim jagam meedhinil naamae

Male

Ooo….Kalakalavendrey

Kai valaiyosai kettathumae

Orr aarvam melaaguthu pennae

Naan paadupattaalum

Un kanintha kanpaarvaiyaal

Oo….oo….jeevithaa sugamae inbamaaguthae…ae…ae…ae..ae…

Female

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Pongalumittu poojaiyum seithu

Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

.

தமிழ் வரிகள்

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பொங்கலுமிட்டு பூஜையும் செய்து

வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பெண்

ஓஒ......பகல் இரவு மழை

வெய்யில் பாராது நீயும்

ஓஓ.....வயல்தனிலே பயிர்

செய்தே பாடும்பட்டாயே

பெண்

அலுக்காமல் உழைத்தாய் நீ

உலகோர் நலம் பெறவே

புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே

புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே

பெண்

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பொங்கலுமிட்டு பூஜையும் செய்து

வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

ஆண்

ஓஓ.......கலகலவென்றே

கை வளையோசை கேட்டதுமே

ஓர் ஆர்வம் மேலாகுது பெண்ணே

நான் பாடுபட்டாலும்

உன் கனிந்த கண்பார்வையால்

ஓ.....ஓ.......ஜீவிதா சுகமே இன்பமாகுதே.....ஏ..ஏ...ஏ..ஏ...

ஆண்

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு

பொங்கலுமிட்டு பூஜையும் செய்து

வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

Frequently Asked Questions

The song Anbu Kaninthal from the movie Anni -1951 was sung by P. Nageswara Rao and G. Varalakshmi.

The music for Anni -1951 (1951) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Anbu Kaninthal were penned by M. S. Subramaniyam.

Anbu Kaninthal is a Tamil film song from Anni -1951 (1951).