
Anbu Kaninthal
From the movie Anni -1951
Read the full lyrics of Anbu Kaninthal from Anni -1951 (1951), sung by P. Nageswara Rao and G. Varalakshmi and written by M. S. Subramaniyam, in Tamil & English script.

From the movie Anni -1951
Read the full lyrics of Anbu Kaninthal from Anni -1951 (1951), sung by P. Nageswara Rao and G. Varalakshmi and written by M. S. Subramaniyam, in Tamil & English script.
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Ooo…pagal iravu mazhai
Veyyil paaraathu neeyum
Ooo…vayalthanilae payil
Seithae paadumpattaayae
Alukkaamal uzhaiththaai nee
Ulakore nalam peravae
Purinthaai nee uyar sevai puvi meethilae
Purinthaai nee uyar sevai puvi meethilae
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae
Ooo….Kalakalavendrey
Kai valaiyosai kettathumae
Orr aarvam melaaguthu pennae
Naan paadupattaalum
Un kanintha kanpaarvaiyaal
Oo….oo….jeevithaa sugamae inbamaaguthae…ae…ae…ae..ae…
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
.
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
ஓஒ......பகல் இரவு மழை
வெய்யில் பாராது நீயும்
ஓஓ.....வயல்தனிலே பயிர்
செய்தே பாடும்பட்டாயே
அலுக்காமல் உழைத்தாய் நீ
உலகோர் நலம் பெறவே
புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே
புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே
ஓஓ.......கலகலவென்றே
கை வளையோசை கேட்டதுமே
ஓர் ஆர்வம் மேலாகுது பெண்ணே
நான் பாடுபட்டாலும்
உன் கனிந்த கண்பார்வையால்
ஓ.....ஓ.......ஜீவிதா சுகமே இன்பமாகுதே.....ஏ..ஏ...ஏ..ஏ...
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Ooo…pagal iravu mazhai
Veyyil paaraathu neeyum
Ooo…vayalthanilae payil
Seithae paadumpattaayae
Alukkaamal uzhaiththaai nee
Ulakore nalam peravae
Purinthaai nee uyar sevai puvi meethilae
Purinthaai nee uyar sevai puvi meethilae
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae
Ooo….Kalakalavendrey
Kai valaiyosai kettathumae
Orr aarvam melaaguthu pennae
Naan paadupattaalum
Un kanintha kanpaarvaiyaal
Oo….oo….jeevithaa sugamae inbamaaguthae…ae…ae…ae..ae…
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
.
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
ஓஒ......பகல் இரவு மழை
வெய்யில் பாராது நீயும்
ஓஓ.....வயல்தனிலே பயிர்
செய்தே பாடும்பட்டாயே
அலுக்காமல் உழைத்தாய் நீ
உலகோர் நலம் பெறவே
புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே
புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே
ஓஓ.......கலகலவென்றே
கை வளையோசை கேட்டதுமே
ஓர் ஆர்வம் மேலாகுது பெண்ணே
நான் பாடுபட்டாலும்
உன் கனிந்த கண்பார்வையால்
ஓ.....ஓ.......ஜீவிதா சுகமே இன்பமாகுதே.....ஏ..ஏ...ஏ..ஏ...
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
The song Anbu Kaninthal from the movie Anni -1951 was sung by P. Nageswara Rao and G. Varalakshmi.
The music for Anni -1951 (1951) was composed by Pendyala Nageswara Rao.
The lyrics for Anbu Kaninthal were penned by M. S. Subramaniyam.
Anbu Kaninthal is a Tamil film song from Anni -1951 (1951).
Share this beautiful lyric line with your friends!