
Anbulla Kannano
From the movie Iru Nilavugal
Read the full lyrics of Anbulla Kannano from Iru Nilavugal (1979), sung by S. P. Balasubrahmanyam and P. Suseela and written by Vaali, in Tamil & English script.

From the movie Iru Nilavugal
Read the full lyrics of Anbulla Kannano from Iru Nilavugal (1979), sung by S. P. Balasubrahmanyam and P. Suseela and written by Vaali, in Tamil & English script.
Anbulla kannano anaiththaada
Vanthatho unnai vnji unnai
Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna
Semmaalai velaiyo
Un marma leelaiyo mella ullam thulla
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kannammaa manatho kaniyaatha kaniyo
Anaithtaal poi kobangal varutho
Aa…aa…aa….aah….aa….
Kannaa nin vizhiyo karai kaanaa kadalo
Adhan maaya marmangal pudhitho
Aahaa ennadi ponnu sevvaayil onnu
Aasaigal ponga muththirai podu
Haa ennadi ponnu sevaayil onnu
Aasaigal ponga muththirai podu
Malar naano viriya thaviththathu vannam
Maraiththaeno veru ennangal undo
Anbulla kannano anaiththaada
Vanthatho unnai vnji unnai
Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna
Semmaalai velaiyo
Un marma leelaiyo mella ullam thulla
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
En kannan kenja en penmai konja
Kavithaigal kondaada vanthaen
Aa….aa…aa….aah…aa…
Kaimeethu kondaen naan meettum veenai
Isaiyamuthae vilaiyilla virunthu
Vanthaval poopol vaayithzh thaen pol
Aasaiyi ippo maathulam kaai pol
Vanthaval poopol vaayithzh thaen pol
Aasaiyi ippo maathulam kaai pol
Enakkaaga malarnthaal yavvana mottu
Enakkaaga vaiththaal sevvanna pottu
Semmaalai velaiyo
Un marma leelaiyo mella ullam thulla
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Anbulla kannano anaiththaada
Vanthatho unnai vnji unnai
Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna
……………………..
அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...
செம்மாலை வேளையோ
உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...
கண்ணம்மா மனதோ கனியாத கனியோ
அணைத்தால் பொய்க் கோபங்கள் வருதோ
ஆ....ஆ......ஆ......ஆஹ்...ஆ...
கண்ணா நின் விழியோ கரைக் காணா கடலோ
அதன் மாய மர்மங்கள் புதிதோ
ஆஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு
ஆசைகள் பொங்க முத்திரை போடு
ஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு
ஆசைகள் பொங்க முத்திரை போடு
மலர் நானோ விரிய தவித்தது வண்ணம்
மறைத்தேனோ வேறு எண்ணங்கள் உண்டோ
அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...
செம்மாலை வேளையோ
உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...
என் கண்ணன் கெஞ்ச என் பெண்மை கொஞ்ச
கவிதைகள் கொண்டாட வந்தேன்
ஆண் ள் ஆ....ஆ......ஆ......ஆஹ்...ஆ...
கை மீது கொண்டேன் நான் மீட்டும் வீணை
இசையமுதே விலையில்லா விருந்து
வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல்
ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்
வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல்
ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்
எனக்காக மலர்ந்தாள் யௌவன மொட்டு
எனக்காக வைத்தாள் செவ்வண்ணப் பொட்டு
செம்மாலை வேளையோ
உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...
அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...
இருவர் :..............................
Anbulla kannano anaiththaada
Vanthatho unnai vnji unnai
Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna
Semmaalai velaiyo
Un marma leelaiyo mella ullam thulla
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kannammaa manatho kaniyaatha kaniyo
Anaithtaal poi kobangal varutho
Aa…aa…aa….aah….aa….
Kannaa nin vizhiyo karai kaanaa kadalo
Adhan maaya marmangal pudhitho
Aahaa ennadi ponnu sevvaayil onnu
Aasaigal ponga muththirai podu
Haa ennadi ponnu sevaayil onnu
Aasaigal ponga muththirai podu
Malar naano viriya thaviththathu vannam
Maraiththaeno veru ennangal undo
Anbulla kannano anaiththaada
Vanthatho unnai vnji unnai
Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna
Semmaalai velaiyo
Un marma leelaiyo mella ullam thulla
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
En kannan kenja en penmai konja
Kavithaigal kondaada vanthaen
Aa….aa…aa….aah…aa…
Kaimeethu kondaen naan meettum veenai
Isaiyamuthae vilaiyilla virunthu
Vanthaval poopol vaayithzh thaen pol
Aasaiyi ippo maathulam kaai pol
Vanthaval poopol vaayithzh thaen pol
Aasaiyi ippo maathulam kaai pol
Enakkaaga malarnthaal yavvana mottu
Enakkaaga vaiththaal sevvanna pottu
Semmaalai velaiyo
Un marma leelaiyo mella ullam thulla
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Anbulla kannano anaiththaada
Vanthatho unnai vnji unnai
Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna
……………………..
அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...
செம்மாலை வேளையோ
உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...
கண்ணம்மா மனதோ கனியாத கனியோ
அணைத்தால் பொய்க் கோபங்கள் வருதோ
ஆ....ஆ......ஆ......ஆஹ்...ஆ...
கண்ணா நின் விழியோ கரைக் காணா கடலோ
அதன் மாய மர்மங்கள் புதிதோ
ஆஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு
ஆசைகள் பொங்க முத்திரை போடு
ஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு
ஆசைகள் பொங்க முத்திரை போடு
மலர் நானோ விரிய தவித்தது வண்ணம்
மறைத்தேனோ வேறு எண்ணங்கள் உண்டோ
அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...
செம்மாலை வேளையோ
உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...
என் கண்ணன் கெஞ்ச என் பெண்மை கொஞ்ச
கவிதைகள் கொண்டாட வந்தேன்
ஆண் ள் ஆ....ஆ......ஆ......ஆஹ்...ஆ...
கை மீது கொண்டேன் நான் மீட்டும் வீணை
இசையமுதே விலையில்லா விருந்து
வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல்
ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்
வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல்
ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்
எனக்காக மலர்ந்தாள் யௌவன மொட்டு
எனக்காக வைத்தாள் செவ்வண்ணப் பொட்டு
செம்மாலை வேளையோ
உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...
அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...
இருவர் :..............................
The song Anbulla Kannano from the movie Iru Nilavugal was sung by S. P. Balasubrahmanyam and P. Suseela.
The music for Iru Nilavugal (1979) was composed by Rajan Nagendra.
The lyrics for Anbulla Kannano were penned by Vaali.
Anbulla Kannano is a Tamil film song from Iru Nilavugal (1979).
Share this beautiful lyric line with your friends!