Andhaga Ooril Oru Rajakumaari
Tamil Film Song 1979

Andhaga Ooril Oru Rajakumaari

From the movie Neela Malargal

Read the full lyrics of Andhaga Ooril Oru Rajakumaari from Neela Malargal (1979), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Neela Malargal · 1979
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Female

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Chorus

………………….

Female

Kaalangal vandhaal kaagitham kooda

Kappalgalaagum kadalilum odum

Kaalangal vandhaal kaagitham kooda

Kappalgalaagum kadalilum odum

Pirandha veedu kudisai endraal

Pugundha veedu maaligai thaan

Pirandha veedu kudisai endraal

Pugundha veedu maaligai thaan

Female

Kaalangal maaridum kannamma

Adutha naalai ninaithu kondu

Vandha naalil vaazhndhu paaru

Aasai yenadi sollammaa

Aasai yenadi sollammaa aaa…aaa

Female

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Chorus

………………………

Female

Aduthavar vaazhvae arpudham pola

Kangalil thondrum kavalaigal koodum

Aduthavar vaazhvae arpudham pola

Kangalil thondrum kavalaigal koodum

Manasu ondrai kadavul vaithaan

Ninaivugalaal kodhikka vaithaan

Manasu ondrai kadavul vaithaan

Ninaivugalaal kodhikka vaithaan

Female

Yaarukku nimmadhi kannamma

Aaru viral kaiyil vanthaal

Andha viral asaivadhillai

Nee undhan paadhaiyil sellammaa…

Nee undhan paadhaiyil sellammaa…aaa..aa…

Female

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

பெண்

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே

ஒரு ஏழைக் குமாரி

யானை மாலை போட்டதினாலே னனனனன

ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி

பெண்

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே

ஒரு ஏழைக் குமாரி

யானை மாலை போட்டதினாலே னனனனன

ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி

குழு

............................

பெண்

காலங்கள் வந்தால் காகிதம் கூட

கப்பல்களாகும் கடலிலும் ஓடும்

காலங்கள் வந்தால் காகிதம் கூட

கப்பல்களாகும் கடலிலும் ஓடும்

பிறந்த வீடு குடிசை என்றால்

புகுந்த வீடு மாளிகைதான்

பிறந்த வீடு குடிசை என்றால்

புகுந்த வீடு மாளிகைதான்

பெண்

காலங்கள் மாறிடும் கண்ணம்மா

அடுத்த நாளை நினைத்துக் கொண்டு

வந்த நாளில் வாழ்ந்து பாரு

ஆசை ஏனடி சொல்லம்மா

ஆசை ஏனடி சொல்லம்மா ஆஅ......ஆஅ.....

பெண்

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே

ஒரு ஏழைக் குமாரி

யானை மாலை போட்டதினாலே னனனனன

ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி

குழு

.....................................

பெண்

அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல

கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்

அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல

கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்

மனசு ஒன்றே கடவுள் கேட்டார்

நினைவுகளாய் கொதிக்கவைத்தான்

மனசு ஒன்றே கடவுள் கேட்டார்

நினைவுகளாய் கொதிக்கவைத்தான்

பெண்

யாருக்கு நிம்மதி கண்ணம்மா

ஆறு விரல் கையில் வந்தால்

அந்த விரல் அசைவதில்லை

நீ உந்தன் பாதையில் செல்லம்மா....

நீ உந்தன் பாதையில் செல்லம்மா....ஆஅ.....ஆ....

பெண்

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே

ஒரு ஏழைக் குமாரி

யானை மாலை போட்டதினாலே னனனனன

ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி

English Script

Female

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Female

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Chorus

………………….

Female

Kaalangal vandhaal kaagitham kooda

Kappalgalaagum kadalilum odum

Kaalangal vandhaal kaagitham kooda

Kappalgalaagum kadalilum odum

Pirandha veedu kudisai endraal

Pugundha veedu maaligai thaan

Pirandha veedu kudisai endraal

Pugundha veedu maaligai thaan

Female

Kaalangal maaridum kannamma

Adutha naalai ninaithu kondu

Vandha naalil vaazhndhu paaru

Aasai yenadi sollammaa

Aasai yenadi sollammaa aaa…aaa

Female

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Chorus

………………………

Female

Aduthavar vaazhvae arpudham pola

Kangalil thondrum kavalaigal koodum

Aduthavar vaazhvae arpudham pola

Kangalil thondrum kavalaigal koodum

Manasu ondrai kadavul vaithaan

Ninaivugalaal kodhikka vaithaan

Manasu ondrai kadavul vaithaan

Ninaivugalaal kodhikka vaithaan

Female

Yaarukku nimmadhi kannamma

Aaru viral kaiyil vanthaal

Andha viral asaivadhillai

Nee undhan paadhaiyil sellammaa…

Nee undhan paadhaiyil sellammaa…aaa..aa…

Female

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

தமிழ் வரிகள்

பெண்

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே

ஒரு ஏழைக் குமாரி

யானை மாலை போட்டதினாலே னனனனன

ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி

பெண்

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே

ஒரு ஏழைக் குமாரி

யானை மாலை போட்டதினாலே னனனனன

ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி

குழு

............................

பெண்

காலங்கள் வந்தால் காகிதம் கூட

கப்பல்களாகும் கடலிலும் ஓடும்

காலங்கள் வந்தால் காகிதம் கூட

கப்பல்களாகும் கடலிலும் ஓடும்

பிறந்த வீடு குடிசை என்றால்

புகுந்த வீடு மாளிகைதான்

பிறந்த வீடு குடிசை என்றால்

புகுந்த வீடு மாளிகைதான்

பெண்

காலங்கள் மாறிடும் கண்ணம்மா

அடுத்த நாளை நினைத்துக் கொண்டு

வந்த நாளில் வாழ்ந்து பாரு

ஆசை ஏனடி சொல்லம்மா

ஆசை ஏனடி சொல்லம்மா ஆஅ......ஆஅ.....

பெண்

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே

ஒரு ஏழைக் குமாரி

யானை மாலை போட்டதினாலே னனனனன

ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி

குழு

.....................................

பெண்

அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல

கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்

அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல

கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்

மனசு ஒன்றே கடவுள் கேட்டார்

நினைவுகளாய் கொதிக்கவைத்தான்

மனசு ஒன்றே கடவுள் கேட்டார்

நினைவுகளாய் கொதிக்கவைத்தான்

பெண்

யாருக்கு நிம்மதி கண்ணம்மா

ஆறு விரல் கையில் வந்தால்

அந்த விரல் அசைவதில்லை

நீ உந்தன் பாதையில் செல்லம்மா....

நீ உந்தன் பாதையில் செல்லம்மா....ஆஅ.....ஆ....

பெண்

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே

ஒரு ஏழைக் குமாரி

யானை மாலை போட்டதினாலே னனனனன

ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி

Frequently Asked Questions

The lyrics for Andhaga Ooril Oru Rajakumaari were penned by Kannadasan.

Andhaga Ooril Oru Rajakumaari is a Tamil film song from Neela Malargal (1979).