
Andhaga Ooril Oru Rajakumaari
From the movie Neela Malargal
Read the full lyrics of Andhaga Ooril Oru Rajakumaari from Neela Malargal (1979), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Neela Malargal
Read the full lyrics of Andhaga Ooril Oru Rajakumaari from Neela Malargal (1979), written by Kannadasan, in Tamil & English script.
Angadha naatil vaazhnthirunthaalae
Oru ezhai kumaari
Yaanai maalai pottadhanaalae nanananana
Rajakumaari…….aval oru raajakumaari
Angadha naatil vaazhnthirunthaalae
Oru ezhai kumaari
Yaanai maalai pottadhanaalae nanananana
Rajakumaari…….aval oru raajakumaari
………………….
Kaalangal vandhaal kaagitham kooda
Kappalgalaagum kadalilum odum
Kaalangal vandhaal kaagitham kooda
Kappalgalaagum kadalilum odum
Pirandha veedu kudisai endraal
Pugundha veedu maaligai thaan
Pirandha veedu kudisai endraal
Pugundha veedu maaligai thaan
Kaalangal maaridum kannamma
Adutha naalai ninaithu kondu
Vandha naalil vaazhndhu paaru
Aasai yenadi sollammaa
Aasai yenadi sollammaa aaa…aaa
Angadha naatil vaazhnthirunthaalae
Oru ezhai kumaari
Yaanai maalai pottadhanaalae nanananana
Rajakumaari…….aval oru raajakumaari
………………………
Aduthavar vaazhvae arpudham pola
Kangalil thondrum kavalaigal koodum
Aduthavar vaazhvae arpudham pola
Kangalil thondrum kavalaigal koodum
Manasu ondrai kadavul vaithaan
Ninaivugalaal kodhikka vaithaan
Manasu ondrai kadavul vaithaan
Ninaivugalaal kodhikka vaithaan
Yaarukku nimmadhi kannamma
Aaru viral kaiyil vanthaal
Andha viral asaivadhillai
Nee undhan paadhaiyil sellammaa…
Nee undhan paadhaiyil sellammaa…aaa..aa…
Angadha naatil vaazhnthirunthaalae
Oru ezhai kumaari
Yaanai maalai pottadhanaalae nanananana
Rajakumaari…….aval oru raajakumaari
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி
............................
காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்
காலங்கள் மாறிடும் கண்ணம்மா
அடுத்த நாளை நினைத்துக் கொண்டு
வந்த நாளில் வாழ்ந்து பாரு
ஆசை ஏனடி சொல்லம்மா
ஆசை ஏனடி சொல்லம்மா ஆஅ......ஆஅ.....
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி
.....................................
அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்
யாருக்கு நிம்மதி கண்ணம்மா
ஆறு விரல் கையில் வந்தால்
அந்த விரல் அசைவதில்லை
நீ உந்தன் பாதையில் செல்லம்மா....
நீ உந்தன் பாதையில் செல்லம்மா....ஆஅ.....ஆ....
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி
Angadha naatil vaazhnthirunthaalae
Oru ezhai kumaari
Yaanai maalai pottadhanaalae nanananana
Rajakumaari…….aval oru raajakumaari
Angadha naatil vaazhnthirunthaalae
Oru ezhai kumaari
Yaanai maalai pottadhanaalae nanananana
Rajakumaari…….aval oru raajakumaari
………………….
Kaalangal vandhaal kaagitham kooda
Kappalgalaagum kadalilum odum
Kaalangal vandhaal kaagitham kooda
Kappalgalaagum kadalilum odum
Pirandha veedu kudisai endraal
Pugundha veedu maaligai thaan
Pirandha veedu kudisai endraal
Pugundha veedu maaligai thaan
Kaalangal maaridum kannamma
Adutha naalai ninaithu kondu
Vandha naalil vaazhndhu paaru
Aasai yenadi sollammaa
Aasai yenadi sollammaa aaa…aaa
Angadha naatil vaazhnthirunthaalae
Oru ezhai kumaari
Yaanai maalai pottadhanaalae nanananana
Rajakumaari…….aval oru raajakumaari
………………………
Aduthavar vaazhvae arpudham pola
Kangalil thondrum kavalaigal koodum
Aduthavar vaazhvae arpudham pola
Kangalil thondrum kavalaigal koodum
Manasu ondrai kadavul vaithaan
Ninaivugalaal kodhikka vaithaan
Manasu ondrai kadavul vaithaan
Ninaivugalaal kodhikka vaithaan
Yaarukku nimmadhi kannamma
Aaru viral kaiyil vanthaal
Andha viral asaivadhillai
Nee undhan paadhaiyil sellammaa…
Nee undhan paadhaiyil sellammaa…aaa..aa…
Angadha naatil vaazhnthirunthaalae
Oru ezhai kumaari
Yaanai maalai pottadhanaalae nanananana
Rajakumaari…….aval oru raajakumaari
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி
............................
காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்
காலங்கள் மாறிடும் கண்ணம்மா
அடுத்த நாளை நினைத்துக் கொண்டு
வந்த நாளில் வாழ்ந்து பாரு
ஆசை ஏனடி சொல்லம்மா
ஆசை ஏனடி சொல்லம்மா ஆஅ......ஆஅ.....
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி
.....................................
அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்
யாருக்கு நிம்மதி கண்ணம்மா
ஆறு விரல் கையில் வந்தால்
அந்த விரல் அசைவதில்லை
நீ உந்தன் பாதையில் செல்லம்மா....
நீ உந்தன் பாதையில் செல்லம்மா....ஆஅ.....ஆ....
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி
The lyrics for Andhaga Ooril Oru Rajakumaari were penned by Kannadasan.
Andhaga Ooril Oru Rajakumaari is a Tamil film song from Neela Malargal (1979).
Share this beautiful lyric line with your friends!