Click any line to highlight and share it as a quote!
Male

Ottam oduraan

Saedhi kettadhum ottam oduraan

Kaaval kaakkuraan

Kattu maettaiyum thaandi sekkuraan

Male

Harkara thoodhaaga sendru

Solladha unmaigala

Sarkkaarin sanmaanam vaangi

Medalaagi naadodidum

Male

Anjalkkaaran

Enga anjalkkaaran

Male

Ooru saedhi ellam therinju

Otha vaartha vambhu pesala

Paiyil poora anba alli kotti

Roppuvane thambhi mannula

Male

Poothirukkum kaalam ellam

Moochu vaanga vandhaan inga

Dhoora sondha satham inga

Reengaaram vandhaachunga

Male

Anjalkkaaran

Enga anjalkkaaran

Male

Inbam thunbam ellam pagirndhu

Sondhakkaaran pola nikkuraan

Innal vandhu kaadae irundaa

Paadhaiyaagi velicham kaatturan

Male

Vervai thaicha seerudaiyoda

Eechangkatta naadi vadhaan

Muthiraiyil mugavari serthu

Adaiyaalam vaangi thandhaan

Male

Ottam oduraan

Chorus

Saedhi kettadhum ottam oduraan

Male

Kaaval kaakkuraan

Chorus

Kattu maettaiyum thaandi sekkuraan

Male and Chorus

Harkara vandhaale podhum

Sanam ellam kondaadumae

Por kaalam kondu vandhaan

Ulagathin mudhal anjalkkaaran

Male

Anjalkkaaran..hey hey hey

Mudhal anjalkkaaran

ஆண்

ஓட்டம் ஓடுறான்

சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்

காவல் காக்குறான்

காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்

ஆண்

ஹர்காரா தூதாக சென்று

சொல்லாத உண்மைகள

சர்க்காரின் சன்மானம் வாங்கி

மெடலாகி நாடோடிடும்

ஆண்

அஞ்சல்காரன்

எங்க அஞ்சல்காரன்

ஆண்

ஊரு சேதி எல்லாம் தெரிஞ்சு

ஒத்த வார்த்த வம்பு பேசல

பையில் பூரா அன்ப அள்ளி கொட்டி

ரொப்புவானே தம்பி மண்ணுல

ஆண்

பூத்திருக்கம் காலமெல்லாம்

மூச்சு வாங்க வந்தா இங்க

தூரச் சொந்த சத்தம் கேட்க

ரீங்காரம் வந்தாச்சுங்க

ஆண்

அஞ்சல்காரன்

எங்க அஞ்சல்காரன்

ஆண்

இன்ப துன்பம் எல்லாம் பகிர்ந்து

சொந்தக்காரன் போல நிக்கிறான்

இன்னல் வந்து காடே இருண்டா

பாதையாகி வெளிச்சம் காட்டுறான்

ஆண்

வேர்வ தைச்ச சீருடையோட

ஈச்சங்காட்ட நாடி வந்தான்

சித்திரையில் முகவரி வேர்த்து

அடையாளம் வாங்கித் தந்தான்

ஆண்

ஓட்டம் ஓடுறான்

குழு

சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்

ஆண்

காவல் காக்குறான்

குழு

காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்

ஆண் மற்றும் குழு

ஹர்க்காரா வந்தா போதும்

சனம் எல்லாம் கொண்டாடுமே

போர் காலம் கொண்டு வந்த

உலகத்தின் முதல் அஞ்சல்காரன்

ஆண்

அஞ்சல்காரன் ..ஹே ஹே ஹே

முதல் அஞ்சல்காரன்

English Script

Male

Ottam oduraan

Saedhi kettadhum ottam oduraan

Kaaval kaakkuraan

Kattu maettaiyum thaandi sekkuraan

Male

Harkara thoodhaaga sendru

Solladha unmaigala

Sarkkaarin sanmaanam vaangi

Medalaagi naadodidum

Male

Anjalkkaaran

Enga anjalkkaaran

Male

Ooru saedhi ellam therinju

Otha vaartha vambhu pesala

Paiyil poora anba alli kotti

Roppuvane thambhi mannula

Male

Poothirukkum kaalam ellam

Moochu vaanga vandhaan inga

Dhoora sondha satham inga

Reengaaram vandhaachunga

Male

Anjalkkaaran

Enga anjalkkaaran

Male

Inbam thunbam ellam pagirndhu

Sondhakkaaran pola nikkuraan

Innal vandhu kaadae irundaa

Paadhaiyaagi velicham kaatturan

Male

Vervai thaicha seerudaiyoda

Eechangkatta naadi vadhaan

Muthiraiyil mugavari serthu

Adaiyaalam vaangi thandhaan

Male

Ottam oduraan

Chorus

Saedhi kettadhum ottam oduraan

Male

Kaaval kaakkuraan

Chorus

Kattu maettaiyum thaandi sekkuraan

Male and Chorus

Harkara vandhaale podhum

Sanam ellam kondaadumae

Por kaalam kondu vandhaan

Ulagathin mudhal anjalkkaaran

Male

Anjalkkaaran..hey hey hey

Mudhal anjalkkaaran

தமிழ் வரிகள்

ஆண்

ஓட்டம் ஓடுறான்

சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்

காவல் காக்குறான்

காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்

ஆண்

ஹர்காரா தூதாக சென்று

சொல்லாத உண்மைகள

சர்க்காரின் சன்மானம் வாங்கி

மெடலாகி நாடோடிடும்

ஆண்

அஞ்சல்காரன்

எங்க அஞ்சல்காரன்

ஆண்

ஊரு சேதி எல்லாம் தெரிஞ்சு

ஒத்த வார்த்த வம்பு பேசல

பையில் பூரா அன்ப அள்ளி கொட்டி

ரொப்புவானே தம்பி மண்ணுல

ஆண்

பூத்திருக்கம் காலமெல்லாம்

மூச்சு வாங்க வந்தா இங்க

தூரச் சொந்த சத்தம் கேட்க

ரீங்காரம் வந்தாச்சுங்க

ஆண்

அஞ்சல்காரன்

எங்க அஞ்சல்காரன்

ஆண்

இன்ப துன்பம் எல்லாம் பகிர்ந்து

சொந்தக்காரன் போல நிக்கிறான்

இன்னல் வந்து காடே இருண்டா

பாதையாகி வெளிச்சம் காட்டுறான்

ஆண்

வேர்வ தைச்ச சீருடையோட

ஈச்சங்காட்ட நாடி வந்தான்

சித்திரையில் முகவரி வேர்த்து

அடையாளம் வாங்கித் தந்தான்

ஆண்

ஓட்டம் ஓடுறான்

குழு

சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்

ஆண்

காவல் காக்குறான்

குழு

காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்

ஆண் மற்றும் குழு

ஹர்க்காரா வந்தா போதும்

சனம் எல்லாம் கொண்டாடுமே

போர் காலம் கொண்டு வந்த

உலகத்தின் முதல் அஞ்சல்காரன்

ஆண்

அஞ்சல்காரன் ..ஹே ஹே ஹே

முதல் அஞ்சல்காரன்

Frequently Asked Questions

The song Anjalkaaran from the movie Harkara was sung by Hariharasudhan Charee and Sinduri Vishal.

The music for Harkara (2023) was composed by Ramshanker.

The lyrics for Anjalkaaran were penned by R. Deepak Krishna.

Anjalkaaran is a Tamil film song from Harkara (2023).