
Anju Viral Kenjudhadi
From the movie Urimai Geetham
Read the full lyrics of Anju Viral Kenjudhadi from Urimai Geetham (1988), sung by S. Janaki and P. Jayachandran and written by R.V. Udhaya Kumar, in Tamil & English script.

From the movie Urimai Geetham
Read the full lyrics of Anju Viral Kenjudhadi from Urimai Geetham (1988), sung by S. Janaki and P. Jayachandran and written by R.V. Udhaya Kumar, in Tamil & English script.
Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Sittridai kattikkolla thudikkiradhu
Vekkam vandhu thadukkiradhu
Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Senthaenae ennai thandhaenae
Innum sandhaegam enna penmaanae
Sandhaegam illai ennodu
Indha pen dhaegam endrum unnodu
Kaadhalukku kaaval thollai
Ahaaa
Kaaththirundhaal laabam illai
Haa
Palliyarai vaasal varai
Nee nadandhaal theerum tholai
Kattil undu methai undu kadhai padikka
Aaah
Pakkam vandhu muthamondru thaa
Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Kaloorum idhazh thaenaaru
Adhai allaamal sugam theeraadhu
Thallaadum udal poondhaeru
Adhai killaamal vandhu nee saeru
Koondhalukkum vaasam undu
Aaah
Aadharippaen naanum indru
Heyy janalukkum kangal undu
Kaapaatru saedhi solu
Sathamindri vithaigalai padithidavaa
Aaaaha
Muthakadhai mudithida vaa
Hmmmm
Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Kattil undu methai undu kadhai padikka
Pakkam sendru muththamondru thaa….
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..
சிற்றிடை கட்டிக் கொள்ள துடிக்கிறது
வெட்கம் வந்து தடுக்கிறது...
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
செந்தேனே என்னைத் தந்தேனே
இன்னும் சந்தேகம் என்ன பெண் மானே
சந்தேகம் இல்லை என்னோடு
இந்தப் பெண் தேகம் என்றும் உன்னோடு
காதலுக்கு காவல் தொல்லை...
ஆஹாஹ்..
காத்திருந்தால் லாபம் இல்லை
ஹாஹ்...
பள்ளியறை வாசல் வரை
நீ நடந்தால் தீரும் தொல்லை
கட்டில் உண்டு மெத்தை உண்டு
கதை படிக்க பெண் : ஆஆஹ்
பக்கம் வந்து முத்தமொன்று தா
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கள்ளூறும் இதழ் தேனாறு
அதை அள்ளாமல் சுகம் தீராது
தள்ளாடும் உடல் பூந்தேரு
அதை கிள்ளாமல் வந்து நீ சேரு
கூந்தலுக்கும் வாசம் உண்டு
ஆஆஆஹ்...
ஆதரித்தேன் நானும் இன்று
ஹேய் ஜன்னலுக்கும் கண்கள் உண்டு
காப்பாற்ற சேதி சொல்லு
சத்தமின்றி வித்தைகளை படித்திடவா
ஆஆஹ்
முத்தக் கதை முடித்திடவா...
ஹ்ம்ம்ம்...
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி எனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..
கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க
பக்கம் சென்று முத்தமொன்று தா..
Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Sittridai kattikkolla thudikkiradhu
Vekkam vandhu thadukkiradhu
Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Senthaenae ennai thandhaenae
Innum sandhaegam enna penmaanae
Sandhaegam illai ennodu
Indha pen dhaegam endrum unnodu
Kaadhalukku kaaval thollai
Ahaaa
Kaaththirundhaal laabam illai
Haa
Palliyarai vaasal varai
Nee nadandhaal theerum tholai
Kattil undu methai undu kadhai padikka
Aaah
Pakkam vandhu muthamondru thaa
Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Kaloorum idhazh thaenaaru
Adhai allaamal sugam theeraadhu
Thallaadum udal poondhaeru
Adhai killaamal vandhu nee saeru
Koondhalukkum vaasam undu
Aaah
Aadharippaen naanum indru
Heyy janalukkum kangal undu
Kaapaatru saedhi solu
Sathamindri vithaigalai padithidavaa
Aaaaha
Muthakadhai mudithida vaa
Hmmmm
Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Kattil undu methai undu kadhai padikka
Pakkam sendru muththamondru thaa….
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..
சிற்றிடை கட்டிக் கொள்ள துடிக்கிறது
வெட்கம் வந்து தடுக்கிறது...
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
செந்தேனே என்னைத் தந்தேனே
இன்னும் சந்தேகம் என்ன பெண் மானே
சந்தேகம் இல்லை என்னோடு
இந்தப் பெண் தேகம் என்றும் உன்னோடு
காதலுக்கு காவல் தொல்லை...
ஆஹாஹ்..
காத்திருந்தால் லாபம் இல்லை
ஹாஹ்...
பள்ளியறை வாசல் வரை
நீ நடந்தால் தீரும் தொல்லை
கட்டில் உண்டு மெத்தை உண்டு
கதை படிக்க பெண் : ஆஆஹ்
பக்கம் வந்து முத்தமொன்று தா
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கள்ளூறும் இதழ் தேனாறு
அதை அள்ளாமல் சுகம் தீராது
தள்ளாடும் உடல் பூந்தேரு
அதை கிள்ளாமல் வந்து நீ சேரு
கூந்தலுக்கும் வாசம் உண்டு
ஆஆஆஹ்...
ஆதரித்தேன் நானும் இன்று
ஹேய் ஜன்னலுக்கும் கண்கள் உண்டு
காப்பாற்ற சேதி சொல்லு
சத்தமின்றி வித்தைகளை படித்திடவா
ஆஆஹ்
முத்தக் கதை முடித்திடவா...
ஹ்ம்ம்ம்...
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி எனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..
கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க
பக்கம் சென்று முத்தமொன்று தா..
The song Anju Viral Kenjudhadi from the movie Urimai Geetham was sung by S. Janaki and P. Jayachandran.
The music for Urimai Geetham (1988) was composed by Manoj-Gyan.
The lyrics for Anju Viral Kenjudhadi were penned by R.V. Udhaya Kumar.
Anju Viral Kenjudhadi is a Tamil film song from Urimai Geetham (1988).
Share this beautiful lyric line with your friends!