
Annachi Annachi
From the movie Aayusu Nooru
Read the full lyrics of Annachi Annachi from Aayusu Nooru (2015), sung by Gangai Amaran and written by T. Rajendar, in Tamil & English script.

From the movie Aayusu Nooru
Read the full lyrics of Annachi Annachi from Aayusu Nooru (2015), sung by Gangai Amaran and written by T. Rajendar, in Tamil & English script.
Kummiadikkira kutty iva
Ammi midhikka poraalaam
Ammi midhikka poraalaam
Kalaiyedhutha kanni iva
Kazhutha neetta poraalaam
Kazhutha neetta poraalaam
Annachi annachi
Mela satham kettachu
Thangachi thangachi kalyaana naalachu
Aayiram kaalathu payirunnu
Summava sonnaanga periyavanga
Aayiram arthaam adhula undu
Vaazhndhu paartha puriyumnga
Annachi annachi
Mela satham kettachu
Thangachi thangachi kalyaana naalachu
…………………….
Ponnu kaalil minji poduromae senji
Purushanthaan minji nadakka koodathu vanji
Mogathukkazhagaa manja poosu
Ponnukkazhaga anji vaazhu
Payira kakka vaeli ada ponna kaakka thaali
Payira kakka vaeli ada ponna kaakka thaali
Annachi annachi
Mela satham kettachu
…………………….
Porandha veeta thorandhu puguntha veedu varuvaa
Purushanathaan deivamunnu
Solikittu vaazhvaa
Uyirukkooda neengathaanu
Unna nambhi varuvaa ponnu
Idhanai nenachi paarthu moonu mudichu podu
Annachi annachi
Kalyanam aayaachu
Thangachi thangachi pandhiyum pottachu
Aayiram kaalathu payirunnu
Summava sonnaanga periyavanga
Aayiram arthaam adhula undu
Vaazhndhu paartha puriyumnga
Annachi annachi
Kalyanam aayaachu
Thangachi thangachi pandhiyum pottachu
கும்மியடிக்கிற குட்டி இவ
அம்மி மிதிக்க போறாளாம்
அம்மி மிதிக்க போறாளாம்
களையெடுத்த கன்னி இவ
கழுத்த நீட்டப் போறாளாம்
கழுத்த நீட்டப் போறாளாம்.....
அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு
ஆயிரங்காலத்து பயிருன்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு
வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க
அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு..
...........................................
பொண்ணுக் காலில் மிஞ்சி போடுறோமே செஞ்சி
புருஷனத்தான் மிஞ்சி நடக்கக்கூடாது வஞ்சி
மொகத்துக்கழகா மஞ்சப் பூசு
பொண்ணுக்கழகா அஞ்சி வாழு
பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி
பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி
அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
......................................
பொறந்த வீட்ட தொறந்து புகுந்த வீடு வருவா
புருஷனத்தான் தெய்வமுன்னு
சொல்லிக்கிட்டு வாழ்வா
உயிருக்கூட நீங்கதான்னு
உன்ன நம்பி வருவா பொண்ணு
இதனை நெனச்சுப் பார்த்து மூணு முடிச்சு போடு
அண்ணாச்சி அண்ணாச்சி
கல்யாணம் ஆயாச்சு
தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு
ஆயிரங்காலத்து பயிருன்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு
வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க
அண்ணாச்சி அண்ணாச்சி
கல்யாணம் ஆயாச்சு
தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு
Kummiadikkira kutty iva
Ammi midhikka poraalaam
Ammi midhikka poraalaam
Kalaiyedhutha kanni iva
Kazhutha neetta poraalaam
Kazhutha neetta poraalaam
Annachi annachi
Mela satham kettachu
Thangachi thangachi kalyaana naalachu
Aayiram kaalathu payirunnu
Summava sonnaanga periyavanga
Aayiram arthaam adhula undu
Vaazhndhu paartha puriyumnga
Annachi annachi
Mela satham kettachu
Thangachi thangachi kalyaana naalachu
…………………….
Ponnu kaalil minji poduromae senji
Purushanthaan minji nadakka koodathu vanji
Mogathukkazhagaa manja poosu
Ponnukkazhaga anji vaazhu
Payira kakka vaeli ada ponna kaakka thaali
Payira kakka vaeli ada ponna kaakka thaali
Annachi annachi
Mela satham kettachu
…………………….
Porandha veeta thorandhu puguntha veedu varuvaa
Purushanathaan deivamunnu
Solikittu vaazhvaa
Uyirukkooda neengathaanu
Unna nambhi varuvaa ponnu
Idhanai nenachi paarthu moonu mudichu podu
Annachi annachi
Kalyanam aayaachu
Thangachi thangachi pandhiyum pottachu
Aayiram kaalathu payirunnu
Summava sonnaanga periyavanga
Aayiram arthaam adhula undu
Vaazhndhu paartha puriyumnga
Annachi annachi
Kalyanam aayaachu
Thangachi thangachi pandhiyum pottachu
கும்மியடிக்கிற குட்டி இவ
அம்மி மிதிக்க போறாளாம்
அம்மி மிதிக்க போறாளாம்
களையெடுத்த கன்னி இவ
கழுத்த நீட்டப் போறாளாம்
கழுத்த நீட்டப் போறாளாம்.....
அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு
ஆயிரங்காலத்து பயிருன்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு
வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க
அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு..
...........................................
பொண்ணுக் காலில் மிஞ்சி போடுறோமே செஞ்சி
புருஷனத்தான் மிஞ்சி நடக்கக்கூடாது வஞ்சி
மொகத்துக்கழகா மஞ்சப் பூசு
பொண்ணுக்கழகா அஞ்சி வாழு
பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி
பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி
அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
......................................
பொறந்த வீட்ட தொறந்து புகுந்த வீடு வருவா
புருஷனத்தான் தெய்வமுன்னு
சொல்லிக்கிட்டு வாழ்வா
உயிருக்கூட நீங்கதான்னு
உன்ன நம்பி வருவா பொண்ணு
இதனை நெனச்சுப் பார்த்து மூணு முடிச்சு போடு
அண்ணாச்சி அண்ணாச்சி
கல்யாணம் ஆயாச்சு
தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு
ஆயிரங்காலத்து பயிருன்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு
வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க
அண்ணாச்சி அண்ணாச்சி
கல்யாணம் ஆயாச்சு
தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு
The song Annachi Annachi from the movie Aayusu Nooru was sung by Gangai Amaran.
The music for Aayusu Nooru (2015) was composed by T. Rajendar.
The lyrics for Annachi Annachi were penned by T. Rajendar.
Annachi Annachi is a Tamil film song from Aayusu Nooru (2015).
Share this beautiful lyric line with your friends!